புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பன்றிக்காய்ச்சலுக்கு கோவை விவசாயி பலி Poll_c10பன்றிக்காய்ச்சலுக்கு கோவை விவசாயி பலி Poll_m10பன்றிக்காய்ச்சலுக்கு கோவை விவசாயி பலி Poll_c10 
37 Posts - 77%
dhilipdsp
பன்றிக்காய்ச்சலுக்கு கோவை விவசாயி பலி Poll_c10பன்றிக்காய்ச்சலுக்கு கோவை விவசாயி பலி Poll_m10பன்றிக்காய்ச்சலுக்கு கோவை விவசாயி பலி Poll_c10 
4 Posts - 8%
வேல்முருகன் காசி
பன்றிக்காய்ச்சலுக்கு கோவை விவசாயி பலி Poll_c10பன்றிக்காய்ச்சலுக்கு கோவை விவசாயி பலி Poll_m10பன்றிக்காய்ச்சலுக்கு கோவை விவசாயி பலி Poll_c10 
3 Posts - 6%
heezulia
பன்றிக்காய்ச்சலுக்கு கோவை விவசாயி பலி Poll_c10பன்றிக்காய்ச்சலுக்கு கோவை விவசாயி பலி Poll_m10பன்றிக்காய்ச்சலுக்கு கோவை விவசாயி பலி Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
பன்றிக்காய்ச்சலுக்கு கோவை விவசாயி பலி Poll_c10பன்றிக்காய்ச்சலுக்கு கோவை விவசாயி பலி Poll_m10பன்றிக்காய்ச்சலுக்கு கோவை விவசாயி பலி Poll_c10 
2 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பன்றிக்காய்ச்சலுக்கு கோவை விவசாயி பலி Poll_c10பன்றிக்காய்ச்சலுக்கு கோவை விவசாயி பலி Poll_m10பன்றிக்காய்ச்சலுக்கு கோவை விவசாயி பலி Poll_c10 
32 Posts - 80%
dhilipdsp
பன்றிக்காய்ச்சலுக்கு கோவை விவசாயி பலி Poll_c10பன்றிக்காய்ச்சலுக்கு கோவை விவசாயி பலி Poll_m10பன்றிக்காய்ச்சலுக்கு கோவை விவசாயி பலி Poll_c10 
4 Posts - 10%
வேல்முருகன் காசி
பன்றிக்காய்ச்சலுக்கு கோவை விவசாயி பலி Poll_c10பன்றிக்காய்ச்சலுக்கு கோவை விவசாயி பலி Poll_m10பன்றிக்காய்ச்சலுக்கு கோவை விவசாயி பலி Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
பன்றிக்காய்ச்சலுக்கு கோவை விவசாயி பலி Poll_c10பன்றிக்காய்ச்சலுக்கு கோவை விவசாயி பலி Poll_m10பன்றிக்காய்ச்சலுக்கு கோவை விவசாயி பலி Poll_c10 
2 Posts - 5%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பன்றிக்காய்ச்சலுக்கு கோவை விவசாயி பலி


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Apr 02, 2012 12:51 pm

கோவையில் பன்றிக்காய்ச்சலினால் பாதிக்கப்பட்ட 70 வயது விவசாயி பரிதாபமாக இறந்தார். இதைத்தொடர்ந்து கோவை, திருப்பூர் மாவட்டங்களில் பன்றிக்காய்ச்சல் நோய் பரவலை கட்டுப்படுத்த சுகாதாரத்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.

பன்றிக்காய்ச்சல் பாதிப்பு

தமிழ்நாட்டில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு கோவையில் பன்றிக்காய்ச்சல் பரவியது. வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் மூலம் இந்த நோய் பரவியதாக கண்டறியப்பட்டது. பன்றிக்காய்ச்சல் பாதிப்புக்கு குழந்தை உள்பட 3 பேர் பலியான சம்பவம் கோவையில் பரிதாபத்தை ஏற்படுத்தியது.

கோவை அரசு ஆஸ்பத்திரியில் பன்றிக்காய்ச்சலுக்கு என்று சிறப்பு வார்டு அமைக்கப்பட்டதுடன், அங்கு வேலை பார்க்கும் நர்சு மற்றும் டாக்டர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. கோவையில் கடந்த சில மாதங்களாக பன்றிக்காய்ச்சல் நோய் கட்டுப்படுத்தப்பட்டு இருந்தது.

விவசாயிக்கு பன்றிக்காய்ச்சல்

திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அருகில் உள்ள எல்லப்பாளையம் புதூரை சேர்ந்த விவசாயி கந்தசாமி(வயது 70) கடந்த சில நாட்களாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். அவர் காங்கேயத்தில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றும் காய்ச்சல் குணமாகவில்லை. மேலும் தொண்டை வலி, தலை வலியாலும் மிகவும் அவதிப்பட்டார். இதைத்தொடர்ந்து கந்தசாமியை, கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. கந்தசாமியின் ரத்தம் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பரிசோதனையின் முடிவில் கந்தசாமி பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது.

பரிதாப சாவு

இதைத்தொடர்ந்து கடந்த 13 நாட்களாக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் குணமாகாமல் அபாய கட்டத்தை எட்டினார். இதைத்தொடர்ந்து தனியார் மருத்துவமனை நிர்வாகத்தினர் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கந்தசாமியை அனுப்பி வைத்தனர். அரசு ஆஸ்பத்திரிக்கு வந்த சிறிது நேரத்தில் கந்தசாமி பரிதாபமாக இறந்தார். இதைத்தொடர்ந்து அவருடைய உடல் உடனடியாக உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

தடுப்பு நடவடிக்கை

காங்கேயம் பகுதியில் பன்றிக்காய்ச்சலால் கந்தசாமி பாதிக்கப்பட்டு இருந்ததால், திருப்பூர் மாவட்டம் முழுவதும் பன்றிக்காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையை சுகாதாரத்துறையினர் தீவிரப்படுத்தி உள்ளனர். இறந்த கந்தசாமியின் குடும்பத்தினர் உள்பட வேறு யாருக்கும் இந்த காய்ச்சல் பாதிப்பு உள்ளதா? என்றும் ஆய்வு செய்யப்படுகிறது. இதேபோன்று கோவை மாவட்டம் முழுவதும் பன்றிக்காய்ச்சல் பரவலை தடுக்க சுகாதாரத் துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பவர்களில் யாருக்காவது பன்றிக்காய்ச்சல் பாதிப்பு இருந்தால் உடனடியாக சுகாதாரத்துறைக்கு தெரிவிக்குமாறு தனியார் மருத்துவமனை நிர்வாகத்தினரை அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

சென்னையிலும் பன்றிக்காய்ச்சலினால் 2 பேர் பாதிக்கப்பட்டுள்ளதால், தமிழ்நாடு முழுவதும் இந்த நோயை கட்டுப்படுத்த, சுகாதாரத்துறையினர் முடுக்கி விடப்பட்டுள்ளனர்.

தினதந்தி



பன்றிக்காய்ச்சலுக்கு கோவை விவசாயி பலி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Mon Apr 02, 2012 12:55 pm

அதிர்ச்சியான தகவலாக இருக்கே..! அதிர்ச்சி

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Mon Apr 02, 2012 1:01 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி சோகம்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Apr 02, 2012 1:03 pm

பொது இடங்களில் குறிப்பாக கூட்டமாக இருக்கும் இடங்களுக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும்.



பன்றிக்காய்ச்சலுக்கு கோவை விவசாயி பலி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Mon Apr 02, 2012 1:04 pm

மறுபடியும் பன்றி பன்றிக்காய்ச்சலா அழுகை



முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Mon Apr 02, 2012 1:05 pm

மீண்டுமா? அழுகை

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Mon Apr 02, 2012 3:20 pm

அதிர்ச்சி காங்கேயத்தில் இருந்து எங்கள் ஊருக்கு 20 மைல் தொலைவுதானே... அய்யோ, நான் இல்லை



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Apr 02, 2012 3:37 pm

சோகம் அதிர்ச்சி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக