புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm
» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
by T.N.Balasubramanian Today at 5:00 pm
» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
JGNANASEHAR | ||||
nsatheeshk1972 |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
JGNANASEHAR | ||||
Srinivasan23 | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
காற்றில் பறக்கும் தேசியக்கொடி! (கவிதை)
Page 1 of 1 •
வீரத் தேசக் கொடிபறக்குது விண்ணில்பாரடா - அது
வீறெழுந்து படபடக்கும் வேகம் காணடா!
தீரங் கொண்டு துடிதுடித்துச் சொல்வதென்னடா - அது
தேடியுன்னை நடநடென்று திக்கைக் காட்டுதா!
தீரர் நேசமைந்தர் கொண்ட திண்மை கூறுதா - நின்று
தீயைப்போல தீமைகொன்ற தூய்மை சொல்லுதா?
ஊரைக் காத்த தெய்வமெண்ணி உள்ளம்சோருதா - இல்லை
உண்மைகண்டு ஒங்கிமீண்டும் உயர்பறக்குதா?
என்ன சொல்லத் துடிதுடிக்கு தென்றுகேளடா - அது
எத்தர்கூட்டம் ஏனிங்கென்று எம்மைக் கேட்குதா?
மன்னன் ஆள ஆடிமண்ணில் நின்ற கொடியிதா - அங்கு
மற்றவர்க்கு என்னவேலை மண்ணில் என்குதா?
கன்னம் வைக்கும் கள்ளர் கூட்டம் கண்டு பொங்கியே -அது
கண்சிவந்து காற்றிலாடிக் காணும் தோற்றமா?
சின்னப் பெண்கள் மேனிதீண்டி சுட்டெரிக்கையில் - தானும்
சீறிமேனி செம்மை கொண்ட செய்கை கூறுதா?
தூக்கமின்றித் தொட்டுஓடும் தென்றல் போலவே - நீயும்
துள்ளியோடித் தூயமண்ணைக் காக்கச் சொல்லுதா?
ஆக்கமின்றி அன்னைபூமி இன்னல் காண்கையில் - வாழ்வில்
ஆனதென்ன மூலையோரம் அண்டிச் சோர்வதா?
தீக்குள் கையை வைத்தாகத் துள்ளி ஓடியே - உந்தன்
தேசம்காக்க திண்ணம் கொள்ளு திரள்வதொன்றுதான்
பூக்கும் மக்கள் புரட்சியொன்றே புதியபாதையில் - தேசம்
போகும் பாதை காட்டும் என்று புன்னகைக்குதா?
தாய்க்குப் பிள்ளை நீயன்றோஇத் தாங்கும்பூமியில் இன்னும்
தஞ்சம் கேட்டு அகதியென்று தமிழிருக்கையில்
ஏய்க்கும்கூட்டம் ஏன் வளர்ச்சி கொள்ளுதென்குதா - அது
ஏன் நிலைத்து இன்னும்காணுதென்று துள்ளுதா
போய்மடைத் தனத்தைக் கொண்டு பிச்சைபோட்டதை - நீயும்
பசியெடுத்து உண்ட பாசம் பழியெடுக்குதா
நாய் பசிக்க நாலும்முண்ணும் நாமிருப்பதா - வேங்கை
நாள்முழுக்க ஊணொறுத்தும் புல்லை தின்னுமா
தேனினிக்கும் தேடியுண்ணு தின்னவும்கனி - யாரும்
தோலுரித்து வைப்பதில்லை நீயெடுத்துரி
நானிலத்தில் நீசுதந் திரத்தை நாடிடில் - உள்ள
நாள் சிறுத்துப்போகமுன்னர் நீதியின் வழி
போநினைந்து கொள் அடம்பன் பல்திரள்கொடி போல
பூமியில் திரள்பலத்தில் பொங்கி நீதியை
தானிணைந்து கேட்டலைந்து தட்டுகதவுகள் - உந்தன்
தலைமுறைக்கு விடுதலைக்கு வரும் ஒளிகதிர்.
...................
வீறெழுந்து படபடக்கும் வேகம் காணடா!
தீரங் கொண்டு துடிதுடித்துச் சொல்வதென்னடா - அது
தேடியுன்னை நடநடென்று திக்கைக் காட்டுதா!
தீரர் நேசமைந்தர் கொண்ட திண்மை கூறுதா - நின்று
தீயைப்போல தீமைகொன்ற தூய்மை சொல்லுதா?
ஊரைக் காத்த தெய்வமெண்ணி உள்ளம்சோருதா - இல்லை
உண்மைகண்டு ஒங்கிமீண்டும் உயர்பறக்குதா?
என்ன சொல்லத் துடிதுடிக்கு தென்றுகேளடா - அது
எத்தர்கூட்டம் ஏனிங்கென்று எம்மைக் கேட்குதா?
மன்னன் ஆள ஆடிமண்ணில் நின்ற கொடியிதா - அங்கு
மற்றவர்க்கு என்னவேலை மண்ணில் என்குதா?
கன்னம் வைக்கும் கள்ளர் கூட்டம் கண்டு பொங்கியே -அது
கண்சிவந்து காற்றிலாடிக் காணும் தோற்றமா?
சின்னப் பெண்கள் மேனிதீண்டி சுட்டெரிக்கையில் - தானும்
சீறிமேனி செம்மை கொண்ட செய்கை கூறுதா?
தூக்கமின்றித் தொட்டுஓடும் தென்றல் போலவே - நீயும்
துள்ளியோடித் தூயமண்ணைக் காக்கச் சொல்லுதா?
ஆக்கமின்றி அன்னைபூமி இன்னல் காண்கையில் - வாழ்வில்
ஆனதென்ன மூலையோரம் அண்டிச் சோர்வதா?
தீக்குள் கையை வைத்தாகத் துள்ளி ஓடியே - உந்தன்
தேசம்காக்க திண்ணம் கொள்ளு திரள்வதொன்றுதான்
பூக்கும் மக்கள் புரட்சியொன்றே புதியபாதையில் - தேசம்
போகும் பாதை காட்டும் என்று புன்னகைக்குதா?
தாய்க்குப் பிள்ளை நீயன்றோஇத் தாங்கும்பூமியில் இன்னும்
தஞ்சம் கேட்டு அகதியென்று தமிழிருக்கையில்
ஏய்க்கும்கூட்டம் ஏன் வளர்ச்சி கொள்ளுதென்குதா - அது
ஏன் நிலைத்து இன்னும்காணுதென்று துள்ளுதா
போய்மடைத் தனத்தைக் கொண்டு பிச்சைபோட்டதை - நீயும்
பசியெடுத்து உண்ட பாசம் பழியெடுக்குதா
நாய் பசிக்க நாலும்முண்ணும் நாமிருப்பதா - வேங்கை
நாள்முழுக்க ஊணொறுத்தும் புல்லை தின்னுமா
தேனினிக்கும் தேடியுண்ணு தின்னவும்கனி - யாரும்
தோலுரித்து வைப்பதில்லை நீயெடுத்துரி
நானிலத்தில் நீசுதந் திரத்தை நாடிடில் - உள்ள
நாள் சிறுத்துப்போகமுன்னர் நீதியின் வழி
போநினைந்து கொள் அடம்பன் பல்திரள்கொடி போல
பூமியில் திரள்பலத்தில் பொங்கி நீதியை
தானிணைந்து கேட்டலைந்து தட்டுகதவுகள் - உந்தன்
தலைமுறைக்கு விடுதலைக்கு வரும் ஒளிகதிர்.
...................
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|