புதிய பதிவுகள்
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 4:44 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 3:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:02 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:25 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 10:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:25 am

» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Today at 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Today at 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Today at 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Today at 8:15 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:19 am

» கருத்துப்படம் 21/08/2024
by ayyasamy ram Today at 7:16 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வஞ்சகம் தரும் சந்தோஷம் நிரந்தரம் அல்ல! Poll_c10வஞ்சகம் தரும் சந்தோஷம் நிரந்தரம் அல்ல! Poll_m10வஞ்சகம் தரும் சந்தோஷம் நிரந்தரம் அல்ல! Poll_c10 
59 Posts - 57%
heezulia
வஞ்சகம் தரும் சந்தோஷம் நிரந்தரம் அல்ல! Poll_c10வஞ்சகம் தரும் சந்தோஷம் நிரந்தரம் அல்ல! Poll_m10வஞ்சகம் தரும் சந்தோஷம் நிரந்தரம் அல்ல! Poll_c10 
37 Posts - 36%
mohamed nizamudeen
வஞ்சகம் தரும் சந்தோஷம் நிரந்தரம் அல்ல! Poll_c10வஞ்சகம் தரும் சந்தோஷம் நிரந்தரம் அல்ல! Poll_m10வஞ்சகம் தரும் சந்தோஷம் நிரந்தரம் அல்ல! Poll_c10 
2 Posts - 2%
Abiraj_26
வஞ்சகம் தரும் சந்தோஷம் நிரந்தரம் அல்ல! Poll_c10வஞ்சகம் தரும் சந்தோஷம் நிரந்தரம் அல்ல! Poll_m10வஞ்சகம் தரும் சந்தோஷம் நிரந்தரம் அல்ல! Poll_c10 
2 Posts - 2%
Rathinavelu
வஞ்சகம் தரும் சந்தோஷம் நிரந்தரம் அல்ல! Poll_c10வஞ்சகம் தரும் சந்தோஷம் நிரந்தரம் அல்ல! Poll_m10வஞ்சகம் தரும் சந்தோஷம் நிரந்தரம் அல்ல! Poll_c10 
1 Post - 1%
mini
வஞ்சகம் தரும் சந்தோஷம் நிரந்தரம் அல்ல! Poll_c10வஞ்சகம் தரும் சந்தோஷம் நிரந்தரம் அல்ல! Poll_m10வஞ்சகம் தரும் சந்தோஷம் நிரந்தரம் அல்ல! Poll_c10 
1 Post - 1%
balki1949
வஞ்சகம் தரும் சந்தோஷம் நிரந்தரம் அல்ல! Poll_c10வஞ்சகம் தரும் சந்தோஷம் நிரந்தரம் அல்ல! Poll_m10வஞ்சகம் தரும் சந்தோஷம் நிரந்தரம் அல்ல! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வஞ்சகம் தரும் சந்தோஷம் நிரந்தரம் அல்ல! Poll_c10வஞ்சகம் தரும் சந்தோஷம் நிரந்தரம் அல்ல! Poll_m10வஞ்சகம் தரும் சந்தோஷம் நிரந்தரம் அல்ல! Poll_c10 
416 Posts - 59%
heezulia
வஞ்சகம் தரும் சந்தோஷம் நிரந்தரம் அல்ல! Poll_c10வஞ்சகம் தரும் சந்தோஷம் நிரந்தரம் அல்ல! Poll_m10வஞ்சகம் தரும் சந்தோஷம் நிரந்தரம் அல்ல! Poll_c10 
235 Posts - 33%
mohamed nizamudeen
வஞ்சகம் தரும் சந்தோஷம் நிரந்தரம் அல்ல! Poll_c10வஞ்சகம் தரும் சந்தோஷம் நிரந்தரம் அல்ல! Poll_m10வஞ்சகம் தரும் சந்தோஷம் நிரந்தரம் அல்ல! Poll_c10 
21 Posts - 3%
prajai
வஞ்சகம் தரும் சந்தோஷம் நிரந்தரம் அல்ல! Poll_c10வஞ்சகம் தரும் சந்தோஷம் நிரந்தரம் அல்ல! Poll_m10வஞ்சகம் தரும் சந்தோஷம் நிரந்தரம் அல்ல! Poll_c10 
8 Posts - 1%
Abiraj_26
வஞ்சகம் தரும் சந்தோஷம் நிரந்தரம் அல்ல! Poll_c10வஞ்சகம் தரும் சந்தோஷம் நிரந்தரம் அல்ல! Poll_m10வஞ்சகம் தரும் சந்தோஷம் நிரந்தரம் அல்ல! Poll_c10 
5 Posts - 1%
T.N.Balasubramanian
வஞ்சகம் தரும் சந்தோஷம் நிரந்தரம் அல்ல! Poll_c10வஞ்சகம் தரும் சந்தோஷம் நிரந்தரம் அல்ல! Poll_m10வஞ்சகம் தரும் சந்தோஷம் நிரந்தரம் அல்ல! Poll_c10 
5 Posts - 1%
mini
வஞ்சகம் தரும் சந்தோஷம் நிரந்தரம் அல்ல! Poll_c10வஞ்சகம் தரும் சந்தோஷம் நிரந்தரம் அல்ல! Poll_m10வஞ்சகம் தரும் சந்தோஷம் நிரந்தரம் அல்ல! Poll_c10 
4 Posts - 1%
சுகவனேஷ்
வஞ்சகம் தரும் சந்தோஷம் நிரந்தரம் அல்ல! Poll_c10வஞ்சகம் தரும் சந்தோஷம் நிரந்தரம் அல்ல! Poll_m10வஞ்சகம் தரும் சந்தோஷம் நிரந்தரம் அல்ல! Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
வஞ்சகம் தரும் சந்தோஷம் நிரந்தரம் அல்ல! Poll_c10வஞ்சகம் தரும் சந்தோஷம் நிரந்தரம் அல்ல! Poll_m10வஞ்சகம் தரும் சந்தோஷம் நிரந்தரம் அல்ல! Poll_c10 
2 Posts - 0%
Guna.D
வஞ்சகம் தரும் சந்தோஷம் நிரந்தரம் அல்ல! Poll_c10வஞ்சகம் தரும் சந்தோஷம் நிரந்தரம் அல்ல! Poll_m10வஞ்சகம் தரும் சந்தோஷம் நிரந்தரம் அல்ல! Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வஞ்சகம் தரும் சந்தோஷம் நிரந்தரம் அல்ல!


   
   
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Sun Apr 01, 2012 5:20 pm

வஞ்சகம் தரும் சந்தோஷம் நிரந்தரம் அல்ல! E_1333002894

திருதராஷ்டிரனிடம்இருந்து, தர்மபுத்திரருக்கு அழைப்பு வந்தது. "மாளிகை கட்டி கிருஹப்பிரவேசம் செய்திருக்கிறான் துரியோதனன். அதற்கு நீங்கள் எல்லாரும் வர வேண்டும்...' என்று அழைத்திருந்தான்.
இந்த அழைப்பிதழை தர்மனிடம் கொடுத்து, "தர்மம் வெல்லும்' என்று சொல்லி விட்டு போய் விட்டார் விதுரர்.

அழைப்பிதழைப் பெற்று, அங்கு போவதற்குத் தயாரானார் தர்மர். தம்பி பீமனை கூப்பிட்டு, "நீயும் வருகிறாயா?' என்று கேட்டார். "தாங்கள் போவதானால் நானும் வருகிறேன்...' என்றான் பீமன். இப்படியே அர்ஜுனன், நகுலனிடமும் கேட்டார்; அவர்களும் ஒப்புக்கொண்டனர்.

கடைசியாக சகாதேவனிடம் போனார் தர்மர். அப்போது, வெளியில் எதையோ பார்த்து சிரித்துக் கொண்டிருந்தான் சகாதேவன். சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு, "இங்கு யாருமே இல்லையே... எதைப் பார்த்து சிரிக்கிறாய்?' என்று சகாதேவனிடம் கேட்டார் தர்மர்.

"ஓ அதுவா... அதோ, அங்கே வஞ்சனை என்ற அசுரன் இருக்கிறான். அவன், ஏதோ ஒரு உத்தேசத்துடனிருக்கிறான். அவனைப் பார்த்ததும் சிரிப்பு வந்தது...' என்றான்.

"சரி சரி... பெரியப்பா அழைப்பு அனுப்பியிருக்கிறார். நாங்கள் போகிறோம். நீயும் வர வேண்டும்...' என்றார் தர்மர். வஞ்சகம் தன் வேலையை செய்ய ஆரம்பித்து விட்டது என்று நினைத்த சகாதேவன், அவர்களோடு புறப்பட்டு விட்டான்.

அரக்கு மாளிகை கட்டி, அதில் பாண்டவர்களை இருக்கச் செய்துவிட்டு, மாளிகைக்கு தீ வைத்து கொளுத்த ஏற்பாடு செய்திருந்தான் துரியோதனன். ஆனால், அவனுடைய வஞ்சக எண்ணம் நிறைவேறவில்லை. அரக்கு மாளிகையிலிருந்து தப்பி விட்டனர் பாண்டவர்கள்.

தர்மரிடம், "தர்மம் வெல்லும்' என்று சொன்னது உண்மையாகி விட்டது. மாளிகை எரிந்ததும் பாண்டவர்கள் ஒழிந்தனர் என்று சந்தோஷப்பட்டான் துரியோதனன். பிறகு தான், பாண்டவர்கள் தப்பித்து விட்டனர் என்பது துரியோதனனுக்கு தெரிந்தது.

வஞ்சகம் என்பது, ஏதோ அப்போதைக்கு சந்தோஷத்தைக் கொடுக்கலாம். ஆனால், அந்த சந்தோஷம் நிரந்தரமானதல்ல என்பதுதான் இதன் கருத்து. அதனால்தான், "வஞ்சனை செய்யாதே!' என்றனர்.
வஞ்சனை, ஏமாற்றுதல் இதெல்லாம் முடிவில் தனக்குத் தானே தேடிக் கொள்ளும் துக்கம். வஞ்சனை செய்வாரோடும் இணங்க வேண்டாம் என்று கூட, சொல்லிஇருக்கின்றனர். நாம் தான் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.
***

ஆன்மிக வினா-விடை!
வீட்டில், குழந்தைகளுக்கு, எந்த கிழமையில் திருஷ்டி சுத்தி போடலாம்?
ஞாயிற்றுக்கிழமை மாலை, விளக்கு வைத்த பிறகு!
***
வைரம் ராஜகோபால்

வாரமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக