புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பாடலுக்கு மறு கருத்து, கண்டுபிடியுங்கள்... Poll_c10பாடலுக்கு மறு கருத்து, கண்டுபிடியுங்கள்... Poll_m10பாடலுக்கு மறு கருத்து, கண்டுபிடியுங்கள்... Poll_c10 
94 Posts - 44%
ayyasamy ram
பாடலுக்கு மறு கருத்து, கண்டுபிடியுங்கள்... Poll_c10பாடலுக்கு மறு கருத்து, கண்டுபிடியுங்கள்... Poll_m10பாடலுக்கு மறு கருத்து, கண்டுபிடியுங்கள்... Poll_c10 
77 Posts - 36%
i6appar
பாடலுக்கு மறு கருத்து, கண்டுபிடியுங்கள்... Poll_c10பாடலுக்கு மறு கருத்து, கண்டுபிடியுங்கள்... Poll_m10பாடலுக்கு மறு கருத்து, கண்டுபிடியுங்கள்... Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
பாடலுக்கு மறு கருத்து, கண்டுபிடியுங்கள்... Poll_c10பாடலுக்கு மறு கருத்து, கண்டுபிடியுங்கள்... Poll_m10பாடலுக்கு மறு கருத்து, கண்டுபிடியுங்கள்... Poll_c10 
8 Posts - 4%
T.N.Balasubramanian
பாடலுக்கு மறு கருத்து, கண்டுபிடியுங்கள்... Poll_c10பாடலுக்கு மறு கருத்து, கண்டுபிடியுங்கள்... Poll_m10பாடலுக்கு மறு கருத்து, கண்டுபிடியுங்கள்... Poll_c10 
7 Posts - 3%
mohamed nizamudeen
பாடலுக்கு மறு கருத்து, கண்டுபிடியுங்கள்... Poll_c10பாடலுக்கு மறு கருத்து, கண்டுபிடியுங்கள்... Poll_m10பாடலுக்கு மறு கருத்து, கண்டுபிடியுங்கள்... Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
பாடலுக்கு மறு கருத்து, கண்டுபிடியுங்கள்... Poll_c10பாடலுக்கு மறு கருத்து, கண்டுபிடியுங்கள்... Poll_m10பாடலுக்கு மறு கருத்து, கண்டுபிடியுங்கள்... Poll_c10 
4 Posts - 2%
Guna.D
பாடலுக்கு மறு கருத்து, கண்டுபிடியுங்கள்... Poll_c10பாடலுக்கு மறு கருத்து, கண்டுபிடியுங்கள்... Poll_m10பாடலுக்கு மறு கருத்து, கண்டுபிடியுங்கள்... Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
பாடலுக்கு மறு கருத்து, கண்டுபிடியுங்கள்... Poll_c10பாடலுக்கு மறு கருத்து, கண்டுபிடியுங்கள்... Poll_m10பாடலுக்கு மறு கருத்து, கண்டுபிடியுங்கள்... Poll_c10 
2 Posts - 1%
prajai
பாடலுக்கு மறு கருத்து, கண்டுபிடியுங்கள்... Poll_c10பாடலுக்கு மறு கருத்து, கண்டுபிடியுங்கள்... Poll_m10பாடலுக்கு மறு கருத்து, கண்டுபிடியுங்கள்... Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாடலுக்கு மறு கருத்து, கண்டுபிடியுங்கள்...


   
   

Page 1 of 2 1, 2  Next

றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Sun Mar 25, 2012 9:32 pm




நான் மலரோடு தனியாக
ஆண்:நான் மலரோடு தனியாக ஏனிங்கு நின்றேன்?
என் மகாராணி உனை காண ஓடோடி வந்தேன்

நான் மலரோடு தனியாக ஏனிங்கு நின்றேன்?
என் மகாராணி உனை காண ஓடோடி வந்தேன்

பெண்:நீ இல்லாமல் யாரோடு உறவாட வந்தேன்?
உன் இளமைக்கு துணையாக தனியாக வந்தேன்

ஆண்:நான் மலரோடு தனியாக ஏனிங்கு நின்றேன்?
என் மகாராணி உனை காண ஓடோடி வந்தேன்

ஆண்:நீ வருகின்ற வழிமீது யார் உன்னை கண்டார்?
உன் வளை கொஞ்சும் கைமீது பரிசென்ன தந்தார்?

நீ வருகின்ற வழிமீது யார் உன்னை கண்டார்?
உன் வளை கொஞ்சும் கைமீது பரிசென்ன தந்தார்?

உன் மலர்க் கூந்தல் அலைபாய அவர் என்ன சொன்னார்?
உன் வடிவான இதழ்மீது சுவை என்ன தந்தார்?

உன் மனகூந்தல் அலைபாய அவர் என்ன சொன்னார்?
உன் வடிவான இதழ்மீது சுவை என்ன தந்தார்?

பெண்:நீ இல்லாமல் யாரோடு உறவாட வந்தேன்?
உன் இளமைக்கு துணையாக தனியாக வந்தேன்

ஆண்:நான் மலரோடு தனியாக ஏனிங்கு நின்றேன்?
என் மகாராணி உனை காண ஓடோடி வந்தேன்

பெண்:பொன்வண்டொன்று மலரென்று முகத்தோடு மோத
நான் வளைகொண்ட கையாலே மெதுவாக மூட

பொன்வண்டொன்று மலரென்று முகத்தோடு மோத
நான் வளைகொண்ட கையாலே மெதுவாக மூட

என் கருங்கூந்தல் கலைந்தோடி மேகங்களாக
நான் பயந்தோடி வந்தேன் உன்னிடம் உண்மை கூற

என் கருங்கூந்தல் கலைந்தோடி மேகங்களாக
நான் பயந்தோடி வந்தேன் உன்னிடம் உண்மை கூற

நீ இல்லாமல் யாரோடு உறவாட வந்தேன்?
உன் இளமைக்கு துணையாக தனியாக வந்தேன்

ஆண்:நான் மலரோடு தனியாக ஏனிங்கு நின்றேன்?
என் மகாராணி உனை காண ஓடோடி வந்தேன்

இந்தப்பாடல் அனைவரும் மிக நன்றாக கேட்டு ரசித்த பாடலாகத்தான் இருக்கும். (புதிய பாடல் விரும்பிகள் மன்னிக்கவும்)

இந்தப்பாடல் அழகான ஒரு காதல் பாடல் கவியரசு கண்ணதாசன் இரு வல்லவர்களுக்காக இயற்றியது.

காதல் ததும்பும் கருத்துக்களைச் சொன்ன கண்ணதாசன், இதிலே இன்னுமொரு கருத்தையும் சொல்லியிருக்கிறார். அது இந்தப் பாடலின் கருத்தையே தலைகீழாக மாற்றிப் போடுகிறது.

அது என்ன கண்டு பிடியுங்கள்?

இது ஒரு புது முயற்சி.
நீங்களும் முயற்சி செய்யுங்கள்.
கொஞ்சம் கடினமாகத்தான் இருக்கும்.



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Sun Mar 25, 2012 9:36 pm

அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
பாடலுக்கு மறு கருத்து, கண்டுபிடியுங்கள்... 1357389பாடலுக்கு மறு கருத்து, கண்டுபிடியுங்கள்... 59010615பாடலுக்கு மறு கருத்து, கண்டுபிடியுங்கள்... Images3ijfபாடலுக்கு மறு கருத்து, கண்டுபிடியுங்கள்... Images4px
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Mar 25, 2012 10:01 pm

நீ வருகின்ற வழிமீது யார் உன்னை கண்டார்?
உன் வளை கொஞ்சும் கைமீது பரிசென்ன தந்தார்?

உன் மலர் கூந்தல் அலைபாய அவர் என்ன சொன்னார்?
உன் வடிவான இதழ்மீது சுவை என்ன தந்தார்?

இது காதலியைச் சந்தேகப் படும் வரிகளாக அமைந்துள்ளது என நினைக்கிறேன்!
சிவா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சிவா



பாடலுக்கு மறு கருத்து, கண்டுபிடியுங்கள்... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Mar 25, 2012 10:01 pm

கேசவன் wrote: அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
ஓய் முருகா புல்லா படிச்சிட்டு இப்படி ஓடுனா என்ன அர்த்தம் நான் ரெடி, நீ ரெடியா

ஆமாம் றினா மலர் என்பது ஒரு பெண்ணா?

றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Mon Mar 26, 2012 10:20 am

அசுரன் wrote:
கேசவன் wrote: அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
ஓய் முருகா புல்லா படிச்சிட்டு இப்படி ஓடுனா என்ன அர்த்தம் நான் ரெடி, நீ ரெடியா

ஆமாம் றினா மலர் என்பது ஒரு பெண்ணா?

அந்தக் கோணத்திலும் யோசிக்கலாம்.



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Mar 26, 2012 10:23 am

இப்படி எல்லாம் எங்க தமிழ் வாத்தியார் மாதிரி கேட்டா என்ன செயுறது எனக்கு படிக்க மட்டும்தான் தெரியும் சிந்திக்க தேலேது பாவா அய்யோ, நான் இல்லை



ஈகரை தமிழ் களஞ்சியம் பாடலுக்கு மறு கருத்து, கண்டுபிடியுங்கள்... 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Mon Mar 26, 2012 10:31 am

balakarthik wrote:இப்படி எல்லாம் எங்க தமிழ் வாத்தியார் மாதிரி கேட்டா என்ன செயுறது எனக்கு படிக்க மட்டும்தான் தெரியும் சிந்திக்க தேலேது பாவா அய்யோ, நான் இல்லை
balakarthik wrote:இப்படி எல்லாம் எங்க தமிழ் வாத்தியார் மாதிரி கேட்டா என்ன செயுறது எனக்கு படிக்க மட்டும்தான் தெரியும் சிந்திக்க தேலேது பாவா அய்யோ, நான் இல்லை

அதுக்காக இப்படியா ஓடறது...?



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Mon Mar 26, 2012 10:33 am

சிவா wrote:நீ வருகின்ற வழிமீது யார் உன்னை கண்டார்?
உன் வளை கொஞ்சும் கைமீது பரிசென்ன தந்தார்?

உன் மலர் கூந்தல் அலைபாய அவர் என்ன சொன்னார்?
உன் வடிவான இதழ்மீது சுவை என்ன தந்தார்?

இது காதலியைச் சந்தேகப் படும் வரிகளாக அமைந்துள்ளது என நினைக்கிறேன்!

ம்ம்ம்... இப்படி வேற யோசிப்பிங்களோ..?



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Mar 26, 2012 10:36 am

வேறு கருத்துள்ள வரி எனக்கு தென்படவில்லை றினா!



பாடலுக்கு மறு கருத்து, கண்டுபிடியுங்கள்... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Mon Mar 26, 2012 10:41 am

சிவா wrote:வேறு கருத்துள்ள வரி எனக்கு தென்படவில்லை றினா!
சிவா அண்ணா நீங்கள் கூறியதுதான் உண்மை.
ஆனால், பாடல் ஆரம்பம் முதல் இறுதி வரை முழுவதும் அதைத்தான் சொல்லுகிறது. நண்பர் அசுரனுக்கு வந்த சந்தேகத்திலிருந்து (மலர் என்பது ஒரு பெண்ணா?) மீண்டுமொருமுறை பாடலைப் பாருங்கள்.



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக