புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Srinivasan23 |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வண்டலூர் பூங்காவில் குவியும் சுற்றுலாப் பயணிகள்
Page 1 of 1 •
- பிரசன்னாசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
சென்னை: கோடை விடுமுறையை பொழுதுபோக்காக கழிக்கவும், குழந்தைகளை உற்சாகப்படுத்தவும் ஏராளமானோர் தங்கள் குடும்பங்களுடன் வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு வரத் தொடங்கியுள்ளனர்.
சென்னையில் உள்ள சுற்றுலா மையங்களில் மிகவும் முக்கியமாக கருதப்படுவது வண்டலூர் உயிரியல் பூங்காவாகும். இங்கு பல்வேறு வகைகளைச் சேர்ந்த பறவையினங்கள், விலங்குகள் உள்பட பல உயிரினங்கள் உள்ளன.
இந்நிலையில், கோடைக்காலம் தொடங்கிவிட்டதால் பள்ளிகளுக்கு விடுமுறையும் விடப்பட்டுள்ளது. இதன் காரணமாக, மக்கள் தங்கள் குடும்பத்துடன் கோடை வாசஸ்தல பகுதிகளுக்கு செல்லத் தொடங்கியுள்ளனர்.
அந்த வகையில், வண்டலூர் பூங்காவுக்கு வருகைத் தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்துள்ளது. தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியாவின் பல பகுதிகளிலிருந்தும் இங்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர்.
அதற்கேற்ற வகையில், வண்டலூர் பூங்கா நிர்வாகத்தினரும் உரிய ஏற்பாடுகளை செய்துள்ளனர்.
யானைகளுக்கு வாட்டர் ஷவர்:கோடைக் காலம் என்பதால் அங்குள்ள விலங்குகளும், பறவைகளும் எளிதாக சோர்வடைந்து விடுவது வாடிக்கை. இதைத் தவிர்க்க, அவற்றுக்கு பல புத்துணர்ச்சி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
யானைகளுக்காக ராட்சத "வாட்டர் ஷவர்' உருவாக்கப்பட்டுள்ளது. இதில், யானைகள் பல மணி நேரம் குளிப்பாட்டப்படுகிறது. இதனால், யானைகள் முன்பு இருந்ததைவிட சுறுசுறுப்பாக இருப்பதைக் கண்டு பார்வையாளர்கள் மகிழ்ச்சியாக அவற்றை பார்த்து செல்கின்றனர்.
இதைத்தவிர, நெருப்புக்கோழிகள், வரிக்குதிரை, சிங்கம், புலி, மான்கள் என பல விலங்குகளும் நீர்தெளிப்பான்களால் அவ்வப்போது குளிர்விக்கப்படுகின்றன. மேலும் அவற்றுக்கு நிழல் கூடாரங்களும் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் முதலைகள், குரங்குகள், பறவைகள், யானைகள் ஆகியவற்றுக்கு உணவுடன் அவ்வப்போது தர்பூசணிப் பழங்கள், எலுமிச்சைச் சாறுகள் ஆகியவையும் கொடுக்கப்படுகின்றன.
விதவிதமான பறவைகள்: குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்துத் தரப்பினரும் பறவைகள் கூடாரங்களை உற்சாகத்துடன் கண்டு ரசிக்கின்றனர். இங்கு இந்திய வகைப் பறவைகள் மட்டுமின்றி ஆசியா, ஆப்பிரிக்கா ஆகிய கண்டங்களில் உள்ள பறவைகளும் காண்பவர்களை உற்சாகத்தில் ஆழ்த்துகின்றன.
இதே போல, குரங்குகளும் பார்வையாளர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளன. குழந்தைகளும், சிறுவர்களும் நீண்ட நேரம் குரங்குகளைக் கண்டு உற்சாகத்துடன் ரசித்து வருகின்றனர்.
குழந்தைகளைக் கவரும் குட்டிகள்: பூங்காவுக்கு புதிய வரவுகளாகப் பல குட்டி விலங்குகள் குழந்தைகளின் மனம் கவருவதாக அமைந்துள்ளது. வெள்ளைப் புலிக்குட்டிகள், யானைக் குட்டிகள், நெருப்புக் கோழிக் குஞ்சுகள், சிங்கவால் குட்டிகள் ஆகியவை செய்யும் குறும்புகள் அனைவரையும் வெகுவாக கவர்கிறது.
பார்வையாளர்களுக்கு நிழல் மேடைகள்: இங்கு வரும் பார்வையாளர்களின் வசதிகளுக்காக புதிதாக நிழல் மேடைகள் அமைக்கப்பட்டுள்ளன. 50 மீட்டருக்கு ஒரு மேடை அமைக்கப்பட்டிருப்பதால் பார்வையாளர்கள் அங்கு அமர்ந்து உணவருந்தி இளைப்பாறிவிட்டு செல்ல வசதியாக உள்ளது. மேலும் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அதிகரிக்க தொடங்கியிருப்பதையொட்டி ஏராளமான ஐஸ்கிரீம், பழச்சாறு கடைகளும் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ளன.
இது குறித்து அங்கு வந்த பெண் சுற்றுலா பயணி ஒருவர் கூறியதாவது: நாங்கள் திருநெல்வேலியிலிருந்து வந்துள்ளோம். வண்டலூர் பூங்காவுக்கு வருவதற்கு திட்டமிட்டே சென்னை வந்தோம். சென்னையில் வெயில் அதிகம் என்றாலும் பூங்காவுக்குள் ரம்மியமான சூழ்நிலை நிலவுகிறது. இங்கு விலங்குகள் அனைத்தும் சிறப்பாகப் பராமரிக்கப்பட்டு வருவதால் அவற்றை பார்க்கும் நமக்கும் உற்சாகமாக உள்ளது.
ஆனால், வெயிலில் நீண்டநேரம் நடக்க வேண்டியுள்ளதால் ஆங்காங்கே தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டால் சிறப்பாக இருக்கும் என்றார் அவர்.
தினமணி
சென்னையில் உள்ள சுற்றுலா மையங்களில் மிகவும் முக்கியமாக கருதப்படுவது வண்டலூர் உயிரியல் பூங்காவாகும். இங்கு பல்வேறு வகைகளைச் சேர்ந்த பறவையினங்கள், விலங்குகள் உள்பட பல உயிரினங்கள் உள்ளன.
இந்நிலையில், கோடைக்காலம் தொடங்கிவிட்டதால் பள்ளிகளுக்கு விடுமுறையும் விடப்பட்டுள்ளது. இதன் காரணமாக, மக்கள் தங்கள் குடும்பத்துடன் கோடை வாசஸ்தல பகுதிகளுக்கு செல்லத் தொடங்கியுள்ளனர்.
அந்த வகையில், வண்டலூர் பூங்காவுக்கு வருகைத் தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்துள்ளது. தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியாவின் பல பகுதிகளிலிருந்தும் இங்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர்.
அதற்கேற்ற வகையில், வண்டலூர் பூங்கா நிர்வாகத்தினரும் உரிய ஏற்பாடுகளை செய்துள்ளனர்.
யானைகளுக்கு வாட்டர் ஷவர்:கோடைக் காலம் என்பதால் அங்குள்ள விலங்குகளும், பறவைகளும் எளிதாக சோர்வடைந்து விடுவது வாடிக்கை. இதைத் தவிர்க்க, அவற்றுக்கு பல புத்துணர்ச்சி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
யானைகளுக்காக ராட்சத "வாட்டர் ஷவர்' உருவாக்கப்பட்டுள்ளது. இதில், யானைகள் பல மணி நேரம் குளிப்பாட்டப்படுகிறது. இதனால், யானைகள் முன்பு இருந்ததைவிட சுறுசுறுப்பாக இருப்பதைக் கண்டு பார்வையாளர்கள் மகிழ்ச்சியாக அவற்றை பார்த்து செல்கின்றனர்.
இதைத்தவிர, நெருப்புக்கோழிகள், வரிக்குதிரை, சிங்கம், புலி, மான்கள் என பல விலங்குகளும் நீர்தெளிப்பான்களால் அவ்வப்போது குளிர்விக்கப்படுகின்றன. மேலும் அவற்றுக்கு நிழல் கூடாரங்களும் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் முதலைகள், குரங்குகள், பறவைகள், யானைகள் ஆகியவற்றுக்கு உணவுடன் அவ்வப்போது தர்பூசணிப் பழங்கள், எலுமிச்சைச் சாறுகள் ஆகியவையும் கொடுக்கப்படுகின்றன.
விதவிதமான பறவைகள்: குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்துத் தரப்பினரும் பறவைகள் கூடாரங்களை உற்சாகத்துடன் கண்டு ரசிக்கின்றனர். இங்கு இந்திய வகைப் பறவைகள் மட்டுமின்றி ஆசியா, ஆப்பிரிக்கா ஆகிய கண்டங்களில் உள்ள பறவைகளும் காண்பவர்களை உற்சாகத்தில் ஆழ்த்துகின்றன.
இதே போல, குரங்குகளும் பார்வையாளர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளன. குழந்தைகளும், சிறுவர்களும் நீண்ட நேரம் குரங்குகளைக் கண்டு உற்சாகத்துடன் ரசித்து வருகின்றனர்.
குழந்தைகளைக் கவரும் குட்டிகள்: பூங்காவுக்கு புதிய வரவுகளாகப் பல குட்டி விலங்குகள் குழந்தைகளின் மனம் கவருவதாக அமைந்துள்ளது. வெள்ளைப் புலிக்குட்டிகள், யானைக் குட்டிகள், நெருப்புக் கோழிக் குஞ்சுகள், சிங்கவால் குட்டிகள் ஆகியவை செய்யும் குறும்புகள் அனைவரையும் வெகுவாக கவர்கிறது.
பார்வையாளர்களுக்கு நிழல் மேடைகள்: இங்கு வரும் பார்வையாளர்களின் வசதிகளுக்காக புதிதாக நிழல் மேடைகள் அமைக்கப்பட்டுள்ளன. 50 மீட்டருக்கு ஒரு மேடை அமைக்கப்பட்டிருப்பதால் பார்வையாளர்கள் அங்கு அமர்ந்து உணவருந்தி இளைப்பாறிவிட்டு செல்ல வசதியாக உள்ளது. மேலும் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அதிகரிக்க தொடங்கியிருப்பதையொட்டி ஏராளமான ஐஸ்கிரீம், பழச்சாறு கடைகளும் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ளன.
இது குறித்து அங்கு வந்த பெண் சுற்றுலா பயணி ஒருவர் கூறியதாவது: நாங்கள் திருநெல்வேலியிலிருந்து வந்துள்ளோம். வண்டலூர் பூங்காவுக்கு வருவதற்கு திட்டமிட்டே சென்னை வந்தோம். சென்னையில் வெயில் அதிகம் என்றாலும் பூங்காவுக்குள் ரம்மியமான சூழ்நிலை நிலவுகிறது. இங்கு விலங்குகள் அனைத்தும் சிறப்பாகப் பராமரிக்கப்பட்டு வருவதால் அவற்றை பார்க்கும் நமக்கும் உற்சாகமாக உள்ளது.
ஆனால், வெயிலில் நீண்டநேரம் நடக்க வேண்டியுள்ளதால் ஆங்காங்கே தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டால் சிறப்பாக இருக்கும் என்றார் அவர்.
தினமணி
பிரசன்னா wrote:குழந்தைகளைக் கவரும் குட்டிகள்: பூங்காவுக்கு புதிய வரவுகளாகப் பல குட்டி விலங்குகள் குழந்தைகளின் மனம் கவருவதாக அமைந்துள்ளது. வெள்ளைப் புலிக்குட்டிகள், யானைக் குட்டிகள், நெருப்புக் கோழிக் குஞ்சுகள், சிங்கவால் குட்டிகள் ஆகியவை செய்யும் குறும்புகள் அனைவரையும் வெகுவாக கவர்கிறது
சீக்கரம் போகணும்......ரொம்ப நாள் ஆச்சு....தகவலுக்கு நன்றி..
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
சீக்கிரம் போயிட்டு வாங்க உங்க சொந்தங்களை நான் நலம் விசாரித்ததாக சொல்லுங்க........ஜேன் செல்வகுமார் wrote:பிரசன்னா wrote:குழந்தைகளைக் கவரும் குட்டிகள்: பூங்காவுக்கு புதிய வரவுகளாகப் பல குட்டி விலங்குகள் குழந்தைகளின் மனம் கவருவதாக அமைந்துள்ளது. வெள்ளைப் புலிக்குட்டிகள், யானைக் குட்டிகள், நெருப்புக் கோழிக் குஞ்சுகள், சிங்கவால் குட்டிகள் ஆகியவை செய்யும் குறும்புகள் அனைவரையும் வெகுவாக கவர்கிறது
சீக்கரம் போகணும்......ரொம்ப நாள் ஆச்சு....தகவலுக்கு நன்றி..
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
சரிங்க அக்கா.......[/quote]ஜேன் செல்வகுமார் wrote:சீக்கிரம் போயிட்டு வாங்க உங்க சொந்தங்களை நான் நலம் விசாரித்ததாக சொல்லுங்க........ஜாஹீதாபானு wrote:
சீக்கரம் போகணும்......ரொம்ப நாள் ஆச்சு....தகவலுக்கு நன்றி..
சொந்தத்துக்குள்ள சொந்தமா ஆயிட்டீங்க - ஏன் பப்ளிக்ல சண்ட போட்டுக்கிட்டு, விடுங்க.
கொலவெறி wrote:சரிங்க அக்கா.......சொந்தத்துக்குள்ள சொந்தமா ஆயிட்டீங்க - ஏன் பப்ளிக்ல சண்ட போட்டுக்கிட்டு, விடுங்க.ஜேன் செல்வகுமார் wrote:சீக்கிரம் போயிட்டு வாங்க உங்க சொந்தங்களை நான் நலம் விசாரித்ததாக சொல்லுங்க........ஜாஹீதாபானு wrote:
சீக்கரம் போகணும்......ரொம்ப நாள் ஆச்சு....தகவலுக்கு நன்றி..
அடுத்தது நான் என்ன சொல்லுவேன்னு உங்களுக்கு தெரியும்.......
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
நாந்தான உள்ள இருந்து உங்கள வரவேற்பேனேஜேன் செல்வகுமார் wrote:கொலவெறி wrote:சரிங்க அக்கா.......சொந்தத்துக்குள்ள சொந்தமா ஆயிட்டீங்க - ஏன் பப்ளிக்ல சண்ட போட்டுக்கிட்டு, விடுங்க.ஜேன் செல்வகுமார் wrote:சீக்கிரம் போயிட்டு வாங்க உங்க சொந்தங்களை நான் நலம் விசாரித்ததாக சொல்லுங்க........ஜாஹீதாபானு wrote:
சீக்கரம் போகணும்......ரொம்ப நாள் ஆச்சு....தகவலுக்கு நன்றி..
அடுத்தது நான் என்ன சொல்லுவேன்னு உங்களுக்கு தெரியும்.......
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|