புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm

» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வரங்களே சாபங்களாக... - Page 2 Poll_c10வரங்களே சாபங்களாக... - Page 2 Poll_m10வரங்களே சாபங்களாக... - Page 2 Poll_c10 
107 Posts - 49%
heezulia
வரங்களே சாபங்களாக... - Page 2 Poll_c10வரங்களே சாபங்களாக... - Page 2 Poll_m10வரங்களே சாபங்களாக... - Page 2 Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
வரங்களே சாபங்களாக... - Page 2 Poll_c10வரங்களே சாபங்களாக... - Page 2 Poll_m10வரங்களே சாபங்களாக... - Page 2 Poll_c10 
30 Posts - 14%
T.N.Balasubramanian
வரங்களே சாபங்களாக... - Page 2 Poll_c10வரங்களே சாபங்களாக... - Page 2 Poll_m10வரங்களே சாபங்களாக... - Page 2 Poll_c10 
9 Posts - 4%
mohamed nizamudeen
வரங்களே சாபங்களாக... - Page 2 Poll_c10வரங்களே சாபங்களாக... - Page 2 Poll_m10வரங்களே சாபங்களாக... - Page 2 Poll_c10 
9 Posts - 4%
prajai
வரங்களே சாபங்களாக... - Page 2 Poll_c10வரங்களே சாபங்களாக... - Page 2 Poll_m10வரங்களே சாபங்களாக... - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Barushree
வரங்களே சாபங்களாக... - Page 2 Poll_c10வரங்களே சாபங்களாக... - Page 2 Poll_m10வரங்களே சாபங்களாக... - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
வரங்களே சாபங்களாக... - Page 2 Poll_c10வரங்களே சாபங்களாக... - Page 2 Poll_m10வரங்களே சாபங்களாக... - Page 2 Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
வரங்களே சாபங்களாக... - Page 2 Poll_c10வரங்களே சாபங்களாக... - Page 2 Poll_m10வரங்களே சாபங்களாக... - Page 2 Poll_c10 
2 Posts - 1%
nsatheeshk1972
வரங்களே சாபங்களாக... - Page 2 Poll_c10வரங்களே சாபங்களாக... - Page 2 Poll_m10வரங்களே சாபங்களாக... - Page 2 Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வரங்களே சாபங்களாக... - Page 2 Poll_c10வரங்களே சாபங்களாக... - Page 2 Poll_m10வரங்களே சாபங்களாக... - Page 2 Poll_c10 
234 Posts - 52%
heezulia
வரங்களே சாபங்களாக... - Page 2 Poll_c10வரங்களே சாபங்களாக... - Page 2 Poll_m10வரங்களே சாபங்களாக... - Page 2 Poll_c10 
137 Posts - 30%
Dr.S.Soundarapandian
வரங்களே சாபங்களாக... - Page 2 Poll_c10வரங்களே சாபங்களாக... - Page 2 Poll_m10வரங்களே சாபங்களாக... - Page 2 Poll_c10 
30 Posts - 7%
T.N.Balasubramanian
வரங்களே சாபங்களாக... - Page 2 Poll_c10வரங்களே சாபங்களாக... - Page 2 Poll_m10வரங்களே சாபங்களாக... - Page 2 Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
வரங்களே சாபங்களாக... - Page 2 Poll_c10வரங்களே சாபங்களாக... - Page 2 Poll_m10வரங்களே சாபங்களாக... - Page 2 Poll_c10 
18 Posts - 4%
prajai
வரங்களே சாபங்களாக... - Page 2 Poll_c10வரங்களே சாபங்களாக... - Page 2 Poll_m10வரங்களே சாபங்களாக... - Page 2 Poll_c10 
5 Posts - 1%
Karthikakulanthaivel
வரங்களே சாபங்களாக... - Page 2 Poll_c10வரங்களே சாபங்களாக... - Page 2 Poll_m10வரங்களே சாபங்களாக... - Page 2 Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
வரங்களே சாபங்களாக... - Page 2 Poll_c10வரங்களே சாபங்களாக... - Page 2 Poll_m10வரங்களே சாபங்களாக... - Page 2 Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
வரங்களே சாபங்களாக... - Page 2 Poll_c10வரங்களே சாபங்களாக... - Page 2 Poll_m10வரங்களே சாபங்களாக... - Page 2 Poll_c10 
2 Posts - 0%
Barushree
வரங்களே சாபங்களாக... - Page 2 Poll_c10வரங்களே சாபங்களாக... - Page 2 Poll_m10வரங்களே சாபங்களாக... - Page 2 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வரங்களே சாபங்களாக...


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Apr 01, 2012 12:08 am

First topic message reminder :

வரங்களே சாபங்களாக... - Page 2 Scaled.php?server=26&filename=kuppai
வேண்டாத போது
கிடைக்கும்
தாய்மைகூட
சாபமாகிவிடுகிறது
குப்பைத்தொட்டியில்
வரங்கள்
குழந்தைகளாக

அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை :cry



வரங்களே சாபங்களாக... - Page 2 Aவரங்களே சாபங்களாக... - Page 2 Aவரங்களே சாபங்களாக... - Page 2 Tவரங்களே சாபங்களாக... - Page 2 Hவரங்களே சாபங்களாக... - Page 2 Iவரங்களே சாபங்களாக... - Page 2 Rவரங்களே சாபங்களாக... - Page 2 Aவரங்களே சாபங்களாக... - Page 2 Empty

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sun Apr 01, 2012 12:24 am

Aathira wrote:
ரா.ரா3275 wrote:
அதி wrote:
ரா.ரா3275 wrote:உங்கள் சித்திக்கு ஒரு ராயல் சல்யூட் அதி...யாருக்கும் வராத மனசு...
ஆனால் அதிலும் இப்போது பிரச்சனை.....சொந்தங்கள் எல்லாம் அந்த குழந்தையை அனாதையாகவே பார்த்து பேசி கொல்லாமல் கொல்கின்றனர்.
அந்த பெண் குழந்தை இப்போது தாய் தகப்பனிருந்தும் தன்னை ஒரு அனாதையாகவே நினைக்க தொடங்கிவிட்டது.சொந்தமே வேண்டாம் என்று ஒதுங்கி வாழ்கிறார்கள்

சில நேரங்களில் சொந்தம் என்பதே சூன்யம் மாதிரி...
இல்லை. இல்லை. இதை நான் ஒத்துக்கொள்ளவே மாட்டேன். கோபம்

இதென்ன புது கலாட்டா?...



வரங்களே சாபங்களாக... - Page 2 224747944

வரங்களே சாபங்களாக... - Page 2 Rவரங்களே சாபங்களாக... - Page 2 Aவரங்களே சாபங்களாக... - Page 2 Emptyவரங்களே சாபங்களாக... - Page 2 Rவரங்களே சாபங்களாக... - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Apr 01, 2012 12:25 am

இது மாதிரி பரிதவிக்கும் உயிர்களை கண்டால்
கொதித்து எழுந்து வசனம் பேசுகிறோம் வருந்துகிறோம்.

அந்த உயிர்களை காப்பாற்றி வளர்பவர்களையும் அந்த
உயிர்களையும் ஏளனமாகப் பேசி வருத்துகிறோம்.

என்ன மனுசங்கடா நாம?




அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Apr 01, 2012 12:26 am

நாம் கொடுக்கும் இடம் தான் இந்த சொந்தங்கள் இப்படி பேசக்காரணம் என்று சொல்ல நினைக்கிறார்கள் என்று நினைக்கிறேன். பொதுவாக எல்லாரும் அப்படி இல்லையென்றே நானும் நினைக்கிறேன். நாம வைக்கிற இடத்தில் தான் எல்லாம் இருக்கு

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Apr 01, 2012 12:29 am

ரா.ரா3275 wrote:
Aathira wrote:
ரா.ரா3275 wrote:
அதி wrote:
ரா.ரா3275 wrote:உங்கள் சித்திக்கு ஒரு ராயல் சல்யூட் அதி...யாருக்கும் வராத மனசு...
ஆனால் அதிலும் இப்போது பிரச்சனை.....சொந்தங்கள் எல்லாம் அந்த குழந்தையை அனாதையாகவே பார்த்து பேசி கொல்லாமல் கொல்கின்றனர்.
அந்த பெண் குழந்தை இப்போது தாய் தகப்பனிருந்தும் தன்னை ஒரு அனாதையாகவே நினைக்க தொடங்கிவிட்டது.சொந்தமே வேண்டாம் என்று ஒதுங்கி வாழ்கிறார்கள்

சில நேரங்களில் சொந்தம் என்பதே சூன்யம் மாதிரி...
இல்லை. இல்லை. இதை நான் ஒத்துக்கொள்ளவே மாட்டேன். கோபம்

இதென்ன புது கலாட்டா?...

சில நேரங்களில் இல்லை. பல நேரங்களிலும் இல்லை. எல்லா நேரங்களிலும். சியர்ஸ்



வரங்களே சாபங்களாக... - Page 2 Aவரங்களே சாபங்களாக... - Page 2 Aவரங்களே சாபங்களாக... - Page 2 Tவரங்களே சாபங்களாக... - Page 2 Hவரங்களே சாபங்களாக... - Page 2 Iவரங்களே சாபங்களாக... - Page 2 Rவரங்களே சாபங்களாக... - Page 2 Aவரங்களே சாபங்களாக... - Page 2 Empty
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sun Apr 01, 2012 12:31 am

உறவுகள் உயர்ந்தவைதான்...இரண்டாம் கருத்துக்கு இடமில்லை...ஆனால் அதிலும் பத்தாம்பசலிகள்-புல்லுருவிகள் இருக்கத்தான் செய்யும்...இதுவும் இயல்பே...



வரங்களே சாபங்களாக... - Page 2 224747944

வரங்களே சாபங்களாக... - Page 2 Rவரங்களே சாபங்களாக... - Page 2 Aவரங்களே சாபங்களாக... - Page 2 Emptyவரங்களே சாபங்களாக... - Page 2 Rவரங்களே சாபங்களாக... - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Apr 01, 2012 12:31 am

கொலவெறி wrote:இது மாதிரி பரிதவிக்கும் உயிர்களை கண்டால்
கொதித்து எழுந்து வசனம் பேசுகிறோம் வருந்துகிறோம்.

அந்த உயிர்களை காப்பாற்றி வளர்பவர்களையும் அந்த
உயிர்களையும் ஏளனமாகப் பேசி வருத்துகிறோம்.

என்ன மனுசங்கடா நாம?
அதானே!!! இதே கேள்விதான் எனக்குள்ளும்.... எதாவது செய்தாக வேண்டும் என்று மட்டும் தோன்றுகிறது. இனி.... யவன் செயல்தான்.



வரங்களே சாபங்களாக... - Page 2 Aவரங்களே சாபங்களாக... - Page 2 Aவரங்களே சாபங்களாக... - Page 2 Tவரங்களே சாபங்களாக... - Page 2 Hவரங்களே சாபங்களாக... - Page 2 Iவரங்களே சாபங்களாக... - Page 2 Rவரங்களே சாபங்களாக... - Page 2 Aவரங்களே சாபங்களாக... - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Apr 01, 2012 12:36 am

அசுரன் wrote:நாம் கொடுக்கும் இடம் தான் இந்த சொந்தங்கள் இப்படி பேசக்காரணம் என்று சொல்ல நினைக்கிறார்கள் என்று நினைக்கிறேன். பொதுவாக எல்லாரும் அப்படி இல்லையென்றே நானும் நினைக்கிறேன். நாம வைக்கிற இடத்தில் தான் எல்லாம் இருக்கு

வரவு உள்ளவரை உறவு.
நீர் அற்ற குளத்து அல்லியும் ஆம்பலுமாய் எவரும் இக்காலத்தில் இல்லை என்று அழுத்தமாகக் கூறலாம்.

இந்த விஷயத்தில் ஏதோ ஒரு குழந்தைக்கு அவர்களின் சொத்து போவதை உறவுகளால் பொறுத்துக்கொள்ள இயலாமையே இந்தக் கோபத்திற்குக் காரணம்.



வரங்களே சாபங்களாக... - Page 2 Aவரங்களே சாபங்களாக... - Page 2 Aவரங்களே சாபங்களாக... - Page 2 Tவரங்களே சாபங்களாக... - Page 2 Hவரங்களே சாபங்களாக... - Page 2 Iவரங்களே சாபங்களாக... - Page 2 Rவரங்களே சாபங்களாக... - Page 2 Aவரங்களே சாபங்களாக... - Page 2 Empty
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Apr 01, 2012 12:37 am

ரா.ரா3275 wrote:
Aathira wrote:
ரா.ரா3275 wrote:
அதி wrote:
ரா.ரா3275 wrote:உங்கள் சித்திக்கு ஒரு ராயல் சல்யூட் அதி...யாருக்கும் வராத மனசு...
ஆனால் அதிலும் இப்போது பிரச்சனை.....சொந்தங்கள் எல்லாம் அந்த குழந்தையை அனாதையாகவே பார்த்து பேசி கொல்லாமல் கொல்கின்றனர்.
அந்த பெண் குழந்தை இப்போது தாய் தகப்பனிருந்தும் தன்னை ஒரு அனாதையாகவே நினைக்க தொடங்கிவிட்டது.சொந்தமே வேண்டாம் என்று ஒதுங்கி வாழ்கிறார்கள்

சில நேரங்களில் சொந்தம் என்பதே சூன்யம் மாதிரி...
இல்லை. இல்லை. இதை நான் ஒத்துக்கொள்ளவே மாட்டேன். கோபம்

இதென்ன புது கலாட்டா?...
ராராவுக்கு ஆதியிலிருந்தே யாரிடமும் பயம் இருக்கவில்லை.
ஏனோ தெரியல ஆதிராவைக் கண்டால் ஒரு பயம் தொற்றிக் கொள்கிறது.




அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Apr 01, 2012 12:37 am

தண்டனைகள் தான் இதுபோன்ற குற்றங்களை குறைக்கும் மற்ற எதுவும் ஒன்னும் செய்யாது.... இதை விஜய் டீவியில் விவாதம் ஆக்கி இரு குழுக்களை பேசவிட்டு மண்டைய பிச்சிக்க வைப்பார்கள்..... புடிச்சி கொலை கேசு போட்டு 7 வருடம் உள்ள தள்ளினா தான் சரி. கோபம்

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sun Apr 01, 2012 12:40 am

கொலவெறி wrote:
ரா.ரா3275 wrote:
Aathira wrote:
ரா.ரா3275 wrote:
அதி wrote:
ரா.ரா3275 wrote:உங்கள் சித்திக்கு ஒரு ராயல் சல்யூட் அதி...யாருக்கும் வராத மனசு...
ஆனால் அதிலும் இப்போது பிரச்சனை.....சொந்தங்கள் எல்லாம் அந்த குழந்தையை அனாதையாகவே பார்த்து பேசி கொல்லாமல் கொல்கின்றனர்.
அந்த பெண் குழந்தை இப்போது தாய் தகப்பனிருந்தும் தன்னை ஒரு அனாதையாகவே நினைக்க தொடங்கிவிட்டது.சொந்தமே வேண்டாம் என்று ஒதுங்கி வாழ்கிறார்கள்

சில நேரங்களில் சொந்தம் என்பதே சூன்யம் மாதிரி...
இல்லை. இல்லை. இதை நான் ஒத்துக்கொள்ளவே மாட்டேன். கோபம்

இதென்ன புது கலாட்டா?...
ராராவுக்கு ஆதியிலிருந்தே யாரிடமும் பயம் இருக்கவில்லை.
ஏனோ தெரியல ஆதிராவைக் கண்டால் ஒரு பயம் தொற்றிக் கொள்கிறது.

நல்லாத்தானே போய்க்கிட்டிருக்கு....இடையில எதுக்கு இந்த இடிய
எறக்குறீகா?...



வரங்களே சாபங்களாக... - Page 2 224747944

வரங்களே சாபங்களாக... - Page 2 Rவரங்களே சாபங்களாக... - Page 2 Aவரங்களே சாபங்களாக... - Page 2 Emptyவரங்களே சாபங்களாக... - Page 2 Rவரங்களே சாபங்களாக... - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக