புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Today at 0:03

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 21:06

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 20:53

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 20:27

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 20:01

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 18:49

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 17:37

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:40

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:21

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 15:21

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 15:15

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 15:12

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 15:10

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 15:05

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:03

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 15:01

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 14:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:54

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:46

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:25

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:15

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 13:56

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 13:38

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 13:30

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:21

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 9:46

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:58

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:52

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 22:56

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 22:06

» மனமே விழி!
by ayyasamy ram Sun 30 Jun 2024 - 20:50

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun 30 Jun 2024 - 20:22

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 14:15

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun 30 Jun 2024 - 5:37

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat 29 Jun 2024 - 18:28

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:46

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:41

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 0:38

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 19:12

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 15:10

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:38

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:32

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:31

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:29

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu 27 Jun 2024 - 22:14

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 20:50

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 18:33

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:36

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:30

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:29

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஸ்ரீருத்ரம் சிவவழிபாடு அல்ல!     (பகுதி-1) Poll_c10ஸ்ரீருத்ரம் சிவவழிபாடு அல்ல!     (பகுதி-1) Poll_m10ஸ்ரீருத்ரம் சிவவழிபாடு அல்ல!     (பகுதி-1) Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
ஸ்ரீருத்ரம் சிவவழிபாடு அல்ல!     (பகுதி-1) Poll_c10ஸ்ரீருத்ரம் சிவவழிபாடு அல்ல!     (பகுதி-1) Poll_m10ஸ்ரீருத்ரம் சிவவழிபாடு அல்ல!     (பகுதி-1) Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
ஸ்ரீருத்ரம் சிவவழிபாடு அல்ல!     (பகுதி-1) Poll_c10ஸ்ரீருத்ரம் சிவவழிபாடு அல்ல!     (பகுதி-1) Poll_m10ஸ்ரீருத்ரம் சிவவழிபாடு அல்ல!     (பகுதி-1) Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
ஸ்ரீருத்ரம் சிவவழிபாடு அல்ல!     (பகுதி-1) Poll_c10ஸ்ரீருத்ரம் சிவவழிபாடு அல்ல!     (பகுதி-1) Poll_m10ஸ்ரீருத்ரம் சிவவழிபாடு அல்ல!     (பகுதி-1) Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஸ்ரீருத்ரம் சிவவழிபாடு அல்ல!     (பகுதி-1) Poll_c10ஸ்ரீருத்ரம் சிவவழிபாடு அல்ல!     (பகுதி-1) Poll_m10ஸ்ரீருத்ரம் சிவவழிபாடு அல்ல!     (பகுதி-1) Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
ஸ்ரீருத்ரம் சிவவழிபாடு அல்ல!     (பகுதி-1) Poll_c10ஸ்ரீருத்ரம் சிவவழிபாடு அல்ல!     (பகுதி-1) Poll_m10ஸ்ரீருத்ரம் சிவவழிபாடு அல்ல!     (பகுதி-1) Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
ஸ்ரீருத்ரம் சிவவழிபாடு அல்ல!     (பகுதி-1) Poll_c10ஸ்ரீருத்ரம் சிவவழிபாடு அல்ல!     (பகுதி-1) Poll_m10ஸ்ரீருத்ரம் சிவவழிபாடு அல்ல!     (பகுதி-1) Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
ஸ்ரீருத்ரம் சிவவழிபாடு அல்ல!     (பகுதி-1) Poll_c10ஸ்ரீருத்ரம் சிவவழிபாடு அல்ல!     (பகுதி-1) Poll_m10ஸ்ரீருத்ரம் சிவவழிபாடு அல்ல!     (பகுதி-1) Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஸ்ரீருத்ரம் சிவவழிபாடு அல்ல! (பகுதி-1)


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sat 31 Mar 2012 - 18:16

ஸ்ரீருத்ரம் கூறும் ருத்ரன் வேறு, ஆகமம் கூறும் சிவன் வேறு என்பது ஸ்ரீருத்ரத்தைப் பார்க்கும்போது வெள்ளெனப் புலப்படுகிறது. சில உதாரணங்களைப் பார்ப்போம்.

ஸ்ரீருத்ரம் என்பது இருபெரும் பிரிவுகளை உடையது. ஒன்று நமகம்; மற்றொன்று சமகம். நமகம் வணக்கம் செய்வது; சமகம் பலனை வேண்டுவது. இதனை ஓதும் முன் நியாசம் செய்து கொள்ள வேண்டும். இது ஸ்ரீ ருத்ரப்ரச்னத்தில் வருகிறது.

ருத்ரத்திற்கு தேவதை ஆதித்தனே – சிவனல்ல
இதில் ஸ்ரீ ருத்ரத்திற்குத் தேவதை ஆதித்தன். சிவன் அல்ல. அடுத்து தியானம் சொல்லப் படுகிறது. அதன்பின் ஸ்ரீருத்ர சூக்தத்தால் வணங்கப்பட்டு வெளிப்படுவது யார் என்று கூறப்படுகிறது. அது ஒரு ருத்ரன் அல்ல. பல ருத்ரர்கள். அவர்கள் பரமேசுவரின் ரூப பேதங்களாயும் ஸ்ரீருத்ர சூக்தத்தினால் வெளிப்படுத்தப்பட்ட மகிமையுடையவர்களாக விளங்கும் ருத்ரர்கள் எனக் கூறப்படுகின்றனர். சுலோகம் வருமாறு:
“த்ரியட்சா, ருத்ராட்ச மாலா; ப்ரணத பயஹரா;
சாம்பவா மூர்த்தி பேதா;
ருத்ரா; ஸ்ரீ ருத்ர-ஸீக்த ப்ரகடித விபவா
ந; ப்ரயச் சந்து ஸௌக்யம்”

என்பது வடமொழி சுலோகம்.

ருத்ரம் ஏகதெய்வ வழிபாடல்ல
எனவே ஸ்ரீருத்ரத்தால் வணங்கப்படுபவர் ஒரு ருத்ரர் அல்ல; ருத்ரர்களின் கூட்டம். இது நமகத்திலும் கூறப்படுகிறது.
“……………..இந்த பூமியை எல்லா திக்கிலும் வியாபித்திருக்கும் ருத்ர மூர்த்திகள் எவர்கள் ஆயிரக்கணக்காக இருக்கின்றார்களோ இவர்கள் எல்லோருடைய கோபமும் தணிந்து போகும்படி வழிபடுகின்றோம்.”
“யே சேமாம் ருத்ரா அபிதோ திட்சூ
ச்ரிதா: ஸஹஸ்ர சோ வைஷாம் ஹேட: ஈமஹே”

இது மேற்கண்ட தமிழ் வசனப்பொருளில் வரும் வடமொழி நமக வசனம்.

எனவே ஸ்ரீ ருத்ரம் குறிப்பது ஏக தெய்வமாம் பரமமுதற்காரணனான சிவனை அல்ல. ருத்ரர்களின் கூட்டமே இதில் வழிபடப்படுகிறது. அதுவும் அவர்கள் பரமேசுவரரின் மூர்த்தி பேதங்கள்தாம். இவர்களைக் கூட ஸ்ரீருத்ரம் மிக மேன்மையானவர்கள் என்று கருதி வழிபடுவதில்லை.

ருத்ரனைப் பற்றிக் கூறும் ஸ்ரீருத்ரசுலோகங்கள் அவனை மிகக் கொடியவனாகவே வர்ணிக்கிறது. வழிபடுவது, மிகக் கொடிய வில்லனிடம் என்னை விட்டுவிடு என்று கெஞ்சும் பாணியில்தான் உள்ளதேயன்றி கடவுள் என்றெண்ணி பக்தி விசேஷத்தால் வழிபடுவது போல் இல்லை.
(தொடரும்)

(நன்றி: தமிழ் வேள்வி புத்தகம்)


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக