புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 3:24 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Today at 3:20 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Today at 1:48 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Today at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
by Raji@123 Today at 3:24 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Today at 3:20 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Today at 1:48 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Today at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
Raji@123 | ||||
வேல்முருகன் காசி |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
டாக்டர் ராமதாஸ் எந்த நிமிடமும் கைது! சி.பி.ஐ.-யின் இறுதி ராப்-அப்!
Page 1 of 1 •
- பிரசன்னாசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
அமைச்சர் சி.வி.சண்முகத்தின் உறவினர் கொலை தொடர்பான விசாரணை கிளைமாக்ஸை அடைந்துள்ளது. இந்த கிளைமாக்ஸ் தமிழகத்தில் கிளைமோர் குண்டுபோல வெடிக்கக்கூடும் என்பதற்கு பல காரணங்கள் உள்ளன என்றாலும், முக்கியமான ஒரு காரணம், குற்றவாளிகள் பட்டியலில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், மற்றும் அவரது இளவல் அன்புமணி ஆகிய இருவரும் உள்ளனர்.
இவர்கள் இருவருமோ, அல்லது இருவரில் ஒருவரோ விரைவில் கைது செய்யப்படலாம் என்பதே சி.பி.ஐ. வட்டாரங்களில் அடிபடும் கதை.
கொலை நடைபெற்ற இடத்தில் இருந்தவர், தற்போதைய அமைச்சர் சி.வி.சண்முகம். உண்மையில் இவரைக் கொல்வதற்காக அனுப்பப்பட்ட ஆட்களே, இவரது உறவினரைக் கொன்றிருந்தனர். அமைச்சர் கார் ஒன்றின் அடியே பதுங்கி தப்பித்துக் கொண்டார். கொலை வழக்கில் டாக்டர் ராமதாஸ், மற்றும் அன்புமணியை சேர்க்க வேண்டும் என்று போராடியவரும், அமைச்சர் சண்முகம்தான்.
விசாரணை கிளைமாக்ஸை அடைந்துவிட்டது என்று எப்படி சொல்கிறோம் என்றால், நேற்றிரவு அமைச்சர் வீட்டுக்கு சென்ற சி.பி.ஐ. அதிகாரிகள் அவரிடம் இருந்து சில தகவல்களை கேட்டுப் பெற்றுக்கொண்டனர். இது அமைச்சரின் வாக்குமூலமாக பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. விசாரணை இறுதிக் கட்டத்தை அடைந்தால்தான், பதவியில் உள்ள அமைச்சரின் வாக்குமூலம் பெறப்படும் என்பது சி.பி.ஐ. நடைமுறை.
பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், அவரது மகன் அன்புமணி ஆகிய இருவரிடமும் சி.பி.ஐ. அதிகம் ஆர்ப்பாட்டம் இல்லாமல் விசாரணையை நடத்தி முடித்துள்ளது. தாம் விசாரிக்கப்பட்ட விஷயம் வெளியாகாமல் பார்த்துக் கொள்வதற்காக டாக்டர் ராமதாஸ் ரொம்பவும் சிரத்தை எடுத்துக் கொண்டார். அப்படியிருந்தும் கதை லீக்காகி விட்டிருந்தது.
ராமதாஸ் மற்றும் அன்புமணியை விசாரித்தபின் அதன் தொடர்ச்சியாக, திண்டிவனத்தைச் சேர்ந்த முன்னாள் நகரச் செயலர் (அ.தி.மு.க.) சேகரிடம் விசாரணை நடத்தினர் சி.பி.ஐ. அதிகாரிகள். கொலையாளிகள் பயன்படுத்திய காரை அவர் அடையாளம் காட்டியதாக தெரிகிறது.
அதன்பின் இரண்டாவது தடவையாக அவரிடம் மேலதிக தகவல்களை பெறுவதற்காக சி.பி.ஐ. அதிகாரிகள் திண்டிவனம் செல்ல தயாரானபோது, சேகர் சென்னையில் அமைச்சர் சண்முகத்தின் வீட்டில் இருப்பது தெரியவந்தது.
அதையடுத்து நேற்று இரவு சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அமைச்சர் சி.வி.சண்முகத்தின் வீட்டுக்கு சென்ற சி.பி.ஐ. அதிகாரிகள், சேகரிடமும், அமைச்சரிடமும் தமக்கு தேவையான தகவல்களைப் பெற்று, அவர்களது வாக்குமூலங்களிலும் கையெழுத்து வாங்கிச் சென்றுள்ளனர்.
சி.பி.ஐ. நடைமுறைகள் தெரிந்தவர்களுக்கு, கேஸ் விசாரணை இறுதிக்கட்ட ராப்-அப்பில் இருக்கிறது என்பது புரிந்திருக்கும். போதிய ஆதாரங்கள் இருந்தால், அநேகமாக இன்னும் சில நாட்களில் டாக்டர் ஐயா வீட்டுக் கதவு தட்டுப்படலாம்!
http://viruvirupu.com
இவர்கள் இருவருமோ, அல்லது இருவரில் ஒருவரோ விரைவில் கைது செய்யப்படலாம் என்பதே சி.பி.ஐ. வட்டாரங்களில் அடிபடும் கதை.
கொலை நடைபெற்ற இடத்தில் இருந்தவர், தற்போதைய அமைச்சர் சி.வி.சண்முகம். உண்மையில் இவரைக் கொல்வதற்காக அனுப்பப்பட்ட ஆட்களே, இவரது உறவினரைக் கொன்றிருந்தனர். அமைச்சர் கார் ஒன்றின் அடியே பதுங்கி தப்பித்துக் கொண்டார். கொலை வழக்கில் டாக்டர் ராமதாஸ், மற்றும் அன்புமணியை சேர்க்க வேண்டும் என்று போராடியவரும், அமைச்சர் சண்முகம்தான்.
விசாரணை கிளைமாக்ஸை அடைந்துவிட்டது என்று எப்படி சொல்கிறோம் என்றால், நேற்றிரவு அமைச்சர் வீட்டுக்கு சென்ற சி.பி.ஐ. அதிகாரிகள் அவரிடம் இருந்து சில தகவல்களை கேட்டுப் பெற்றுக்கொண்டனர். இது அமைச்சரின் வாக்குமூலமாக பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. விசாரணை இறுதிக் கட்டத்தை அடைந்தால்தான், பதவியில் உள்ள அமைச்சரின் வாக்குமூலம் பெறப்படும் என்பது சி.பி.ஐ. நடைமுறை.
பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், அவரது மகன் அன்புமணி ஆகிய இருவரிடமும் சி.பி.ஐ. அதிகம் ஆர்ப்பாட்டம் இல்லாமல் விசாரணையை நடத்தி முடித்துள்ளது. தாம் விசாரிக்கப்பட்ட விஷயம் வெளியாகாமல் பார்த்துக் கொள்வதற்காக டாக்டர் ராமதாஸ் ரொம்பவும் சிரத்தை எடுத்துக் கொண்டார். அப்படியிருந்தும் கதை லீக்காகி விட்டிருந்தது.
ராமதாஸ் மற்றும் அன்புமணியை விசாரித்தபின் அதன் தொடர்ச்சியாக, திண்டிவனத்தைச் சேர்ந்த முன்னாள் நகரச் செயலர் (அ.தி.மு.க.) சேகரிடம் விசாரணை நடத்தினர் சி.பி.ஐ. அதிகாரிகள். கொலையாளிகள் பயன்படுத்திய காரை அவர் அடையாளம் காட்டியதாக தெரிகிறது.
அதன்பின் இரண்டாவது தடவையாக அவரிடம் மேலதிக தகவல்களை பெறுவதற்காக சி.பி.ஐ. அதிகாரிகள் திண்டிவனம் செல்ல தயாரானபோது, சேகர் சென்னையில் அமைச்சர் சண்முகத்தின் வீட்டில் இருப்பது தெரியவந்தது.
அதையடுத்து நேற்று இரவு சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அமைச்சர் சி.வி.சண்முகத்தின் வீட்டுக்கு சென்ற சி.பி.ஐ. அதிகாரிகள், சேகரிடமும், அமைச்சரிடமும் தமக்கு தேவையான தகவல்களைப் பெற்று, அவர்களது வாக்குமூலங்களிலும் கையெழுத்து வாங்கிச் சென்றுள்ளனர்.
சி.பி.ஐ. நடைமுறைகள் தெரிந்தவர்களுக்கு, கேஸ் விசாரணை இறுதிக்கட்ட ராப்-அப்பில் இருக்கிறது என்பது புரிந்திருக்கும். போதிய ஆதாரங்கள் இருந்தால், அநேகமாக இன்னும் சில நாட்களில் டாக்டர் ஐயா வீட்டுக் கதவு தட்டுப்படலாம்!
http://viruvirupu.com
- அதிவி.ஐ.பி
- பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011
கனிமொழி கைதாகி வெளியில் வரவில்லையா
நம்ம நாட்டில் எந்த அரசியல்வாதி தான் கைதாகவில்லை......பிறகு ஒரே மாசத்தில் வெளியில் வரவில்லை
நம்ம நாட்டில் எந்த அரசியல்வாதி தான் கைதாகவில்லை......பிறகு ஒரே மாசத்தில் வெளியில் வரவில்லை
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
ஆமால்ல சசிகலா கூட்டம் தான் இன்னிக்கு வெகேட் பண்ணிடுவாங்களே சிறைகளை.
ராமாதாஸ் கூட்டத்துக்கு அதை அலாட் பண்ண ஆரம்பிச்சிடுவாங்க. நடத்துங்கப்பா.
ராமாதாஸ் கூட்டத்துக்கு அதை அலாட் பண்ண ஆரம்பிச்சிடுவாங்க. நடத்துங்கப்பா.
- பிரசன்னாசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
ராஜா wrote:அடபோங்கைய்யா ஒரே ஒரு கொலை பண்ணினதுக்கெல்லாம் சிபிஐ அரெஸ்ட் பண்ணிடுவாங்களா என்ன ?!
ஆளும்கட்சியாக இருந்தால் நிச்சயம் பண்ணமாட்டார்கள்.
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|