புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வரங்களே சாபங்களாக... - Page 2 Poll_c10வரங்களே சாபங்களாக... - Page 2 Poll_m10வரங்களே சாபங்களாக... - Page 2 Poll_c10 
5 Posts - 45%
ayyasamy ram
வரங்களே சாபங்களாக... - Page 2 Poll_c10வரங்களே சாபங்களாக... - Page 2 Poll_m10வரங்களே சாபங்களாக... - Page 2 Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
வரங்களே சாபங்களாக... - Page 2 Poll_c10வரங்களே சாபங்களாக... - Page 2 Poll_m10வரங்களே சாபங்களாக... - Page 2 Poll_c10 
2 Posts - 18%
VENKUSADAS
வரங்களே சாபங்களாக... - Page 2 Poll_c10வரங்களே சாபங்களாக... - Page 2 Poll_m10வரங்களே சாபங்களாக... - Page 2 Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வரங்களே சாபங்களாக... - Page 2 Poll_c10வரங்களே சாபங்களாக... - Page 2 Poll_m10வரங்களே சாபங்களாக... - Page 2 Poll_c10 
5 Posts - 45%
ayyasamy ram
வரங்களே சாபங்களாக... - Page 2 Poll_c10வரங்களே சாபங்களாக... - Page 2 Poll_m10வரங்களே சாபங்களாக... - Page 2 Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
வரங்களே சாபங்களாக... - Page 2 Poll_c10வரங்களே சாபங்களாக... - Page 2 Poll_m10வரங்களே சாபங்களாக... - Page 2 Poll_c10 
2 Posts - 18%
VENKUSADAS
வரங்களே சாபங்களாக... - Page 2 Poll_c10வரங்களே சாபங்களாக... - Page 2 Poll_m10வரங்களே சாபங்களாக... - Page 2 Poll_c10 
1 Post - 9%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வரங்களே சாபங்களாக...


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Apr 01, 2012 12:08 am

First topic message reminder :

வரங்களே சாபங்களாக... - Page 2 Scaled.php?server=26&filename=kuppai
வேண்டாத போது
கிடைக்கும்
தாய்மைகூட
சாபமாகிவிடுகிறது
குப்பைத்தொட்டியில்
வரங்கள்
குழந்தைகளாக

அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை :cry



வரங்களே சாபங்களாக... - Page 2 Aவரங்களே சாபங்களாக... - Page 2 Aவரங்களே சாபங்களாக... - Page 2 Tவரங்களே சாபங்களாக... - Page 2 Hவரங்களே சாபங்களாக... - Page 2 Iவரங்களே சாபங்களாக... - Page 2 Rவரங்களே சாபங்களாக... - Page 2 Aவரங்களே சாபங்களாக... - Page 2 Empty

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sun Apr 01, 2012 12:24 am

Aathira wrote:
ரா.ரா3275 wrote:
அதி wrote:
ரா.ரா3275 wrote:உங்கள் சித்திக்கு ஒரு ராயல் சல்யூட் அதி...யாருக்கும் வராத மனசு...
ஆனால் அதிலும் இப்போது பிரச்சனை.....சொந்தங்கள் எல்லாம் அந்த குழந்தையை அனாதையாகவே பார்த்து பேசி கொல்லாமல் கொல்கின்றனர்.
அந்த பெண் குழந்தை இப்போது தாய் தகப்பனிருந்தும் தன்னை ஒரு அனாதையாகவே நினைக்க தொடங்கிவிட்டது.சொந்தமே வேண்டாம் என்று ஒதுங்கி வாழ்கிறார்கள்

சில நேரங்களில் சொந்தம் என்பதே சூன்யம் மாதிரி...
இல்லை. இல்லை. இதை நான் ஒத்துக்கொள்ளவே மாட்டேன். கோபம்

இதென்ன புது கலாட்டா?...



வரங்களே சாபங்களாக... - Page 2 224747944

வரங்களே சாபங்களாக... - Page 2 Rவரங்களே சாபங்களாக... - Page 2 Aவரங்களே சாபங்களாக... - Page 2 Emptyவரங்களே சாபங்களாக... - Page 2 Rவரங்களே சாபங்களாக... - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Apr 01, 2012 12:25 am

இது மாதிரி பரிதவிக்கும் உயிர்களை கண்டால்
கொதித்து எழுந்து வசனம் பேசுகிறோம் வருந்துகிறோம்.

அந்த உயிர்களை காப்பாற்றி வளர்பவர்களையும் அந்த
உயிர்களையும் ஏளனமாகப் பேசி வருத்துகிறோம்.

என்ன மனுசங்கடா நாம?




அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Apr 01, 2012 12:26 am

நாம் கொடுக்கும் இடம் தான் இந்த சொந்தங்கள் இப்படி பேசக்காரணம் என்று சொல்ல நினைக்கிறார்கள் என்று நினைக்கிறேன். பொதுவாக எல்லாரும் அப்படி இல்லையென்றே நானும் நினைக்கிறேன். நாம வைக்கிற இடத்தில் தான் எல்லாம் இருக்கு

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Apr 01, 2012 12:29 am

ரா.ரா3275 wrote:
Aathira wrote:
ரா.ரா3275 wrote:
அதி wrote:
ரா.ரா3275 wrote:உங்கள் சித்திக்கு ஒரு ராயல் சல்யூட் அதி...யாருக்கும் வராத மனசு...
ஆனால் அதிலும் இப்போது பிரச்சனை.....சொந்தங்கள் எல்லாம் அந்த குழந்தையை அனாதையாகவே பார்த்து பேசி கொல்லாமல் கொல்கின்றனர்.
அந்த பெண் குழந்தை இப்போது தாய் தகப்பனிருந்தும் தன்னை ஒரு அனாதையாகவே நினைக்க தொடங்கிவிட்டது.சொந்தமே வேண்டாம் என்று ஒதுங்கி வாழ்கிறார்கள்

சில நேரங்களில் சொந்தம் என்பதே சூன்யம் மாதிரி...
இல்லை. இல்லை. இதை நான் ஒத்துக்கொள்ளவே மாட்டேன். கோபம்

இதென்ன புது கலாட்டா?...

சில நேரங்களில் இல்லை. பல நேரங்களிலும் இல்லை. எல்லா நேரங்களிலும். சியர்ஸ்



வரங்களே சாபங்களாக... - Page 2 Aவரங்களே சாபங்களாக... - Page 2 Aவரங்களே சாபங்களாக... - Page 2 Tவரங்களே சாபங்களாக... - Page 2 Hவரங்களே சாபங்களாக... - Page 2 Iவரங்களே சாபங்களாக... - Page 2 Rவரங்களே சாபங்களாக... - Page 2 Aவரங்களே சாபங்களாக... - Page 2 Empty
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sun Apr 01, 2012 12:31 am

உறவுகள் உயர்ந்தவைதான்...இரண்டாம் கருத்துக்கு இடமில்லை...ஆனால் அதிலும் பத்தாம்பசலிகள்-புல்லுருவிகள் இருக்கத்தான் செய்யும்...இதுவும் இயல்பே...



வரங்களே சாபங்களாக... - Page 2 224747944

வரங்களே சாபங்களாக... - Page 2 Rவரங்களே சாபங்களாக... - Page 2 Aவரங்களே சாபங்களாக... - Page 2 Emptyவரங்களே சாபங்களாக... - Page 2 Rவரங்களே சாபங்களாக... - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Apr 01, 2012 12:31 am

கொலவெறி wrote:இது மாதிரி பரிதவிக்கும் உயிர்களை கண்டால்
கொதித்து எழுந்து வசனம் பேசுகிறோம் வருந்துகிறோம்.

அந்த உயிர்களை காப்பாற்றி வளர்பவர்களையும் அந்த
உயிர்களையும் ஏளனமாகப் பேசி வருத்துகிறோம்.

என்ன மனுசங்கடா நாம?
அதானே!!! இதே கேள்விதான் எனக்குள்ளும்.... எதாவது செய்தாக வேண்டும் என்று மட்டும் தோன்றுகிறது. இனி.... யவன் செயல்தான்.



வரங்களே சாபங்களாக... - Page 2 Aவரங்களே சாபங்களாக... - Page 2 Aவரங்களே சாபங்களாக... - Page 2 Tவரங்களே சாபங்களாக... - Page 2 Hவரங்களே சாபங்களாக... - Page 2 Iவரங்களே சாபங்களாக... - Page 2 Rவரங்களே சாபங்களாக... - Page 2 Aவரங்களே சாபங்களாக... - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Apr 01, 2012 12:36 am

அசுரன் wrote:நாம் கொடுக்கும் இடம் தான் இந்த சொந்தங்கள் இப்படி பேசக்காரணம் என்று சொல்ல நினைக்கிறார்கள் என்று நினைக்கிறேன். பொதுவாக எல்லாரும் அப்படி இல்லையென்றே நானும் நினைக்கிறேன். நாம வைக்கிற இடத்தில் தான் எல்லாம் இருக்கு

வரவு உள்ளவரை உறவு.
நீர் அற்ற குளத்து அல்லியும் ஆம்பலுமாய் எவரும் இக்காலத்தில் இல்லை என்று அழுத்தமாகக் கூறலாம்.

இந்த விஷயத்தில் ஏதோ ஒரு குழந்தைக்கு அவர்களின் சொத்து போவதை உறவுகளால் பொறுத்துக்கொள்ள இயலாமையே இந்தக் கோபத்திற்குக் காரணம்.



வரங்களே சாபங்களாக... - Page 2 Aவரங்களே சாபங்களாக... - Page 2 Aவரங்களே சாபங்களாக... - Page 2 Tவரங்களே சாபங்களாக... - Page 2 Hவரங்களே சாபங்களாக... - Page 2 Iவரங்களே சாபங்களாக... - Page 2 Rவரங்களே சாபங்களாக... - Page 2 Aவரங்களே சாபங்களாக... - Page 2 Empty
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Apr 01, 2012 12:37 am

ரா.ரா3275 wrote:
Aathira wrote:
ரா.ரா3275 wrote:
அதி wrote:
ரா.ரா3275 wrote:உங்கள் சித்திக்கு ஒரு ராயல் சல்யூட் அதி...யாருக்கும் வராத மனசு...
ஆனால் அதிலும் இப்போது பிரச்சனை.....சொந்தங்கள் எல்லாம் அந்த குழந்தையை அனாதையாகவே பார்த்து பேசி கொல்லாமல் கொல்கின்றனர்.
அந்த பெண் குழந்தை இப்போது தாய் தகப்பனிருந்தும் தன்னை ஒரு அனாதையாகவே நினைக்க தொடங்கிவிட்டது.சொந்தமே வேண்டாம் என்று ஒதுங்கி வாழ்கிறார்கள்

சில நேரங்களில் சொந்தம் என்பதே சூன்யம் மாதிரி...
இல்லை. இல்லை. இதை நான் ஒத்துக்கொள்ளவே மாட்டேன். கோபம்

இதென்ன புது கலாட்டா?...
ராராவுக்கு ஆதியிலிருந்தே யாரிடமும் பயம் இருக்கவில்லை.
ஏனோ தெரியல ஆதிராவைக் கண்டால் ஒரு பயம் தொற்றிக் கொள்கிறது.




அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Apr 01, 2012 12:37 am

தண்டனைகள் தான் இதுபோன்ற குற்றங்களை குறைக்கும் மற்ற எதுவும் ஒன்னும் செய்யாது.... இதை விஜய் டீவியில் விவாதம் ஆக்கி இரு குழுக்களை பேசவிட்டு மண்டைய பிச்சிக்க வைப்பார்கள்..... புடிச்சி கொலை கேசு போட்டு 7 வருடம் உள்ள தள்ளினா தான் சரி. கோபம்

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sun Apr 01, 2012 12:40 am

கொலவெறி wrote:
ரா.ரா3275 wrote:
Aathira wrote:
ரா.ரா3275 wrote:
அதி wrote:
ரா.ரா3275 wrote:உங்கள் சித்திக்கு ஒரு ராயல் சல்யூட் அதி...யாருக்கும் வராத மனசு...
ஆனால் அதிலும் இப்போது பிரச்சனை.....சொந்தங்கள் எல்லாம் அந்த குழந்தையை அனாதையாகவே பார்த்து பேசி கொல்லாமல் கொல்கின்றனர்.
அந்த பெண் குழந்தை இப்போது தாய் தகப்பனிருந்தும் தன்னை ஒரு அனாதையாகவே நினைக்க தொடங்கிவிட்டது.சொந்தமே வேண்டாம் என்று ஒதுங்கி வாழ்கிறார்கள்

சில நேரங்களில் சொந்தம் என்பதே சூன்யம் மாதிரி...
இல்லை. இல்லை. இதை நான் ஒத்துக்கொள்ளவே மாட்டேன். கோபம்

இதென்ன புது கலாட்டா?...
ராராவுக்கு ஆதியிலிருந்தே யாரிடமும் பயம் இருக்கவில்லை.
ஏனோ தெரியல ஆதிராவைக் கண்டால் ஒரு பயம் தொற்றிக் கொள்கிறது.

நல்லாத்தானே போய்க்கிட்டிருக்கு....இடையில எதுக்கு இந்த இடிய
எறக்குறீகா?...



வரங்களே சாபங்களாக... - Page 2 224747944

வரங்களே சாபங்களாக... - Page 2 Rவரங்களே சாபங்களாக... - Page 2 Aவரங்களே சாபங்களாக... - Page 2 Emptyவரங்களே சாபங்களாக... - Page 2 Rவரங்களே சாபங்களாக... - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக