புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈழத்தமிழர்களுக்கு இந்தியாவில் குடியுரிமை!-வாக்கெடுப்பு Poll_c10ஈழத்தமிழர்களுக்கு இந்தியாவில் குடியுரிமை!-வாக்கெடுப்பு Poll_m10ஈழத்தமிழர்களுக்கு இந்தியாவில் குடியுரிமை!-வாக்கெடுப்பு Poll_c10 
30 Posts - 81%
வேல்முருகன் காசி
ஈழத்தமிழர்களுக்கு இந்தியாவில் குடியுரிமை!-வாக்கெடுப்பு Poll_c10ஈழத்தமிழர்களுக்கு இந்தியாவில் குடியுரிமை!-வாக்கெடுப்பு Poll_m10ஈழத்தமிழர்களுக்கு இந்தியாவில் குடியுரிமை!-வாக்கெடுப்பு Poll_c10 
3 Posts - 8%
heezulia
ஈழத்தமிழர்களுக்கு இந்தியாவில் குடியுரிமை!-வாக்கெடுப்பு Poll_c10ஈழத்தமிழர்களுக்கு இந்தியாவில் குடியுரிமை!-வாக்கெடுப்பு Poll_m10ஈழத்தமிழர்களுக்கு இந்தியாவில் குடியுரிமை!-வாக்கெடுப்பு Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
ஈழத்தமிழர்களுக்கு இந்தியாவில் குடியுரிமை!-வாக்கெடுப்பு Poll_c10ஈழத்தமிழர்களுக்கு இந்தியாவில் குடியுரிமை!-வாக்கெடுப்பு Poll_m10ஈழத்தமிழர்களுக்கு இந்தியாவில் குடியுரிமை!-வாக்கெடுப்பு Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
ஈழத்தமிழர்களுக்கு இந்தியாவில் குடியுரிமை!-வாக்கெடுப்பு Poll_c10ஈழத்தமிழர்களுக்கு இந்தியாவில் குடியுரிமை!-வாக்கெடுப்பு Poll_m10ஈழத்தமிழர்களுக்கு இந்தியாவில் குடியுரிமை!-வாக்கெடுப்பு Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈழத்தமிழர்களுக்கு இந்தியாவில் குடியுரிமை!-வாக்கெடுப்பு


   
   

ஈழத்தமிழருக்கு இந்திய குடியுரிமை [4Vote ]

  • ஈழத்தமிழருக்கு இந்திய குடியுரிமை கொடுப்பது சரி?

    00%
  • ஈழத்தமிழருக்கு இந்திய குடியுரிமை கொடுப்பது பிழை?

    4100%

You are not connected. Please login or register

ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Postஈழமகன் Sun Oct 04, 2009 5:04 pm

ஈழத்தமிழர்களுக்கு இந்தியாவில் குடியுரிமை!

ஈழத்தில் பிறந்து அனாதைகளாக்கப்பட்டு ஏதிலிகளாக தமிழ் நாட்டிலும் இந்தியாவின் ஏனய‌ பாகங்களிலும் தஞ்சமடைந்திருக்கும் தமிழர்களுக்கு குடியுரிமை வளங்கப்பட வேண்டும் என‌ கருணாநிதி ஆளும்கட்சியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஈழத்தமிழருக்கு இந்திய குடியுரிமை கொடுப்பது சரியானதா? காரணம் கூறுக!
ஈழத்தமிழருக்கு இந்திய குடியுரிமை கொடுப்பது பிழையானதா? காரணம் கூறுக!

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Sun Oct 04, 2009 5:08 pm

ஈழத்தமிழருக்கு ஈழந்தான் தேவை, இந்திய அடிமை வாழ்க்கையில்லை



[You must be registered and logged in to see this image.]
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Oct 04, 2009 5:13 pm

kirupairajah wrote:ஈழத்தமிழருக்கு ஈழந்தான் தேவை, இந்திய அடிமை வாழ்க்கையில்லை


[You must be registered and logged in to see this image.]

வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Sun Oct 04, 2009 5:37 pm

ந்தியாவில் வந்து தவிப்பவர்களை பார்க்கையில் மனிதம் படி சரி எனலாம், ஆனால் ஒரு தமிழனாக ஈழத் தாய் மகனாக சொன்னால் வெகு தவறு.

காரணம், இத்தனை வருட ரத்தத்திற்கும் கண்ணீருக்கும் அர்த்தமற்று போகும் அபாயம் இருக்கிறது. எதிர்நாட்களில் ஈழமென்ற விடியலுக்கே பள்ளம் பறிக்கும் 'ஒரு தொலை தூர நோக்கமிது.

மார்தட்டி எழுந்து நின்று, வெட்ட வெட்ட வளர்வது தமிழ் ரத்தமேயன்றி, புறமுதுகு காட்டி இந்திய ஆதரவு தேடி அலையும் ஈன வர்கமல்ல. ஈழ தமிழர் வர்க்கம்!

அவர்களின் இந்திய குடியுரிமையை அவர்களே வைத்துக் கொண்டு முடிந்தால், இந்தியாவில் ஒரு தமிழனாக முதலில் வாழ்ந்துக் காட்டட்டும், பிறகு ஈழமக்களின் இந்திய குடியுரிமை பற்றி பேச அவர்களுக்கு அவகாசம் தரலாம்.
ஒருவேளை எவரேனும் நான் சுதந்திர இந்தியாவில், தமிழனாக சுதந்திரமாகத் தான் வாழ்கிறேன் என்று நினைத்தால், பகிரங்கமாக சுதந்திரமாக வெளியே வந்து 'நான் என் இன மக்களான ஈழ மக்களின் நலனுக்கு ஒரு குரல் மட்டும் தரப் போகின்றேனென' சொல்லிவிட்டு கம்பி எண்ணாமல் இருங்கள் பார்க்கலாம்.

முடியாதெனில், ஒரு தன் கருத்தை, தன் இனத்திற்கான ஆதரவை கூட பகிர்ந்துக் கொள்ள முடியாத தமிழனுக்கு இந்திய மகா கண்டத்தில் எங்கிருக்கிறது சுதந்திரம்?????????????????

ரு சீக்கியனுக்கு பாகிஸ்தானில் ஒன்றென்றால், இந்தியாவில் ஆயிரம் சீக்கியர்கள் கொதித்தெழலாம்; அதே ஈழத்தில் ஆயிரம் பேருக்கு என்னவானாலும்.., செத்து மடியும் குழந்தைகளின் சகோதர சகோதரிகளின் ரத்த ஆறு வந்து என் இதையம் நனைத்து என்னயே உயிரோடு குடித்தாலும், ஏனென்று ஒரு வார்த்தை கேட்க முடியாத நான் எங்கு பெற்றேன் என் வீரத் தமிழ் சுதந்திரத்தை???????????????????????

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Sun Oct 04, 2009 5:56 pm

வித்யாசாகர் wrote:

ரு சீக்கியனுக்கு பாகிஸ்தானில் ஒன்றென்றால், இந்தியாவில் ஆயிரம் சீக்கியர்கள் கொதித்தெழலாம்; அதே ஈழத்தில் ஆயிரம் பேருக்கு என்னவானாலும்.., செத்து மடியும் குழந்தைகளின் சகோதர சகோதரிகளின் ரத்த ஆறு வந்து என் இதையம் நனைத்து என்னயே உயிரோடு குடித்தாலும், ஏனென்று ஒரு வார்த்தை கேட்க முடியாத நான் எங்கு பெற்றேன் என் வீரத் தமிழ் சுதந்திரத்தை???????????????????????

சிறப்பான விளக்கம் கொடுத்தீர்கள் வித்தியாசாகர், நன்றி



[You must be registered and logged in to see this image.]
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக