புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
by mohamed nizamudeen Today at 1:25 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அதிர்ஷ்ட நாளானது அஷ்டமி: பட்டையை கிளப்பியது பத்திரப்பதிவு!
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
- பிரசன்னாசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
First topic message reminder :
நாளை முதல், வழிகாட்டிமதிப்பு உயர்வதன் காரணமாக,அஷ்டமி நாளான நேற்றும்,பதிவுத்துறை அலுவலகங்களில், கூட்டம் பட்டையைக்கிளப்பியது.
திருத்தப்பட்ட வழிகாட்டிமதிப்பு, ஏப்.,1ல், அமலுக்குவருமென்று, சட்டசபையில்தமிழக அரசு அறிவித்துள்ளது.இதனால், தற்போதுள்ள வழிகாட்டி மதிப்பை விட, பெரும்பாலான பகுதிகளுக்கு, நாளையிலிருந்து, ஐந்து மடங்குவரை, வழிகாட்டி மதிப்பு உயரவுள்ளது. உதாரணமாக, கோவைரேஸ்கோர்சில், சதுர அடிக்கானவழிகாட்டி மதிப்பு, 2,700 ரூபாயாக உள்ளது; நாளையிலிருந்து, ஏழாயிரம் ரூபாயாகஉயர்கிறது. கிராஸ்கட் ரோட்டில், சதுர அடிக்கு, 2,500 ரூபாயாக இருக்கும் மதிப்பு, நாளையிலிருந்து, ஒன்பதாயிரம் ரூபாயாக உயர்கிறது.இதேபோல, பெரும்பாலான பகுதிகளிலும், வழிகாட்டி மதிப்பு கடுமையாக உயர்வதால், அதற்கேற்ப முத்திரைக் கட்டணம், சேவைக்கட்டணம் செலுத்த வேண்டும். இதனால், கிரயச் செலவு, பலமடங்கு எகிறும். அதன் காரணமாக, கடந்த மூன்று நாட்களாக, கோவை மாவட்டத்திலுள்ள அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களிலும்,கூட்டம் அலை மோதுகிறது.கோவை மாவட்டத்தில், 17சார்பதிவாளர் அலுவலகங்கள்உள்ளன. இந்த அலுவலகங்களில், கடந்த 2011ம் ஆண்டில்மட்டும், ஒரு லட்சத்து 79 ஆயிரத்து 443 சொத்து ஆவணங்கள்பதிவு செய்யப்பட்டு, முத்திரைத் தீர்வை வருவாயாக, 441கோடியே 38 லட்சத்து 3,287ரூபாய் கிடைத்துள்ளது. பதிவுக் கட்டணமாக, 70 கோடியே86 லட்சத்து 96 ஆயிரத்து 230ரூபாய் வருவாய் வந்துள்ளது.இவற்றில், கடைசி இருமாதங்களில்தான், அதிகமானபதிவுகள் நடந்தன.
நவம்பரில்,24 ஆயிரத்து 813, டிசம்பரில் 26ஆயிரத்து 114 என, மொத்தம் 50ஆயிரத்து 927 ஆவணங்கள் பதிவாகின. மொத்த வருவாயில்,மூன்றில் ஒரு பங்கு, அந்த இருமாதங்களில், கிடைத்தது. காரணம், 2012 ஜன.,1லிருந்து வழிகாட்டி மதிப்பு உயருமென்றுபரவிய தகவல்தான்.ஆனால், அரசு முடிவெடுக்காமல், தாமதித்து வந்ததால்,"இப்போதைக்கு உயராது'என்ற நம்பிக்கையில், ஜனவரியிலிருந்து வழக்கமானஅளவுக்கே பதிவுகள் நடந்தன.இந்நிலையில், கடந்த 26ம்தேதி, திடீரென அரசின் அறிவிப்பு வந்ததால், தற்போதுள்ளவழிகாட்டி மதிப்பில், பத்திரப்பதிவு செய்வதற்கு, போதியகால அவகாசமில்லை.அதனால், மார்ச் 27லிருந்து,நான்கு நாட்களாக பத்திரப்பதிவு, மூன்று மடங்கு வரை,அதிகரித்துள்ளது. இன்று, விடுமுறை நாள் என்பதால், பத்திரப்பதிவு செய்ய முடியாதுஎன்று நினைத்த பலரும், அஷ்டமி நாளான நேற்றே, சொத்துப்பரிமாற்றங்களைச் செய்தனர்.
இதனால், அஷ்டமி நாளிலும் முகூர்த்த நாளுக்கு இணையாக, பத்திரப்பதிவு நடந்தது.சட்டசபையில் அறிவிப்புவெளியிடப்பட்ட, மார்ச் 26அன்றும், அதற்கு முந்தைய,இரண்டு வேலை நாட்களிலும்சேர்த்து, கோவை மாவட்டத்திலுள்ள, 17 சார்பதிவாளர் அலுவலகங்களில், 2,993 ஆவணங்கள் பதிவாயின. முத்திரைத் தீர்வை வருவாயாக, ஏழு கோடியே 98 லட்சத்து 84 ஆயிரத்து 901 ரூபாயும்,பதிவுக்கட்டணமாக, ஒருகோடியே 31 லட்சத்து 73 ஆயிரத்து 242 ரூபாயும் கிடைத்தது.அறிவிப்பு வெளியான மறுநாளில், 17 அலுவலகங்களிலும் சேர்த்து, 867 ஆவணங்கள்மட்டுமே, பதிவாயின.ஆனால், 28ம் தேதி, செவ்வாய்க்கிழமையாக இருந்தபோதிலும், மாவட்டத்தில்,2,079 பதிவுகள் நடந்தன.
முத்திரைத் தீர்வை வருவாயாக, ஆறுகோடியே 20 லட்சத்து 12 ஆயிரத்து 122 ரூபாயும், பதிவுக்கட்டணமாக, ஒரு கோடியே 45லட்சத்து 1,604 ரூபாயும்கிடைத்தது.வியாழக்கிழமையன்று கூட்டம், இன்னும் எகிறியது.அன்று ஒரே நாளில், மேட்டுப்பாளையம் சார்பதிவாளர் அலுவலகத்தில், 290, சூலூரில் 285,அன்னூரில் 260, பெரிய நாயக்கன்பாளையத்தில் 246, கணபதியில் 142, காந்திபுரத்தில் 191,ராஜவீதியில் (ஜாயின்ட் 1) 155,ஜாயின்ட் 2 சார்பதிவாளர் அலுவலகத்தில் 101 என்ற எண்ணிக்கையில் பத்திரப்பதிவு நடந்தது.அஷ்டமி நாளான நேற்றுமதியத்துக்குள், மேட்டுப்பாளையம் சார்பதிவாளர் அலுவலகத்தில், 340 டோக்கன்கள்தரப்பட்டிருந்தன. அன்னூரில்300, சூலூரில் 320, பெரியநாயக்கன்பாளையத்தில் 265, ராஜவீதியில் 200 என்ற எண்ணிக்கையில் டோக்கன் தரப்பட்டு,இரவு வரையிலும் பதிவுகள்நடந்தன. இதனால், அஷ்டமி நாளும்பதிவுத்துறைக்கு அதிர்ஷ்டநாளாக மாறிவிட்டது.
லஞ்ச ஒழிப்பு போலீஸ் கண்காணிப்பு:தமிழகத்தில் நாளை (ஏப்.,1) முதல் பத்திரப்பதிவுக்கு புதிய கட்டணம் அமல்படுத்தப்பட உள்ளதால், பழைய கட்டணத்தில் பதிவு செய்ய கூட்டம் அலைமோதியது. அஷ்டமி தினமான நேற்றும் பத்திரப்பதிவு சூடுபிடித்தது.அரசின் புதிய வழிகாட்டி மதிப்பின்படி, மதுரையில் அதிகபட்சமாக, வணிக கட்டடங்கள் உள்ள மேலமாசிவீதியில் ஒரு சதுரடி ரூ.10 ஆயிரம், தெற்குமாசிவீதி ரூ.8 ஆயிரம், கீழமாசிவீதி ரூ.7 ஆயிரம், நேதாஜி ரோடு ரூ.9 ஆயிரம், காமராஜர் ரோடு ரூ.1500 முதல் ரூ.7 ஆயிரம் வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்ச மதிப்பு கட்டணம் ரூ.300.இதனால், கடந்த 4 நாட்களில் பழைய மதிப்பில் பதிவு செய்ய கூட்டம் அலைமோதியது. அஷ்டமி தினத்தன்று பத்திரப்பதிவு செய்ய பெரும்பாலானோர் முன்வருவதில்லை. நாளை முதல் கட்டணம் உயர்வு அமலாகிறது என்பதால், அஷ்டமி நாளான நேற்று மதுரை சார்பதிவாளர் அலுவலங்களில் கூட்டம் அலைமோதியது. தினமும் ஒவ்வொரு அலுவலகத்திலும் குறைந்தது 60 பத்திரங்கள் பதிவு செய்யப்பட்ட நிலையில், கடந்த 4 நாட்களில் தினமும் குறைந்தது 160 பத்திரங்கள் பதிவு செய்யப்பட்டன. இதன்மூலம் மதுரை மண்டலத்தில் கூடுதலாக ரூ.4 கோடி வருவாய் கிடைத்தது. இதற்கிடையே, அரசு நிர்ணயித்த கட்டணத்தைவிட, குறைந்த மதிப்பில் பத்திரப்பதிவு செய்கிறார்களா?, அதற்கு லஞ்சம் பெறுகிறார்களா? என லஞ்சஒழிப்பு போலீசார் கண்காணிக்கின்றனர்.
தினமலர்
நாளை முதல், வழிகாட்டிமதிப்பு உயர்வதன் காரணமாக,அஷ்டமி நாளான நேற்றும்,பதிவுத்துறை அலுவலகங்களில், கூட்டம் பட்டையைக்கிளப்பியது.
திருத்தப்பட்ட வழிகாட்டிமதிப்பு, ஏப்.,1ல், அமலுக்குவருமென்று, சட்டசபையில்தமிழக அரசு அறிவித்துள்ளது.இதனால், தற்போதுள்ள வழிகாட்டி மதிப்பை விட, பெரும்பாலான பகுதிகளுக்கு, நாளையிலிருந்து, ஐந்து மடங்குவரை, வழிகாட்டி மதிப்பு உயரவுள்ளது. உதாரணமாக, கோவைரேஸ்கோர்சில், சதுர அடிக்கானவழிகாட்டி மதிப்பு, 2,700 ரூபாயாக உள்ளது; நாளையிலிருந்து, ஏழாயிரம் ரூபாயாகஉயர்கிறது. கிராஸ்கட் ரோட்டில், சதுர அடிக்கு, 2,500 ரூபாயாக இருக்கும் மதிப்பு, நாளையிலிருந்து, ஒன்பதாயிரம் ரூபாயாக உயர்கிறது.இதேபோல, பெரும்பாலான பகுதிகளிலும், வழிகாட்டி மதிப்பு கடுமையாக உயர்வதால், அதற்கேற்ப முத்திரைக் கட்டணம், சேவைக்கட்டணம் செலுத்த வேண்டும். இதனால், கிரயச் செலவு, பலமடங்கு எகிறும். அதன் காரணமாக, கடந்த மூன்று நாட்களாக, கோவை மாவட்டத்திலுள்ள அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களிலும்,கூட்டம் அலை மோதுகிறது.கோவை மாவட்டத்தில், 17சார்பதிவாளர் அலுவலகங்கள்உள்ளன. இந்த அலுவலகங்களில், கடந்த 2011ம் ஆண்டில்மட்டும், ஒரு லட்சத்து 79 ஆயிரத்து 443 சொத்து ஆவணங்கள்பதிவு செய்யப்பட்டு, முத்திரைத் தீர்வை வருவாயாக, 441கோடியே 38 லட்சத்து 3,287ரூபாய் கிடைத்துள்ளது. பதிவுக் கட்டணமாக, 70 கோடியே86 லட்சத்து 96 ஆயிரத்து 230ரூபாய் வருவாய் வந்துள்ளது.இவற்றில், கடைசி இருமாதங்களில்தான், அதிகமானபதிவுகள் நடந்தன.
நவம்பரில்,24 ஆயிரத்து 813, டிசம்பரில் 26ஆயிரத்து 114 என, மொத்தம் 50ஆயிரத்து 927 ஆவணங்கள் பதிவாகின. மொத்த வருவாயில்,மூன்றில் ஒரு பங்கு, அந்த இருமாதங்களில், கிடைத்தது. காரணம், 2012 ஜன.,1லிருந்து வழிகாட்டி மதிப்பு உயருமென்றுபரவிய தகவல்தான்.ஆனால், அரசு முடிவெடுக்காமல், தாமதித்து வந்ததால்,"இப்போதைக்கு உயராது'என்ற நம்பிக்கையில், ஜனவரியிலிருந்து வழக்கமானஅளவுக்கே பதிவுகள் நடந்தன.இந்நிலையில், கடந்த 26ம்தேதி, திடீரென அரசின் அறிவிப்பு வந்ததால், தற்போதுள்ளவழிகாட்டி மதிப்பில், பத்திரப்பதிவு செய்வதற்கு, போதியகால அவகாசமில்லை.அதனால், மார்ச் 27லிருந்து,நான்கு நாட்களாக பத்திரப்பதிவு, மூன்று மடங்கு வரை,அதிகரித்துள்ளது. இன்று, விடுமுறை நாள் என்பதால், பத்திரப்பதிவு செய்ய முடியாதுஎன்று நினைத்த பலரும், அஷ்டமி நாளான நேற்றே, சொத்துப்பரிமாற்றங்களைச் செய்தனர்.
இதனால், அஷ்டமி நாளிலும் முகூர்த்த நாளுக்கு இணையாக, பத்திரப்பதிவு நடந்தது.சட்டசபையில் அறிவிப்புவெளியிடப்பட்ட, மார்ச் 26அன்றும், அதற்கு முந்தைய,இரண்டு வேலை நாட்களிலும்சேர்த்து, கோவை மாவட்டத்திலுள்ள, 17 சார்பதிவாளர் அலுவலகங்களில், 2,993 ஆவணங்கள் பதிவாயின. முத்திரைத் தீர்வை வருவாயாக, ஏழு கோடியே 98 லட்சத்து 84 ஆயிரத்து 901 ரூபாயும்,பதிவுக்கட்டணமாக, ஒருகோடியே 31 லட்சத்து 73 ஆயிரத்து 242 ரூபாயும் கிடைத்தது.அறிவிப்பு வெளியான மறுநாளில், 17 அலுவலகங்களிலும் சேர்த்து, 867 ஆவணங்கள்மட்டுமே, பதிவாயின.ஆனால், 28ம் தேதி, செவ்வாய்க்கிழமையாக இருந்தபோதிலும், மாவட்டத்தில்,2,079 பதிவுகள் நடந்தன.
முத்திரைத் தீர்வை வருவாயாக, ஆறுகோடியே 20 லட்சத்து 12 ஆயிரத்து 122 ரூபாயும், பதிவுக்கட்டணமாக, ஒரு கோடியே 45லட்சத்து 1,604 ரூபாயும்கிடைத்தது.வியாழக்கிழமையன்று கூட்டம், இன்னும் எகிறியது.அன்று ஒரே நாளில், மேட்டுப்பாளையம் சார்பதிவாளர் அலுவலகத்தில், 290, சூலூரில் 285,அன்னூரில் 260, பெரிய நாயக்கன்பாளையத்தில் 246, கணபதியில் 142, காந்திபுரத்தில் 191,ராஜவீதியில் (ஜாயின்ட் 1) 155,ஜாயின்ட் 2 சார்பதிவாளர் அலுவலகத்தில் 101 என்ற எண்ணிக்கையில் பத்திரப்பதிவு நடந்தது.அஷ்டமி நாளான நேற்றுமதியத்துக்குள், மேட்டுப்பாளையம் சார்பதிவாளர் அலுவலகத்தில், 340 டோக்கன்கள்தரப்பட்டிருந்தன. அன்னூரில்300, சூலூரில் 320, பெரியநாயக்கன்பாளையத்தில் 265, ராஜவீதியில் 200 என்ற எண்ணிக்கையில் டோக்கன் தரப்பட்டு,இரவு வரையிலும் பதிவுகள்நடந்தன. இதனால், அஷ்டமி நாளும்பதிவுத்துறைக்கு அதிர்ஷ்டநாளாக மாறிவிட்டது.
லஞ்ச ஒழிப்பு போலீஸ் கண்காணிப்பு:தமிழகத்தில் நாளை (ஏப்.,1) முதல் பத்திரப்பதிவுக்கு புதிய கட்டணம் அமல்படுத்தப்பட உள்ளதால், பழைய கட்டணத்தில் பதிவு செய்ய கூட்டம் அலைமோதியது. அஷ்டமி தினமான நேற்றும் பத்திரப்பதிவு சூடுபிடித்தது.அரசின் புதிய வழிகாட்டி மதிப்பின்படி, மதுரையில் அதிகபட்சமாக, வணிக கட்டடங்கள் உள்ள மேலமாசிவீதியில் ஒரு சதுரடி ரூ.10 ஆயிரம், தெற்குமாசிவீதி ரூ.8 ஆயிரம், கீழமாசிவீதி ரூ.7 ஆயிரம், நேதாஜி ரோடு ரூ.9 ஆயிரம், காமராஜர் ரோடு ரூ.1500 முதல் ரூ.7 ஆயிரம் வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்ச மதிப்பு கட்டணம் ரூ.300.இதனால், கடந்த 4 நாட்களில் பழைய மதிப்பில் பதிவு செய்ய கூட்டம் அலைமோதியது. அஷ்டமி தினத்தன்று பத்திரப்பதிவு செய்ய பெரும்பாலானோர் முன்வருவதில்லை. நாளை முதல் கட்டணம் உயர்வு அமலாகிறது என்பதால், அஷ்டமி நாளான நேற்று மதுரை சார்பதிவாளர் அலுவலங்களில் கூட்டம் அலைமோதியது. தினமும் ஒவ்வொரு அலுவலகத்திலும் குறைந்தது 60 பத்திரங்கள் பதிவு செய்யப்பட்ட நிலையில், கடந்த 4 நாட்களில் தினமும் குறைந்தது 160 பத்திரங்கள் பதிவு செய்யப்பட்டன. இதன்மூலம் மதுரை மண்டலத்தில் கூடுதலாக ரூ.4 கோடி வருவாய் கிடைத்தது. இதற்கிடையே, அரசு நிர்ணயித்த கட்டணத்தைவிட, குறைந்த மதிப்பில் பத்திரப்பதிவு செய்கிறார்களா?, அதற்கு லஞ்சம் பெறுகிறார்களா? என லஞ்சஒழிப்பு போலீசார் கண்காணிக்கின்றனர்.
தினமலர்
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2
|
|