புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
by heezulia Today at 6:32 pm
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Srinivasan23 |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சோம்பேறிகளுக்கான போட்டி
Page 4 of 5 •
Page 4 of 5 • 1, 2, 3, 4, 5
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
First topic message reminder :
அப்பு: சோம்பேறிகளுக்கான போட்டியில உங்களுக்கு முதல் பரிசு கிடைச்சுதாமே? எப்படி?
குப்பு: நான் அந்த போட்டிக்கு பேர் கொடுத்தேன், ஆனா கலந்துக்கவே இல்ல. அதான் முதல் பரிசு...
அப்பு :@@##%%
*****************************************************************
நெடுமுடி: என் வீட்டுல இன்னிக்கி அடுப்பு எரியுதுன்னா, அதுக்கு இவருதான் காரணம்......
கொடுமுடி: அவ்ளோ பெரிய கொடை வள்ளலா இவரு??
நெடுமுடி: அதெல்லாம் இல்ல, இவரு தான் கேஸ் சிலிண்டர் சப்ளை பண்றாரு...
*********************************************************************************
முகி: அரிசி கிலோ எவ்வளவு?
லோகி: கிலோ 50 ரூபாய்
முகி: அதிகமா இருக்கே...எப்போ குறையும்?
லோகி: நான் அளக்கும்போது!
*******************************************************************************
சிண்டு: இவர மாதிரி சுறுசுறுப்பான ஆள உலகத்துல எங்கேயும் பார்க்க முடியாது
மண்டு: அவ்வளவு சுறுசுறுப்பா??
சிண்டு: ஆமா, ஒரு கம்பெனில வேலைக்கு அப்ளை பண்ணிட்டு, உடனே ராஜினாமாவுக்கும் அப்ளை பண்ணிடுவார்!
**************************************************************************************
டென்ஷனப்பன்: (கோபத்துடன்) இன்னைக்கு அவமானப்படுறதுக்காக இங்க நான் வரல...
நக்கல்நாதன்: அப்போ வழக்கமா அவமானப்படுறதுக்கு எங்க போவீங்க?
***********************************************************************************************
மெடிக்கல் லேப் ஒன்றில்....
பணியாளர்: மேடம்...எக்ஸ்-ரே படம் எடுக்க ரெடியா?
பல்லழகி: இருங்க..கொஞ்சம் தலைசீவி, லிப்ஸ்டிக் போட்டுக்கறேன்!
பணியாளர்:.........???
நன்றி அம்புலி
அப்பு: சோம்பேறிகளுக்கான போட்டியில உங்களுக்கு முதல் பரிசு கிடைச்சுதாமே? எப்படி?
குப்பு: நான் அந்த போட்டிக்கு பேர் கொடுத்தேன், ஆனா கலந்துக்கவே இல்ல. அதான் முதல் பரிசு...
அப்பு :@@##%%
*****************************************************************
நெடுமுடி: என் வீட்டுல இன்னிக்கி அடுப்பு எரியுதுன்னா, அதுக்கு இவருதான் காரணம்......
கொடுமுடி: அவ்ளோ பெரிய கொடை வள்ளலா இவரு??
நெடுமுடி: அதெல்லாம் இல்ல, இவரு தான் கேஸ் சிலிண்டர் சப்ளை பண்றாரு...
*********************************************************************************
முகி: அரிசி கிலோ எவ்வளவு?
லோகி: கிலோ 50 ரூபாய்
முகி: அதிகமா இருக்கே...எப்போ குறையும்?
லோகி: நான் அளக்கும்போது!
*******************************************************************************
சிண்டு: இவர மாதிரி சுறுசுறுப்பான ஆள உலகத்துல எங்கேயும் பார்க்க முடியாது
மண்டு: அவ்வளவு சுறுசுறுப்பா??
சிண்டு: ஆமா, ஒரு கம்பெனில வேலைக்கு அப்ளை பண்ணிட்டு, உடனே ராஜினாமாவுக்கும் அப்ளை பண்ணிடுவார்!
**************************************************************************************
டென்ஷனப்பன்: (கோபத்துடன்) இன்னைக்கு அவமானப்படுறதுக்காக இங்க நான் வரல...
நக்கல்நாதன்: அப்போ வழக்கமா அவமானப்படுறதுக்கு எங்க போவீங்க?
***********************************************************************************************
மெடிக்கல் லேப் ஒன்றில்....
பணியாளர்: மேடம்...எக்ஸ்-ரே படம் எடுக்க ரெடியா?
பல்லழகி: இருங்க..கொஞ்சம் தலைசீவி, லிப்ஸ்டிக் போட்டுக்கறேன்!
பணியாளர்:.........???
நன்றி அம்புலி
உதயசுதா wrote:
அவங்களுக்கு போன் போட்டு கேட்டுட்டு சொல்றேன் நீங்க அவங்களுக்கு வேணுமா வேணாமான்னு.உங்களை வேணும்னு சொன்னா மன்னிக்கு அர்த்தம் சொல்றேன். உங்களை வேணாம்னு சொன்னா மன்னிக்கு அர்த்தம் வேணாம்தானே
ஏன் தங்காச்சி நீ பார்லி டீ குடிச்சிட்டீங்களா ..
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
உலகத்திலேயே சிறந்த சோம்பேறியை தேர்ந்தெடுக்க ஒரு போட்டி நடத்தினார்கள். அதில் ஓர் அமெரிக்கரும் ஓர் இந்தியருக்கும் கடும் போட்டி ஏற்பட்டது. நீதிபதிகள் அந்த அமெரிக்கரை வெற்றியாளராக தேர்ந்தெடுத்தனர்.
பரிசு வழங்கும் நாள் வந்தது முதல் பரிசை வாங்கிவர அந்த அமரிக்கரும் மேடைக்குப் போய் பரிசை வாங்கிக்கொண்டு கீழை இறங்கி வந்தார், அடுத்து நமது தமிழரின் பெயரை அறிவித்தனர், கீழே அமர்ந்திருந்த அந்த தமிழர், முதல் பரிசு வாங்கிய அமெரிக்கரிடம் தனது பரிசையும் சேர்த்து வாங்கி வரச் சொன்னார். உடனை அங்கிருந்த நீதிபதிகள் தமிழர்தான் முதல் பரிசுக்கு தகுதியானவர் என்று சொல்லி முதல் பரிசை முழுச் சோம்பேறியான தமிழருக்கு வழங்கினர்.
இது எப்படி இருக்கு?
பரிசு வழங்கும் நாள் வந்தது முதல் பரிசை வாங்கிவர அந்த அமரிக்கரும் மேடைக்குப் போய் பரிசை வாங்கிக்கொண்டு கீழை இறங்கி வந்தார், அடுத்து நமது தமிழரின் பெயரை அறிவித்தனர், கீழே அமர்ந்திருந்த அந்த தமிழர், முதல் பரிசு வாங்கிய அமெரிக்கரிடம் தனது பரிசையும் சேர்த்து வாங்கி வரச் சொன்னார். உடனை அங்கிருந்த நீதிபதிகள் தமிழர்தான் முதல் பரிசுக்கு தகுதியானவர் என்று சொல்லி முதல் பரிசை முழுச் சோம்பேறியான தமிழருக்கு வழங்கினர்.
இது எப்படி இருக்கு?
சுப்பாரா இருக்கு கதை எங்க கிடைத்தது சார்...மாணிக்கம் நடேசன் wrote:உலகத்திலேயே சிறந்த சோம்பேறியை தேர்ந்தெடுக்க ஒரு போட்டி நடத்தினார்கள். அதில் ஓர் அமெரிக்கரும் ஓர் இந்தியருக்கும் கடும் போட்டி ஏற்பட்டது. நீதிபதிகள் அந்த அமெரிக்கரை வெற்றியாளராக தேர்ந்தெடுத்தனர்.
பரிசு வழங்கும் நாள் வந்தது முதல் பரிசை வாங்கிவர அந்த அமரிக்கரும் மேடைக்குப் போய் பரிசை வாங்கிக்கொண்டு கீழை இறங்கி வந்தார், அடுத்து நமது தமிழரின் பெயரை அறிவித்தனர், கீழே அமர்ந்திருந்த அந்த தமிழர், முதல் பரிசு வாங்கிய அமெரிக்கரிடம் தனது பரிசையும் சேர்த்து வாங்கி வரச் சொன்னார். உடனை அங்கிருந்த நீதிபதிகள் தமிழர்தான் முதல் பரிசுக்கு தகுதியானவர் என்று சொல்லி முதல் பரிசை முழுச் சோம்பேறியான தமிழருக்கு வழங்கினர்.
இது எப்படி இருக்கு?
- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
அந்த முழுச் சோம்பேறியே நான் தான்.
இதெல்லாம் நம்ம சிவா மாமா அங்கள்தான் சொல்லித் தந்தாரு.
பல ஆண்டுகளுக்கு முன் எங்கோ படித்த ஞாபகம்.
இதெல்லாம் நம்ம சிவா மாமா அங்கள்தான் சொல்லித் தந்தாரு.
பல ஆண்டுகளுக்கு முன் எங்கோ படித்த ஞாபகம்.
- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
அவரே,அவரே அவரே என்று கூறி வாய்ப்பளித்த உங்களுக்கு நன்றி பாராட்டி எனது உ.ரையை முடிக்கிறேன்.
வணக்கம்.
ஏதோ பட்டி மன்றம் முடிவுக்கு வந்த மாரி இருக்கா?
வணக்கம்.
ஏதோ பட்டி மன்றம் முடிவுக்கு வந்த மாரி இருக்கா?
மாணிக்கம் நடேசன் wrote:அவரே,அவரே அவரே என்று கூறி வாய்ப்பளித்த உங்களுக்கு நன்றி பாராட்டி எனது உ.ரையை முடிக்கிறேன்.
வணக்கம்.
ஏதோ பட்டி மன்றம் முடிவுக்கு வந்த மாரி இருக்கா?
ஆமோதிக்கின்றேன்!!!!வழிமொழிகிறேன்!!!!சட்ட மன்ற கூட்டம்...
சிவா அண்ணன் வாரார் வாரார் நான்
- sinthiyarasuஇளையநிலா
- பதிவுகள் : 546
இணைந்தது : 27/02/2012
- Sponsored content
Page 4 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 4 of 5
|
|