புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
by heezulia Today at 6:32 pm
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Srinivasan23 |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ரொம்ப சீரியசான மேட்டரு - கொலவெறி
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
ரொம்ப சீரியசான மேட்டரு - கொலவெறி
நாட்டில வர வர விவசாயத்தின் மீதான அக்கறை குறைஞ்சிட்டே வருது.
நிலத்த வித்து பிளாட்டு போட்டு பிளாட்ட கட்டி ஜன்னல்ல ரெண்டு செடி வெக்கறது தான் இன்னிக்கு விவசாயம்ன்னு நெனச்சிட்டாங்க. ஆ சீசால பூ பூத்திருக்குன்னு நம்ம 16 வயதினிலே சப்பாணி மாதிரி சந்தோஷப் பட்டுக்கறோம். ஆனா இந்த பூவுக்காக எத்தன பொண்ணுங்க ஏங்கிட்டு இருக்காங்க? அத சிந்திச்சோமா?
பசங்க இந்த பூவ பொத்தி பொத்தி வளர்த்து, அக்கா, தங்கச்சி, அம்மா பறிச்சிடாம பாதுகாத்து அத அந்த பொண்ணு கிட்ட குடுக்க எம்புட்டு பாடு படறான். விவசாயம் வாழ்கிறது நம்ம பொறுப்பான இளைஞனின் கடமை உணர்ச்சியால்.
இன்னொரு பாதிக்கப் பட்ட விஷயம் கடலை சாகுபடி. இப்ப வந்த நொறுக் நொறுக்ஸ் வலைல விழுந்து உடம்பையும் கெடுத்து, பணத்தையும் வேஸ்ட் பண்றோம். நம்ம இளைஞர்கள் சிந்திச்சாங்க - கடலை சாகுபடி செய்யலேன்னா கூட பரவால்ல, கடலை சாகுபடின்னா என்னன்றதயாவது அடுத்த தலை முறை அறியனூன்ற ஒரே குறிக்கோளோட தன் படிப்பு போனாக் கூட பரவால்ல என்று எண்ணி தியாகம் பண்ணி மணிக் கணக்கா கடல போட்டு இந்த சேவைய செஞ்சிட்டு இருக்காங்க.
இது தெரியாம நாம அவங்க வெட்டித் தனமா பொழுதைப் போக்கறதா பழி போட்டு அவங்கள அவமானப் படுத்தறோம். பலர் நேர்ல கடல போட முடியலேன்னாக் கூட கைபேசியில கடல போட்டு நம்ம நாட்டின் பொருளாதாரத்த பெருக்கறாங்க அதே சமயம் தன்னோட தாரத்தையும் செலெக்ட் பண்றாங்க. இதுக்கு அவங்கள கண்டிப்பா நாம பாராட்டித்தான ஆவணும் சொல்லுங்க.
ஆத்த தோண்டி ஆத்து மனல அள்ளி வித்து காசு பாக்கறான்னு அநியாயமா மணல் மாபியா மேல குத்தம் சொல்றோம். அகழ்வாராய்ச்சித் துறை செய்யற வேலைய அவங்க செய்யராங்கன்றத மறந்துட்டு பழி போடறோம்.
நாளைக்கே அவங்க தோண்டி தோண்டி அந்தப் பக்கம் இருக்கற மெக்சிகோவ அடஞ்சுட்டா அப்ப வெக்கம் இல்லாம மெக்சிகோவ அடைந்த முதல் தமிழன்னு பட்டம் குடுப்போம். அப்படியே பெட்ரோலும் வந்தாலும் வரும் - அப்ப நம்ம நாட்டின் எரிபொருள் தேவையும் பூர்த்தி ஆயிடும். சொல்லுங்க இதுக்கு நாம அவங்கள பாராட்டணுமா வேண்டாமா?
இது மாதிரி அன்றாடம் நாம திட்டிட்டு இருக்கறவங்க அதப் பத்தி எல்லாம் கவலைப் படமா நாட்டு முன்னேற்றமே வீட்டு முன்னேற்றம்ன்னு புரிஞ்சிகிட்டு அயராது பாடு பட்டுட்டே இருக்காங்க.
நம்மளால இது மாதிரி முடியாட்டாலும் இனிமே வெட்டிப் பேச்சு பேசி பழி போடறதையாவது நிறுத்திக்குவோமா நண்பர்களே?
இன்னும் இது மாதிரி பல விஷயங்கள் இருக்கு சொல்றதுக்கு - அதெல்லாம் அப்பால பார்த்துக்கலாம் - இப்ப ஒருத்தர் லைன்ல வராரு நா கடல போட போறேன்.
நாட்டில வர வர விவசாயத்தின் மீதான அக்கறை குறைஞ்சிட்டே வருது.
நிலத்த வித்து பிளாட்டு போட்டு பிளாட்ட கட்டி ஜன்னல்ல ரெண்டு செடி வெக்கறது தான் இன்னிக்கு விவசாயம்ன்னு நெனச்சிட்டாங்க. ஆ சீசால பூ பூத்திருக்குன்னு நம்ம 16 வயதினிலே சப்பாணி மாதிரி சந்தோஷப் பட்டுக்கறோம். ஆனா இந்த பூவுக்காக எத்தன பொண்ணுங்க ஏங்கிட்டு இருக்காங்க? அத சிந்திச்சோமா?
பசங்க இந்த பூவ பொத்தி பொத்தி வளர்த்து, அக்கா, தங்கச்சி, அம்மா பறிச்சிடாம பாதுகாத்து அத அந்த பொண்ணு கிட்ட குடுக்க எம்புட்டு பாடு படறான். விவசாயம் வாழ்கிறது நம்ம பொறுப்பான இளைஞனின் கடமை உணர்ச்சியால்.
இன்னொரு பாதிக்கப் பட்ட விஷயம் கடலை சாகுபடி. இப்ப வந்த நொறுக் நொறுக்ஸ் வலைல விழுந்து உடம்பையும் கெடுத்து, பணத்தையும் வேஸ்ட் பண்றோம். நம்ம இளைஞர்கள் சிந்திச்சாங்க - கடலை சாகுபடி செய்யலேன்னா கூட பரவால்ல, கடலை சாகுபடின்னா என்னன்றதயாவது அடுத்த தலை முறை அறியனூன்ற ஒரே குறிக்கோளோட தன் படிப்பு போனாக் கூட பரவால்ல என்று எண்ணி தியாகம் பண்ணி மணிக் கணக்கா கடல போட்டு இந்த சேவைய செஞ்சிட்டு இருக்காங்க.
இது தெரியாம நாம அவங்க வெட்டித் தனமா பொழுதைப் போக்கறதா பழி போட்டு அவங்கள அவமானப் படுத்தறோம். பலர் நேர்ல கடல போட முடியலேன்னாக் கூட கைபேசியில கடல போட்டு நம்ம நாட்டின் பொருளாதாரத்த பெருக்கறாங்க அதே சமயம் தன்னோட தாரத்தையும் செலெக்ட் பண்றாங்க. இதுக்கு அவங்கள கண்டிப்பா நாம பாராட்டித்தான ஆவணும் சொல்லுங்க.
ஆத்த தோண்டி ஆத்து மனல அள்ளி வித்து காசு பாக்கறான்னு அநியாயமா மணல் மாபியா மேல குத்தம் சொல்றோம். அகழ்வாராய்ச்சித் துறை செய்யற வேலைய அவங்க செய்யராங்கன்றத மறந்துட்டு பழி போடறோம்.
நாளைக்கே அவங்க தோண்டி தோண்டி அந்தப் பக்கம் இருக்கற மெக்சிகோவ அடஞ்சுட்டா அப்ப வெக்கம் இல்லாம மெக்சிகோவ அடைந்த முதல் தமிழன்னு பட்டம் குடுப்போம். அப்படியே பெட்ரோலும் வந்தாலும் வரும் - அப்ப நம்ம நாட்டின் எரிபொருள் தேவையும் பூர்த்தி ஆயிடும். சொல்லுங்க இதுக்கு நாம அவங்கள பாராட்டணுமா வேண்டாமா?
இது மாதிரி அன்றாடம் நாம திட்டிட்டு இருக்கறவங்க அதப் பத்தி எல்லாம் கவலைப் படமா நாட்டு முன்னேற்றமே வீட்டு முன்னேற்றம்ன்னு புரிஞ்சிகிட்டு அயராது பாடு பட்டுட்டே இருக்காங்க.
நம்மளால இது மாதிரி முடியாட்டாலும் இனிமே வெட்டிப் பேச்சு பேசி பழி போடறதையாவது நிறுத்திக்குவோமா நண்பர்களே?
இன்னும் இது மாதிரி பல விஷயங்கள் இருக்கு சொல்றதுக்கு - அதெல்லாம் அப்பால பார்த்துக்கலாம் - இப்ப ஒருத்தர் லைன்ல வராரு நா கடல போட போறேன்.
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
இப்ப ஒருத்தர் லைன்ல வராரு நா கடல போட போறேன்.
கடலை வேணான கம்பு மக்கா சோளம் நெல் இப்படி ஏதாவது இருந்த போடுங்க ண..!
சூப்பர் வழக்கம் போல் நகைகசுவையுடன் கொஞ்சம் கருத்து இருக்கு..!
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஆஹா, இனியானந்தா.............. என்ன ஞானம் என்ன ஞானம் .................. அற்புதமான விளக்கங்கள், இன்னும் இருக்கு என்று சொல்கிறீர்களே, சொல்லுங்கள் பிரபு, கேட்டு தன்யனாகிறோம்
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
பெரிய விவசாயியா இருப்பீங்க போல இருக்கே அருண்.அருண் wrote:இப்ப ஒருத்தர் லைன்ல வராரு நா கடல போட போறேன்.
கடலை வேணான கம்பு மக்கா சோளம் நெல் இப்படி ஏதாவது இருந்த போடுங்க ண..!
சூப்பர் வழக்கம் போல் நகைகசுவையுடன் கொஞ்சம் கருத்து இருக்கு..!
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
நண்பரே...
உங்கள் நகைச்சுவைத் திறனையும் அதற்குள் தீவிர கருத்துக்களைத் தெளிக்கும் முரணையும்
இந்த ஈகரை அறிந்ததே...
அது பற்றிப் பேசினால் அது 'கூறியது கூறல்'...
இருந்தும் "கூறியது கூறல் குற்றமென்பீர்கள்.கூறியதைக் கூறாவிடினும் குற்றமென்பேன்"...என்று கூறிய என் ஆசான் வார்த்தைச் சித்தர் வலம்புரி ஜான் பக்கம் நான் என்பதால் இதைக் குறிப்பிட்டே ஆக வேண்டும்...
விளை நிலங்கள் அழிக்கப் படுவது தொடங்கி,அவை விலைமிக்க நிலங்களாக மாறுவது வரைக் கூறி...
அதில் நக்கலும் நையாண்டியும் ஏற்றி நல்லதொரு கருத்தை 'நறுக்' தெறிக்கச் சொன்னதில் நெங்கள் ஒரு குட்டி நம்மாழ்வார்(இயற்கை விஞ்ஞானி) போலத்தான்...
மணல் மாஃபியா மேட்டருக்கு மெக்சிகோ நகைச்சுவையை இணைத்ததை என்னவென்று சொல்ல?...
உங்கள் மண்டையில் மசாலா தடவாமலே கமகமக்கிறது அறிவு வாசணை...
எக்காலத்திலும் இந்த நகைச்சுவைத் திறனையும் முரணையும் விட்டுவிடாதீர்கள்...
என்றாவது ஒருநாள் நிச்சயம் சிகரம் தொட்டுவிடுவீர்கள்...
பதிவிற்கு நன்றி ...படைப்பிற்கு வாழ்த்துகள்...
உங்கள் நகைச்சுவைத் திறனையும் அதற்குள் தீவிர கருத்துக்களைத் தெளிக்கும் முரணையும்
இந்த ஈகரை அறிந்ததே...
அது பற்றிப் பேசினால் அது 'கூறியது கூறல்'...
இருந்தும் "கூறியது கூறல் குற்றமென்பீர்கள்.கூறியதைக் கூறாவிடினும் குற்றமென்பேன்"...என்று கூறிய என் ஆசான் வார்த்தைச் சித்தர் வலம்புரி ஜான் பக்கம் நான் என்பதால் இதைக் குறிப்பிட்டே ஆக வேண்டும்...
விளை நிலங்கள் அழிக்கப் படுவது தொடங்கி,அவை விலைமிக்க நிலங்களாக மாறுவது வரைக் கூறி...
அதில் நக்கலும் நையாண்டியும் ஏற்றி நல்லதொரு கருத்தை 'நறுக்' தெறிக்கச் சொன்னதில் நெங்கள் ஒரு குட்டி நம்மாழ்வார்(இயற்கை விஞ்ஞானி) போலத்தான்...
மணல் மாஃபியா மேட்டருக்கு மெக்சிகோ நகைச்சுவையை இணைத்ததை என்னவென்று சொல்ல?...
உங்கள் மண்டையில் மசாலா தடவாமலே கமகமக்கிறது அறிவு வாசணை...
எக்காலத்திலும் இந்த நகைச்சுவைத் திறனையும் முரணையும் விட்டுவிடாதீர்கள்...
என்றாவது ஒருநாள் நிச்சயம் சிகரம் தொட்டுவிடுவீர்கள்...
பதிவிற்கு நன்றி ...படைப்பிற்கு வாழ்த்துகள்...
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
சொல்லாம விடுவேணா - நீங்க தப்பிக்க வழியே இல்லம்மா. வேற யாரும் கேக்கவும் மாட்டாங்க - அத வெளில சொல்லிடாதீங்க.krishnaamma wrote:ஆஹா, இனியானந்தா.............. என்ன ஞானம் என்ன ஞானம் .................. அற்புதமான விளக்கங்கள், இன்னும் இருக்கு என்று சொல்கிறீர்களே, சொல்லுங்கள் பிரபு, கேட்டு தன்யனாகிறோம்
நண்பரே...
உங்கள் நகைச்சுவைத் திறனையும் அதற்குள் தீவிர கருத்துக்களைத் தெளிக்கும் முரணையும்
இந்த ஈகரை அறிந்ததே...
அது பற்றிப் பேசினால் அது 'கூறியது கூறல்'...
இருந்தும் "கூறியது கூறல் குற்றமென்பீர்கள்.கூறியதைக் கூறாவிடினும் குற்றமென்பேன்"...என்று கூறிய என் ஆசான் வார்த்தைச் சித்தர் வலம்புரி ஜான் பக்கம் நான் என்பதால் இதைக் குறிப்பிட்டே ஆக வேண்டும்...
விளை நிலங்கள் அழிக்கப் படுவது தொடங்கி,அவை விலைமிக்க நிலங்களாக மாறுவது வரைக் கூறி...
அதில் நக்கலும் நையாண்டியும் ஏற்றி நல்லதொரு கருத்தை 'நறுக்' தெறிக்கச் சொன்னதில் நெங்கள் ஒரு குட்டி நம்மாழ்வார்(இயற்கை விஞ்ஞானி) போலத்தான்...
மணல் மாஃபியா மேட்டருக்கு மெக்சிகோ நகைச்சுவையை இணைத்ததை என்னவென்று சொல்ல?...
உங்கள் மண்டையில் மசாலா தடவாமலே கமகமக்கிறது அறிவு வாசணை...
எக்காலத்திலும் இந்த நகைச்சுவைத் திறனையும் முரணையும் விட்டுவிடாதீர்கள்...
என்றாவது ஒருநாள் நிச்சயம் சிகரம் தொட்டுவிடுவீர்கள்...
பதிவிற்கு நன்றி ...படைப்பிற்கு வாழ்த்துகள்...
ராஜசேகர் அண்ணா எதுக்கு அவர சிகரத்துல இருந்து தள்ளி விடவா ,குருவே ஜாக்கிரதை , உங்களுக்கு சுசைட் பாயிண்ட் ரெடி பண்ட்ராறு
- GuestGuest
அருமை நண்பா
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|