புதிய பதிவுகள்
» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Today at 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Today at 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 8:56 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by ayyasamy ram Today at 8:54 pm

» ஹெல்மெட் காமெடி
by ayyasamy ram Today at 8:53 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வஞ்சகம் தரும் சந்தோஷம் நிரந்தரம் அல்ல! Poll_c10வஞ்சகம் தரும் சந்தோஷம் நிரந்தரம் அல்ல! Poll_m10வஞ்சகம் தரும் சந்தோஷம் நிரந்தரம் அல்ல! Poll_c10 
37 Posts - 39%
heezulia
வஞ்சகம் தரும் சந்தோஷம் நிரந்தரம் அல்ல! Poll_c10வஞ்சகம் தரும் சந்தோஷம் நிரந்தரம் அல்ல! Poll_m10வஞ்சகம் தரும் சந்தோஷம் நிரந்தரம் அல்ல! Poll_c10 
30 Posts - 32%
Dr.S.Soundarapandian
வஞ்சகம் தரும் சந்தோஷம் நிரந்தரம் அல்ல! Poll_c10வஞ்சகம் தரும் சந்தோஷம் நிரந்தரம் அல்ல! Poll_m10வஞ்சகம் தரும் சந்தோஷம் நிரந்தரம் அல்ல! Poll_c10 
13 Posts - 14%
Rathinavelu
வஞ்சகம் தரும் சந்தோஷம் நிரந்தரம் அல்ல! Poll_c10வஞ்சகம் தரும் சந்தோஷம் நிரந்தரம் அல்ல! Poll_m10வஞ்சகம் தரும் சந்தோஷம் நிரந்தரம் அல்ல! Poll_c10 
7 Posts - 7%
mohamed nizamudeen
வஞ்சகம் தரும் சந்தோஷம் நிரந்தரம் அல்ல! Poll_c10வஞ்சகம் தரும் சந்தோஷம் நிரந்தரம் அல்ல! Poll_m10வஞ்சகம் தரும் சந்தோஷம் நிரந்தரம் அல்ல! Poll_c10 
4 Posts - 4%
Guna.D
வஞ்சகம் தரும் சந்தோஷம் நிரந்தரம் அல்ல! Poll_c10வஞ்சகம் தரும் சந்தோஷம் நிரந்தரம் அல்ல! Poll_m10வஞ்சகம் தரும் சந்தோஷம் நிரந்தரம் அல்ல! Poll_c10 
1 Post - 1%
mruthun
வஞ்சகம் தரும் சந்தோஷம் நிரந்தரம் அல்ல! Poll_c10வஞ்சகம் தரும் சந்தோஷம் நிரந்தரம் அல்ல! Poll_m10வஞ்சகம் தரும் சந்தோஷம் நிரந்தரம் அல்ல! Poll_c10 
1 Post - 1%
Sindhuja Mathankumar
வஞ்சகம் தரும் சந்தோஷம் நிரந்தரம் அல்ல! Poll_c10வஞ்சகம் தரும் சந்தோஷம் நிரந்தரம் அல்ல! Poll_m10வஞ்சகம் தரும் சந்தோஷம் நிரந்தரம் அல்ல! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வஞ்சகம் தரும் சந்தோஷம் நிரந்தரம் அல்ல! Poll_c10வஞ்சகம் தரும் சந்தோஷம் நிரந்தரம் அல்ல! Poll_m10வஞ்சகம் தரும் சந்தோஷம் நிரந்தரம் அல்ல! Poll_c10 
105 Posts - 45%
ayyasamy ram
வஞ்சகம் தரும் சந்தோஷம் நிரந்தரம் அல்ல! Poll_c10வஞ்சகம் தரும் சந்தோஷம் நிரந்தரம் அல்ல! Poll_m10வஞ்சகம் தரும் சந்தோஷம் நிரந்தரம் அல்ல! Poll_c10 
82 Posts - 35%
Dr.S.Soundarapandian
வஞ்சகம் தரும் சந்தோஷம் நிரந்தரம் அல்ல! Poll_c10வஞ்சகம் தரும் சந்தோஷம் நிரந்தரம் அல்ல! Poll_m10வஞ்சகம் தரும் சந்தோஷம் நிரந்தரம் அல்ல! Poll_c10 
17 Posts - 7%
mohamed nizamudeen
வஞ்சகம் தரும் சந்தோஷம் நிரந்தரம் அல்ல! Poll_c10வஞ்சகம் தரும் சந்தோஷம் நிரந்தரம் அல்ல! Poll_m10வஞ்சகம் தரும் சந்தோஷம் நிரந்தரம் அல்ல! Poll_c10 
12 Posts - 5%
Rathinavelu
வஞ்சகம் தரும் சந்தோஷம் நிரந்தரம் அல்ல! Poll_c10வஞ்சகம் தரும் சந்தோஷம் நிரந்தரம் அல்ல! Poll_m10வஞ்சகம் தரும் சந்தோஷம் நிரந்தரம் அல்ல! Poll_c10 
7 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
வஞ்சகம் தரும் சந்தோஷம் நிரந்தரம் அல்ல! Poll_c10வஞ்சகம் தரும் சந்தோஷம் நிரந்தரம் அல்ல! Poll_m10வஞ்சகம் தரும் சந்தோஷம் நிரந்தரம் அல்ல! Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
வஞ்சகம் தரும் சந்தோஷம் நிரந்தரம் அல்ல! Poll_c10வஞ்சகம் தரும் சந்தோஷம் நிரந்தரம் அல்ல! Poll_m10வஞ்சகம் தரும் சந்தோஷம் நிரந்தரம் அல்ல! Poll_c10 
3 Posts - 1%
manikavi
வஞ்சகம் தரும் சந்தோஷம் நிரந்தரம் அல்ல! Poll_c10வஞ்சகம் தரும் சந்தோஷம் நிரந்தரம் அல்ல! Poll_m10வஞ்சகம் தரும் சந்தோஷம் நிரந்தரம் அல்ல! Poll_c10 
2 Posts - 1%
mruthun
வஞ்சகம் தரும் சந்தோஷம் நிரந்தரம் அல்ல! Poll_c10வஞ்சகம் தரும் சந்தோஷம் நிரந்தரம் அல்ல! Poll_m10வஞ்சகம் தரும் சந்தோஷம் நிரந்தரம் அல்ல! Poll_c10 
2 Posts - 1%
Guna.D
வஞ்சகம் தரும் சந்தோஷம் நிரந்தரம் அல்ல! Poll_c10வஞ்சகம் தரும் சந்தோஷம் நிரந்தரம் அல்ல! Poll_m10வஞ்சகம் தரும் சந்தோஷம் நிரந்தரம் அல்ல! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வஞ்சகம் தரும் சந்தோஷம் நிரந்தரம் அல்ல!


   
   
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Sun Apr 01, 2012 5:20 pm

வஞ்சகம் தரும் சந்தோஷம் நிரந்தரம் அல்ல! E_1333002894

திருதராஷ்டிரனிடம்இருந்து, தர்மபுத்திரருக்கு அழைப்பு வந்தது. "மாளிகை கட்டி கிருஹப்பிரவேசம் செய்திருக்கிறான் துரியோதனன். அதற்கு நீங்கள் எல்லாரும் வர வேண்டும்...' என்று அழைத்திருந்தான்.
இந்த அழைப்பிதழை தர்மனிடம் கொடுத்து, "தர்மம் வெல்லும்' என்று சொல்லி விட்டு போய் விட்டார் விதுரர்.

அழைப்பிதழைப் பெற்று, அங்கு போவதற்குத் தயாரானார் தர்மர். தம்பி பீமனை கூப்பிட்டு, "நீயும் வருகிறாயா?' என்று கேட்டார். "தாங்கள் போவதானால் நானும் வருகிறேன்...' என்றான் பீமன். இப்படியே அர்ஜுனன், நகுலனிடமும் கேட்டார்; அவர்களும் ஒப்புக்கொண்டனர்.

கடைசியாக சகாதேவனிடம் போனார் தர்மர். அப்போது, வெளியில் எதையோ பார்த்து சிரித்துக் கொண்டிருந்தான் சகாதேவன். சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு, "இங்கு யாருமே இல்லையே... எதைப் பார்த்து சிரிக்கிறாய்?' என்று சகாதேவனிடம் கேட்டார் தர்மர்.

"ஓ அதுவா... அதோ, அங்கே வஞ்சனை என்ற அசுரன் இருக்கிறான். அவன், ஏதோ ஒரு உத்தேசத்துடனிருக்கிறான். அவனைப் பார்த்ததும் சிரிப்பு வந்தது...' என்றான்.

"சரி சரி... பெரியப்பா அழைப்பு அனுப்பியிருக்கிறார். நாங்கள் போகிறோம். நீயும் வர வேண்டும்...' என்றார் தர்மர். வஞ்சகம் தன் வேலையை செய்ய ஆரம்பித்து விட்டது என்று நினைத்த சகாதேவன், அவர்களோடு புறப்பட்டு விட்டான்.

அரக்கு மாளிகை கட்டி, அதில் பாண்டவர்களை இருக்கச் செய்துவிட்டு, மாளிகைக்கு தீ வைத்து கொளுத்த ஏற்பாடு செய்திருந்தான் துரியோதனன். ஆனால், அவனுடைய வஞ்சக எண்ணம் நிறைவேறவில்லை. அரக்கு மாளிகையிலிருந்து தப்பி விட்டனர் பாண்டவர்கள்.

தர்மரிடம், "தர்மம் வெல்லும்' என்று சொன்னது உண்மையாகி விட்டது. மாளிகை எரிந்ததும் பாண்டவர்கள் ஒழிந்தனர் என்று சந்தோஷப்பட்டான் துரியோதனன். பிறகு தான், பாண்டவர்கள் தப்பித்து விட்டனர் என்பது துரியோதனனுக்கு தெரிந்தது.

வஞ்சகம் என்பது, ஏதோ அப்போதைக்கு சந்தோஷத்தைக் கொடுக்கலாம். ஆனால், அந்த சந்தோஷம் நிரந்தரமானதல்ல என்பதுதான் இதன் கருத்து. அதனால்தான், "வஞ்சனை செய்யாதே!' என்றனர்.
வஞ்சனை, ஏமாற்றுதல் இதெல்லாம் முடிவில் தனக்குத் தானே தேடிக் கொள்ளும் துக்கம். வஞ்சனை செய்வாரோடும் இணங்க வேண்டாம் என்று கூட, சொல்லிஇருக்கின்றனர். நாம் தான் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.
***

ஆன்மிக வினா-விடை!
வீட்டில், குழந்தைகளுக்கு, எந்த கிழமையில் திருஷ்டி சுத்தி போடலாம்?
ஞாயிற்றுக்கிழமை மாலை, விளக்கு வைத்த பிறகு!
***
வைரம் ராஜகோபால்

வாரமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக