புதிய பதிவுகள்
» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Today at 1:20 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 10:27 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:28 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 10:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:05 pm

» கருத்துப்படம் 09/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:54 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Yesterday at 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Yesterday at 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Yesterday at 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Yesterday at 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Yesterday at 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 08, 2024 9:25 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 08, 2024 8:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 08, 2024 7:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 08, 2024 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Sep 08, 2024 12:33 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:20 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am

» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:46 am

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am

» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am

» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am

» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am

» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm

» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm

» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm

» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am

» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am

» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am

» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am

» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am

» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am

» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நன்றாக படிக்க நல்ல வழி - ஏப்., 5 பங்குனி உத்தரம் Poll_c10நன்றாக படிக்க நல்ல வழி - ஏப்., 5 பங்குனி உத்தரம் Poll_m10நன்றாக படிக்க நல்ல வழி - ஏப்., 5 பங்குனி உத்தரம் Poll_c10 
11 Posts - 44%
ayyasamy ram
நன்றாக படிக்க நல்ல வழி - ஏப்., 5 பங்குனி உத்தரம் Poll_c10நன்றாக படிக்க நல்ல வழி - ஏப்., 5 பங்குனி உத்தரம் Poll_m10நன்றாக படிக்க நல்ல வழி - ஏப்., 5 பங்குனி உத்தரம் Poll_c10 
9 Posts - 36%
Guna.D
நன்றாக படிக்க நல்ல வழி - ஏப்., 5 பங்குனி உத்தரம் Poll_c10நன்றாக படிக்க நல்ல வழி - ஏப்., 5 பங்குனி உத்தரம் Poll_m10நன்றாக படிக்க நல்ல வழி - ஏப்., 5 பங்குனி உத்தரம் Poll_c10 
1 Post - 4%
mruthun
நன்றாக படிக்க நல்ல வழி - ஏப்., 5 பங்குனி உத்தரம் Poll_c10நன்றாக படிக்க நல்ல வழி - ஏப்., 5 பங்குனி உத்தரம் Poll_m10நன்றாக படிக்க நல்ல வழி - ஏப்., 5 பங்குனி உத்தரம் Poll_c10 
1 Post - 4%
Sindhuja Mathankumar
நன்றாக படிக்க நல்ல வழி - ஏப்., 5 பங்குனி உத்தரம் Poll_c10நன்றாக படிக்க நல்ல வழி - ஏப்., 5 பங்குனி உத்தரம் Poll_m10நன்றாக படிக்க நல்ல வழி - ஏப்., 5 பங்குனி உத்தரம் Poll_c10 
1 Post - 4%
Rathinavelu
நன்றாக படிக்க நல்ல வழி - ஏப்., 5 பங்குனி உத்தரம் Poll_c10நன்றாக படிக்க நல்ல வழி - ஏப்., 5 பங்குனி உத்தரம் Poll_m10நன்றாக படிக்க நல்ல வழி - ஏப்., 5 பங்குனி உத்தரம் Poll_c10 
1 Post - 4%
mohamed nizamudeen
நன்றாக படிக்க நல்ல வழி - ஏப்., 5 பங்குனி உத்தரம் Poll_c10நன்றாக படிக்க நல்ல வழி - ஏப்., 5 பங்குனி உத்தரம் Poll_m10நன்றாக படிக்க நல்ல வழி - ஏப்., 5 பங்குனி உத்தரம் Poll_c10 
1 Post - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நன்றாக படிக்க நல்ல வழி - ஏப்., 5 பங்குனி உத்தரம் Poll_c10நன்றாக படிக்க நல்ல வழி - ஏப்., 5 பங்குனி உத்தரம் Poll_m10நன்றாக படிக்க நல்ல வழி - ஏப்., 5 பங்குனி உத்தரம் Poll_c10 
86 Posts - 51%
ayyasamy ram
நன்றாக படிக்க நல்ல வழி - ஏப்., 5 பங்குனி உத்தரம் Poll_c10நன்றாக படிக்க நல்ல வழி - ஏப்., 5 பங்குனி உத்தரம் Poll_m10நன்றாக படிக்க நல்ல வழி - ஏப்., 5 பங்குனி உத்தரம் Poll_c10 
54 Posts - 32%
mohamed nizamudeen
நன்றாக படிக்க நல்ல வழி - ஏப்., 5 பங்குனி உத்தரம் Poll_c10நன்றாக படிக்க நல்ல வழி - ஏப்., 5 பங்குனி உத்தரம் Poll_m10நன்றாக படிக்க நல்ல வழி - ஏப்., 5 பங்குனி உத்தரம் Poll_c10 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
நன்றாக படிக்க நல்ல வழி - ஏப்., 5 பங்குனி உத்தரம் Poll_c10நன்றாக படிக்க நல்ல வழி - ஏப்., 5 பங்குனி உத்தரம் Poll_m10நன்றாக படிக்க நல்ல வழி - ஏப்., 5 பங்குனி உத்தரம் Poll_c10 
4 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
நன்றாக படிக்க நல்ல வழி - ஏப்., 5 பங்குனி உத்தரம் Poll_c10நன்றாக படிக்க நல்ல வழி - ஏப்., 5 பங்குனி உத்தரம் Poll_m10நன்றாக படிக்க நல்ல வழி - ஏப்., 5 பங்குனி உத்தரம் Poll_c10 
3 Posts - 2%
Karthikakulanthaivel
நன்றாக படிக்க நல்ல வழி - ஏப்., 5 பங்குனி உத்தரம் Poll_c10நன்றாக படிக்க நல்ல வழி - ஏப்., 5 பங்குனி உத்தரம் Poll_m10நன்றாக படிக்க நல்ல வழி - ஏப்., 5 பங்குனி உத்தரம் Poll_c10 
3 Posts - 2%
Guna.D
நன்றாக படிக்க நல்ல வழி - ஏப்., 5 பங்குனி உத்தரம் Poll_c10நன்றாக படிக்க நல்ல வழி - ஏப்., 5 பங்குனி உத்தரம் Poll_m10நன்றாக படிக்க நல்ல வழி - ஏப்., 5 பங்குனி உத்தரம் Poll_c10 
2 Posts - 1%
மொஹமட்
நன்றாக படிக்க நல்ல வழி - ஏப்., 5 பங்குனி உத்தரம் Poll_c10நன்றாக படிக்க நல்ல வழி - ஏப்., 5 பங்குனி உத்தரம் Poll_m10நன்றாக படிக்க நல்ல வழி - ஏப்., 5 பங்குனி உத்தரம் Poll_c10 
2 Posts - 1%
manikavi
நன்றாக படிக்க நல்ல வழி - ஏப்., 5 பங்குனி உத்தரம் Poll_c10நன்றாக படிக்க நல்ல வழி - ஏப்., 5 பங்குனி உத்தரம் Poll_m10நன்றாக படிக்க நல்ல வழி - ஏப்., 5 பங்குனி உத்தரம் Poll_c10 
2 Posts - 1%
mruthun
நன்றாக படிக்க நல்ல வழி - ஏப்., 5 பங்குனி உத்தரம் Poll_c10நன்றாக படிக்க நல்ல வழி - ஏப்., 5 பங்குனி உத்தரம் Poll_m10நன்றாக படிக்க நல்ல வழி - ஏப்., 5 பங்குனி உத்தரம் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நன்றாக படிக்க நல்ல வழி - ஏப்., 5 பங்குனி உத்தரம்


   
   
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Sun Apr 01, 2012 5:07 pm

நன்றாக படிக்க நல்ல வழி - ஏப்., 5 பங்குனி உத்தரம் E_1333002599

ஏப்., 5 பங்குனி உத்தரம்!

தங்கள் குழந்தை, படிப்பில் முதல் மாணவனாக இருக்க வேண்டும் என்று விரும்பாத பெற்றோரே கிடையாது. அவர்கள், குழந்தைகளின் தெய்வமான சாஸ்தாவை வணங்க வேண்டும். அதற்கு ஏற்ற நாள் பங்குனி உத்தரம்.

<கல்விக்கும், உத்தரம் நட்சத்திரத்துக்கும் நெருங்கிய தொடர்புள்ளது. உத்தரம் நட்சத்திரத்திற்குரிய கிரகம் சூரியன். இது, புதன் கிரகத்தை சூரியனுடன் இணைக்கும் ஒரு பாலம் போல, கட்டில் கால் வடிவத்தில் உள்ளது. புதன் கல்விக்குரிய கிரகம். ஜாதகத்தில், புதனும் சூரியனும் ஒருங்கிணைந்திருப்பதைப் பொறுத்து, புத ஆதித்ய யோகம் இருக்கும். இந்த குழந்தைகள் நன்றாகப் படிப்பர். இவ்வாறு இல்லாதவர்களுக்கு மிகப்பெரும் வரப்பிரசாதம் உத்தரம் நட்சத்திரம். இவர்கள் உத்தரம் நட்சத்திர நாளில், சாஸ்தா அல்லது சாஸ்தாவின் பெற்றோரான சங்கரநாராயணரை வணங்க வேண்டும். அதாவது, உத்திரம் நட்சத்திரத்திற்குரிய கிரகமான சூரியனின் அதிதேவதை சிவனும், புதன் கிரகத்திற்குரிய அதிதேவதை திருமாலும் இணைந்து பெற்ற பிள்ளையான சாஸ்தாவை வழிபட்டால், படிப்பில் முன்னேற்றம் ஏற்படும் என்பது ஐதீகம்.
சாஸ்தாவின் அவதார நன்னாளே பங்குனி உத்தரம். அவரது பிறப்பு வரலாற்றை, மாணவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

கரம்பன் என்ற அசுரனின் மகள் மகிஷி. இவள் எருமைத்தலை உள்ளவள். இவளது பெரியப்பா மகன் மகிஷாசுரனை, பராசக்தி, சண்டிகாதேவியாக அவதரித்துக் கொன்றாள். தன் சகோதரன் கொல்லப்பட்டதற்கு காரணம், தேவர்களே என்றறிந்த மகிஷி, அவர்களை பழிவாங்க, பிரம்மனை நினைத்து தவமிருந்தாள்.
சிவனும், திருமாலும் இணைந்து பெறும் பிள்ளையால் மட்டுமே தனக்கு அழிவு வர வேண்டும் என்ற வரத்தைப் பெற்றாள். இரண்டு ஆண்களுக்கு குழந்தை பிறக்காது என்ற தைரியத்தில், இப்படி ஒரு வித்தியாசமான வரத்தைப் பெற்று, தேவலோகத்தைக் கைப்பற்றினாள்; அவர்கள் ஓடி ஒளிந்தனர்.
மகிஷியின் அட்டகாசம் குறித்து, சிவவிஷ்ணுவுக்கு தகவல் சென்றது. அவர்கள், "சுந்தரமகிஷன்' என்ற எருமை மனிதனை உருவாக்கி, மகிஷியின் முன் அலைய விட்டனர். அவனை, மகிஷி விரும்பினாள். பூலோகம் சென்று அங்கே வசிக்கலாம், என மனைவியிடம் கூறினான் சுந்தரமகிஷன். அந்த எருமைகள், பூலோகம் வந்து பெற்ற எருமைகளே, காட் டெருமைகள் ஆகும். மகிஷி பூலோகம் வந்தாலும், தேவர் களுக்கு கொடுமை செய்வதை தொடர்ந்தாள். தேவர்களுக்காக முனிவர்கள் செய்த யாக குண்டங் களில், ரத்தமழை பொழியச் செய்து நாசமாக்கி, முனிவர்களைக் கொன்றாள்.

மகிஷி திருந்தும் வழி தெரியவில்லை. இதனிடையே பாற் கடலைக் கடைந்து கிடைத்த அமுதத்தை, அசுரர்கள் கொண்டு சென்றனர். திருமால், மோகினி அவதாரம் எடுத்து, அவர்களை மயக்கி, அமுதத்தை மீட்டு, தேவர்களுக்கு கொடுத்து விட்டார். அந்த மோகினியின் அழகில் மயங்கிய சிவன், அவளோடு இணைந்து பெற்ற பிள்ளையே தர்மசாஸ்தா.

அவரிடம், காட்டில் வசிக்கும் முனிவர்களை காக்கும் பொறுப்பு ஒப்படைக் கப்பட்டது. அவர் மகிஷியைக் கொன்று, முனிவர்களை பாதுகாத்தார். அதனால் தான், சாஸ்தா கோவில்கள், இப்போதும் காட்டுப் பகுதியில் <உள்ளன. சபரிமலை தர்மசாஸ்தா, ஆரியங்காவு, அச்சன்கோவில், குளத்துப்புழை, பாபநாசம் சொரிமுத்தய்யனார் ஆகிய முக்கிய சாஸ்தா கோவில்கள், இன்றும் அடர்ந்த காட்டிற்குள் இருப்பதைக் காண்கிறோம். மக்கள் கூட்டமாகச் சென்றே அவரை தரிசிப்பர். கிராமங்களில் உள்ள சாஸ்தா கோவில்கள், ஊரை விட்டு ஒதுக்குப் புறமான இடங்களிலேயே இருக்கும்.

இவரை, கிராம மக்கள், "சாத்தன், சாஸ்தான்' என்று அழைப்பர். "சாத்து' என்றால், "கூட்டம்!' கூட்டமாக வந்து வழிபடப்படுபவர் என்பதால், அவருக்கு இப்பெயர் வந்தது. "12 ஆண்டுகள் மட்டுமே பூமியில் பிரம்மச்சாரியாக வாழ்வேன்...' என்று சத்தியம் செய்து, தர்மத்தைக் காத்ததால் அவர், "தர்மசாஸ்தா' ஆனார்.
பங்குனி உத்திர திருநாளில், சாஸ்தாவை வணங்குவதன் மூலம், கல்வி அபிவிருத்தி பெறலாம். உங்கள் குழந்தைகளையும் சாஸ்தா கோவிலுக்கு அழைத்துச் செல்லுங்கள்.
***
தி. செல்லப்பா

தினமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக