புதிய பதிவுகள்
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Today at 4:48 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:47 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Today at 4:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by Anthony raj Today at 4:36 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Today at 4:29 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Today at 4:27 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Today at 4:23 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Today at 4:12 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm
» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Today at 3:54 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:34 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:18 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 3:18 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:08 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:42 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 11:31 am
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 10:05 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:17 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:00 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 8:53 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 8:41 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:55 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:30 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:35 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 1:56 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 4:47 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 4:46 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 4:42 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 4:39 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 4:37 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 4:33 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 4:31 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 4:31 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 4:30 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 7:19 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:31 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:29 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 1:03 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 8:48 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 7:17 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:47 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:44 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:43 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:42 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:41 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:29 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 3:23 am
by Anthony raj Today at 4:48 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:47 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Today at 4:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by Anthony raj Today at 4:36 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Today at 4:29 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Today at 4:27 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Today at 4:23 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Today at 4:12 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm
» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Today at 3:54 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:34 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:18 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 3:18 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:08 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:42 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 11:31 am
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 10:05 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:17 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:00 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 8:53 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 8:41 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:55 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:30 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:35 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 1:56 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 4:47 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 4:46 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 4:42 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 4:39 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 4:37 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 4:33 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 4:31 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 4:31 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 4:30 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 7:19 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:31 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:29 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 1:03 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 8:48 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 7:17 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:47 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:44 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:43 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:42 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:41 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:29 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 3:23 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Anthony raj | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
ஜாஹீதாபானு |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Anthony raj | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
colostomy - கொலாஸ்டமி
Page 1 of 1 •
மலக்குடல் புற்று நோய் எந்த கட்டத்தில் இருந்தாலும், அதற்கான சிகிச்சை இருக்கிறதென்றாலும், மக்கள் தங்களுக்கு இந்நோய் வந்துள்ளது என்பதை, தெரிந்து கொண்ட உடனே சிகிச்சை எடுத்துக் கொண்டால், பல தேவையற்ற விளைவுகளையும், சிக்கலையும் தவிர்க்கலாம்.
1 கொலாஸ்டமி தேவைப்படும் நோயாளிகளை மனதளவில் எவ்வாறு தயார் செய்கிறீர்கள்?
கொலாஸ்டமி தேவைப்படலாம் என்று சொன்ன உடனே, நோயாளியின் முதல் வார்த்தை, "வேண்டாம் டாக்டர், "கொலாஸ்டமி பை' வைத்துக் கொண்டு வாழ்வதை விட நான் இறப்பதே மேல்' என்பதே. ஆனால், ஆபரேஷனுக்கு பிறகு, தன்னால் இயல்பாக வாழ முடியும் என்பதை, இதற்கு முன் இத்தகைய சிகிச்சை எடுத்துக் கொண்ட நோயாளி மூலமாகவும், கொலாஸ்டமி பையை வைத்துக் கொண்டு வாழும் முறையை, சரியாய் சொல்லிக் கொடுக்கும் இத்துறையின் பணியாளர்கள் (ஸ்டோமா தெரபிஸ்ட்) மூலமும் தெரிந்துக் கொண்டு கொலாஸ்டமி செய்துக் கொண்டு, இயல்பாய் வேறு எந்த உபாதையும் இன்றி, வாழ ஆரம்பித்த பின் இவர்களே, கொலாஸ்டமி தேவைப்படும் மற்ற நோயாளிகளுக்கு, கவுன்சிலிங் கொடுக்க முன் வருகின்றனர். இதற்காகவே, அரசின் ஒப்புதலுடன் அமைக்கப்பட்ட, "பேஷன்ட் சப்போர்ட் ஆர்கனைசேஷன்' இருக்கிறது. அதில் உள்ள, "பேஷன்ட் வாலன்ட்டியர்கள்' சிகிச்சைக்கு முன், தங்களுக்கு இருந்த மனோநிலையையும், கொலாஸ்டமிக்கு பின் தங்களின் மனோநிலையையும், ஆபரேஷன் தேவைப்படும் நோயாளிகளுக்கு சொல்லி, சுலபமாக புரிய வைக்கின்றனர். இதனால், நோயாளிகள் நம்பிக்கையுடன் சிகிச்சையை ஏற்றுக் கொள்கின்றனர்.
2 மலக்குடல் புற்று நோய் மற்றும் கொலாஸ்டமி பற்றி மக்களுக்கு நீங்கள் கூறும் கருத்து?
புற்று நோய் ஒருவருக்கு வர வேண்டாம். அப்படியே வந்தாலும், ஜீரண மண்டலத்தின் மற்ற உறுப்புகளைக் காட்டிலும், மலக்குடல் புற்றுநோய் பல ஆண்டுகள் உயிருடன் வாழும் வாய்ப்பை கொடுக்க வல்லது என்பதால், சற்றே நிம்மதி அடையலாம். மலக்குடல் ஆரம்ப நிலையிலிருந்தால், குடலை கொலாஸ்டமி இன்றியே இணைத்து விட முடியும். அதையும் மீறி முற்றிய நிலையில் வந்தாலும், கீமோதெரபி, ரேடியேஷன் மூலம் கட்டியை கரைத்து சரி செய்ய முடியும். அதற்கும் மேல் சிக்கல் இருந்தாலும், தற்காலிக கொலாஸ்டமி மூலம் சரி செய்துவிட முடியும். இவை எல்லாவற்றையும் மீறி, நிரந்தர கொலாஸ்டமி தேவை என்ற நிலை வந்தாலும், முன்பிருந்த காலங்களைப்போல், பை கூட இல்லாதநிலை அல்லாமல் நல்ல வாசனை நிறைந்த, சுலபமாய் மாற்றிக்கொள்ளக் கூடிய காற்றுப்புகாத கொலாஸ்டமிபை, யாரும் கண்டுபிடிக்க முடியாத வண்ணம் பொருத்திக் கொள்ளக் கூடிய வகையில் வந்து விட்டது. எனவே, வியாதி வந்து விட்டது என்றாலும், விஞ்ஞான தொழில்நுட்பம் இன்று நோயின் கடுமையை இந்தளவிற்கு கட்டுப்படுத்திபோக்குகிறது என்பதை நினைத்து நாம் நிம்மதியடையலாம். நோய் எந்த கட்டத்தில் இருந்தாலும், அதற்கான சிகிச்சை இருக்கிறதென்றாலும், மக்கள் தங்களுக்கு இந்நோய் வந்துள்ளது என்பதை, தெரிந்து கொண்ட உடனே சிகிச்சை எடுத்து கொண்டால், பல தேவையற்ற விளைவுகளையும், சிக்கலையும் தவிர்க்கலாம்.
3 கொலாஸ்டமிக்கு பின்பு ஒரு நோயாளி இயல்பாக எப்பவும் போல் வாழ முடியுமா?
கொலாஸ்டமிக்கு பின்பு ஒருவர் நடனமாடலாம், ஜாகிங் போகலாம், பல நாடுகளுக்கு பிரயாணம் மேற்கொள்ளலாம். எந்த வித்தியாசமும் இன்றி இயல்பாய் வாழ்க்கை நடத்தலாம். அவர்களாய் சொன்னாலொழிய மற்றவர்கள், அவர் கொலாஸ்டமி செய்யப்பட்டவர் என்பதை தெரிந்து கொள்ள முடியாது. இவ்வாறு டாக்டர் சந்திரமோகன் கூறினார். சென்னையில், "ஸ்டோமாகேர்.கோ.இன்' என்ற வெப்-சைட்டை இயக்குபவர்கள், "கொலாஸ்டமி' பை விற்பனை செய்கின்றனர். அதோடு, இந்த பாதிப்பில் உள்ளவர்களை மன ரீதியாகத் தயார் செய்து, தேவைப்படும் நேரங்களில், பை மாற்றிப் பொருத்தும் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
ஹலோ டாக்டர்
1 கொலாஸ்டமி தேவைப்படும் நோயாளிகளை மனதளவில் எவ்வாறு தயார் செய்கிறீர்கள்?
கொலாஸ்டமி தேவைப்படலாம் என்று சொன்ன உடனே, நோயாளியின் முதல் வார்த்தை, "வேண்டாம் டாக்டர், "கொலாஸ்டமி பை' வைத்துக் கொண்டு வாழ்வதை விட நான் இறப்பதே மேல்' என்பதே. ஆனால், ஆபரேஷனுக்கு பிறகு, தன்னால் இயல்பாக வாழ முடியும் என்பதை, இதற்கு முன் இத்தகைய சிகிச்சை எடுத்துக் கொண்ட நோயாளி மூலமாகவும், கொலாஸ்டமி பையை வைத்துக் கொண்டு வாழும் முறையை, சரியாய் சொல்லிக் கொடுக்கும் இத்துறையின் பணியாளர்கள் (ஸ்டோமா தெரபிஸ்ட்) மூலமும் தெரிந்துக் கொண்டு கொலாஸ்டமி செய்துக் கொண்டு, இயல்பாய் வேறு எந்த உபாதையும் இன்றி, வாழ ஆரம்பித்த பின் இவர்களே, கொலாஸ்டமி தேவைப்படும் மற்ற நோயாளிகளுக்கு, கவுன்சிலிங் கொடுக்க முன் வருகின்றனர். இதற்காகவே, அரசின் ஒப்புதலுடன் அமைக்கப்பட்ட, "பேஷன்ட் சப்போர்ட் ஆர்கனைசேஷன்' இருக்கிறது. அதில் உள்ள, "பேஷன்ட் வாலன்ட்டியர்கள்' சிகிச்சைக்கு முன், தங்களுக்கு இருந்த மனோநிலையையும், கொலாஸ்டமிக்கு பின் தங்களின் மனோநிலையையும், ஆபரேஷன் தேவைப்படும் நோயாளிகளுக்கு சொல்லி, சுலபமாக புரிய வைக்கின்றனர். இதனால், நோயாளிகள் நம்பிக்கையுடன் சிகிச்சையை ஏற்றுக் கொள்கின்றனர்.
2 மலக்குடல் புற்று நோய் மற்றும் கொலாஸ்டமி பற்றி மக்களுக்கு நீங்கள் கூறும் கருத்து?
புற்று நோய் ஒருவருக்கு வர வேண்டாம். அப்படியே வந்தாலும், ஜீரண மண்டலத்தின் மற்ற உறுப்புகளைக் காட்டிலும், மலக்குடல் புற்றுநோய் பல ஆண்டுகள் உயிருடன் வாழும் வாய்ப்பை கொடுக்க வல்லது என்பதால், சற்றே நிம்மதி அடையலாம். மலக்குடல் ஆரம்ப நிலையிலிருந்தால், குடலை கொலாஸ்டமி இன்றியே இணைத்து விட முடியும். அதையும் மீறி முற்றிய நிலையில் வந்தாலும், கீமோதெரபி, ரேடியேஷன் மூலம் கட்டியை கரைத்து சரி செய்ய முடியும். அதற்கும் மேல் சிக்கல் இருந்தாலும், தற்காலிக கொலாஸ்டமி மூலம் சரி செய்துவிட முடியும். இவை எல்லாவற்றையும் மீறி, நிரந்தர கொலாஸ்டமி தேவை என்ற நிலை வந்தாலும், முன்பிருந்த காலங்களைப்போல், பை கூட இல்லாதநிலை அல்லாமல் நல்ல வாசனை நிறைந்த, சுலபமாய் மாற்றிக்கொள்ளக் கூடிய காற்றுப்புகாத கொலாஸ்டமிபை, யாரும் கண்டுபிடிக்க முடியாத வண்ணம் பொருத்திக் கொள்ளக் கூடிய வகையில் வந்து விட்டது. எனவே, வியாதி வந்து விட்டது என்றாலும், விஞ்ஞான தொழில்நுட்பம் இன்று நோயின் கடுமையை இந்தளவிற்கு கட்டுப்படுத்திபோக்குகிறது என்பதை நினைத்து நாம் நிம்மதியடையலாம். நோய் எந்த கட்டத்தில் இருந்தாலும், அதற்கான சிகிச்சை இருக்கிறதென்றாலும், மக்கள் தங்களுக்கு இந்நோய் வந்துள்ளது என்பதை, தெரிந்து கொண்ட உடனே சிகிச்சை எடுத்து கொண்டால், பல தேவையற்ற விளைவுகளையும், சிக்கலையும் தவிர்க்கலாம்.
3 கொலாஸ்டமிக்கு பின்பு ஒரு நோயாளி இயல்பாக எப்பவும் போல் வாழ முடியுமா?
கொலாஸ்டமிக்கு பின்பு ஒருவர் நடனமாடலாம், ஜாகிங் போகலாம், பல நாடுகளுக்கு பிரயாணம் மேற்கொள்ளலாம். எந்த வித்தியாசமும் இன்றி இயல்பாய் வாழ்க்கை நடத்தலாம். அவர்களாய் சொன்னாலொழிய மற்றவர்கள், அவர் கொலாஸ்டமி செய்யப்பட்டவர் என்பதை தெரிந்து கொள்ள முடியாது. இவ்வாறு டாக்டர் சந்திரமோகன் கூறினார். சென்னையில், "ஸ்டோமாகேர்.கோ.இன்' என்ற வெப்-சைட்டை இயக்குபவர்கள், "கொலாஸ்டமி' பை விற்பனை செய்கின்றனர். அதோடு, இந்த பாதிப்பில் உள்ளவர்களை மன ரீதியாகத் தயார் செய்து, தேவைப்படும் நேரங்களில், பை மாற்றிப் பொருத்தும் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
ஹலோ டாக்டர்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
இது போன்று ஒரு நோய் இருக்குன்னே இப்பதான் தெரிஞ்சுக்கிட்டேன் சிவா - பகிர்வுக்கு நன்றி.
அஷ்டமி நவமியே தெரியாது - எங்க கொலாஸ்டமி தெரியப் போவுது எனக்கு.
அஷ்டமி நவமியே தெரியாது - எங்க கொலாஸ்டமி தெரியப் போவுது எனக்கு.
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் யினியவன்
- Sponsored content
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|