புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Today at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவிஞர்கள் முயற்சிக்கவும்  - Page 3 I_vote_lcapகவிஞர்கள் முயற்சிக்கவும்  - Page 3 I_voting_barகவிஞர்கள் முயற்சிக்கவும்  - Page 3 I_vote_rcap 
62 Posts - 40%
heezulia
கவிஞர்கள் முயற்சிக்கவும்  - Page 3 I_vote_lcapகவிஞர்கள் முயற்சிக்கவும்  - Page 3 I_voting_barகவிஞர்கள் முயற்சிக்கவும்  - Page 3 I_vote_rcap 
53 Posts - 34%
mohamed nizamudeen
கவிஞர்கள் முயற்சிக்கவும்  - Page 3 I_vote_lcapகவிஞர்கள் முயற்சிக்கவும்  - Page 3 I_voting_barகவிஞர்கள் முயற்சிக்கவும்  - Page 3 I_vote_rcap 
10 Posts - 6%
prajai
கவிஞர்கள் முயற்சிக்கவும்  - Page 3 I_vote_lcapகவிஞர்கள் முயற்சிக்கவும்  - Page 3 I_voting_barகவிஞர்கள் முயற்சிக்கவும்  - Page 3 I_vote_rcap 
6 Posts - 4%
வேல்முருகன் காசி
கவிஞர்கள் முயற்சிக்கவும்  - Page 3 I_vote_lcapகவிஞர்கள் முயற்சிக்கவும்  - Page 3 I_voting_barகவிஞர்கள் முயற்சிக்கவும்  - Page 3 I_vote_rcap 
6 Posts - 4%
T.N.Balasubramanian
கவிஞர்கள் முயற்சிக்கவும்  - Page 3 I_vote_lcapகவிஞர்கள் முயற்சிக்கவும்  - Page 3 I_voting_barகவிஞர்கள் முயற்சிக்கவும்  - Page 3 I_vote_rcap 
6 Posts - 4%
Raji@123
கவிஞர்கள் முயற்சிக்கவும்  - Page 3 I_vote_lcapகவிஞர்கள் முயற்சிக்கவும்  - Page 3 I_voting_barகவிஞர்கள் முயற்சிக்கவும்  - Page 3 I_vote_rcap 
4 Posts - 3%
Guna.D
கவிஞர்கள் முயற்சிக்கவும்  - Page 3 I_vote_lcapகவிஞர்கள் முயற்சிக்கவும்  - Page 3 I_voting_barகவிஞர்கள் முயற்சிக்கவும்  - Page 3 I_vote_rcap 
3 Posts - 2%
mruthun
கவிஞர்கள் முயற்சிக்கவும்  - Page 3 I_vote_lcapகவிஞர்கள் முயற்சிக்கவும்  - Page 3 I_voting_barகவிஞர்கள் முயற்சிக்கவும்  - Page 3 I_vote_rcap 
3 Posts - 2%
Saravananj
கவிஞர்கள் முயற்சிக்கவும்  - Page 3 I_vote_lcapகவிஞர்கள் முயற்சிக்கவும்  - Page 3 I_voting_barகவிஞர்கள் முயற்சிக்கவும்  - Page 3 I_vote_rcap 
3 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கவிஞர்கள் முயற்சிக்கவும்  - Page 3 I_vote_lcapகவிஞர்கள் முயற்சிக்கவும்  - Page 3 I_voting_barகவிஞர்கள் முயற்சிக்கவும்  - Page 3 I_vote_rcap 
189 Posts - 41%
ayyasamy ram
கவிஞர்கள் முயற்சிக்கவும்  - Page 3 I_vote_lcapகவிஞர்கள் முயற்சிக்கவும்  - Page 3 I_voting_barகவிஞர்கள் முயற்சிக்கவும்  - Page 3 I_vote_rcap 
177 Posts - 38%
mohamed nizamudeen
கவிஞர்கள் முயற்சிக்கவும்  - Page 3 I_vote_lcapகவிஞர்கள் முயற்சிக்கவும்  - Page 3 I_voting_barகவிஞர்கள் முயற்சிக்கவும்  - Page 3 I_vote_rcap 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
கவிஞர்கள் முயற்சிக்கவும்  - Page 3 I_vote_lcapகவிஞர்கள் முயற்சிக்கவும்  - Page 3 I_voting_barகவிஞர்கள் முயற்சிக்கவும்  - Page 3 I_vote_rcap 
21 Posts - 5%
prajai
கவிஞர்கள் முயற்சிக்கவும்  - Page 3 I_vote_lcapகவிஞர்கள் முயற்சிக்கவும்  - Page 3 I_voting_barகவிஞர்கள் முயற்சிக்கவும்  - Page 3 I_vote_rcap 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
கவிஞர்கள் முயற்சிக்கவும்  - Page 3 I_vote_lcapகவிஞர்கள் முயற்சிக்கவும்  - Page 3 I_voting_barகவிஞர்கள் முயற்சிக்கவும்  - Page 3 I_vote_rcap 
9 Posts - 2%
Rathinavelu
கவிஞர்கள் முயற்சிக்கவும்  - Page 3 I_vote_lcapகவிஞர்கள் முயற்சிக்கவும்  - Page 3 I_voting_barகவிஞர்கள் முயற்சிக்கவும்  - Page 3 I_vote_rcap 
8 Posts - 2%
T.N.Balasubramanian
கவிஞர்கள் முயற்சிக்கவும்  - Page 3 I_vote_lcapகவிஞர்கள் முயற்சிக்கவும்  - Page 3 I_voting_barகவிஞர்கள் முயற்சிக்கவும்  - Page 3 I_vote_rcap 
7 Posts - 2%
Guna.D
கவிஞர்கள் முயற்சிக்கவும்  - Page 3 I_vote_lcapகவிஞர்கள் முயற்சிக்கவும்  - Page 3 I_voting_barகவிஞர்கள் முயற்சிக்கவும்  - Page 3 I_vote_rcap 
7 Posts - 2%
mruthun
கவிஞர்கள் முயற்சிக்கவும்  - Page 3 I_vote_lcapகவிஞர்கள் முயற்சிக்கவும்  - Page 3 I_voting_barகவிஞர்கள் முயற்சிக்கவும்  - Page 3 I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவிஞர்கள் முயற்சிக்கவும்


   
   

Page 3 of 3 Previous  1, 2, 3

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Fri Mar 30, 2012 6:42 pm

First topic message reminder :

வீரத் தமிழன் - பாரதிதாசன் கவிதை

தென்றிசையைப் பார்க்கின்றேன்; என்சொல்வேன் என்றன்
சிந்தையெலாம் தோள்களெலாம் பூரிக்குதடா!
அன்றந்த லங்கையினை ஆண்ட மறத்தமிழன்
ஐயிரண்டு திசைமுகத்தும் தன்புகழை வைத்தோன்!
குன்றெடுக்கும் பெருந்தோளான் கொடைகொடுக்கும் கையான்!
குள்ளநரிச் செயல்செய்யும் கூட்டத்தின் கூற்றம்!
என்தமிழர் மூதாதை! என்தமிழர் பெருமான்
இராவணன்காண்! அவன்நாமம் இவ்வுலகம் அறியும்!

வஞ்சக விபூஷணனின் அண்ணனென்று தன்னை
வையத்தார் சொல்லுமொரு மாபழிக்கே அஞ்சும்
நெஞ்சகனை
, நல்யாழின் நரம்புதனைத் தடவி
நிறையஇசைச் செவியமுது தரும்புலவன் தன்னை,
வெஞ்சமரில் சாதல்வர நேர்ந்திடினும் சூழ்ச்சி
விரும்பாத பெருந்தகையைத் தமிழ்மறைகள் நான்கும்
சஞ்சரிக்கும் நாவானை வாழ்த்துகின்ற தமிழர்
தமிழரென்பேன், மறந்தவரைச் சழக்கரெனச் சொல்வேன்!

வீழ்ச்சியுறு தமிழகத்தில் எழுச்சி வேண்டும்!
விசைஒடிந்த தேகத்தில் வன்மை வேண்டும்!
சூழ்ச்சிதனை வஞ்சகத்தைப் பொறாமை தன்னைத்
தொகையாக எதிர்நிறுத்தித் தூள்தூ ளாக்கும்
காழ்ச்சிந்தை, மறச்செயல்கள் மிகவும் வேண்டும்!
கடல்போலச் செந்தமிழைப் பெருக்க வேண்டும்!
கீழ்ச்செயல்கள் விடவேண்டும்! ராவ ணன்தன்
கீர்த்திசொல்லி அவன்நாமம் வாழ்த்த வேண்டும்!
--------------------------------------------------------------------------------------------------

இன்றையச் சூழலில் ராவணனுக்கு பதில் பிரபாகரன் என்று எழுதுவது பொருத்தமாக இருக்கும்.
வஞ்சக விபூஷணனின் அண்ணனென்று தன்னை
வையத்தார் சொல்லுமொரு மாபழிக்கே அஞ்சும்
நெஞ்சகனை,

இந்த வரிகளுக்கு என்ன எழுதலாம்?. ஈகரைக் கவிஞர்கள் முயற்சிக்கவும்.



பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sat Mar 31, 2012 9:06 am

தஞ்சமென வந்தோரை காவமறந்த பாவியென்று
வையகத்தார் வாய்நெருஞ்சி சொல்லினிற்கு அஞ்சும்
நெஞ்சகனை



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sat Mar 31, 2012 4:40 pm

1. வஞ்சக கருணாவின் அண்ணனென்று தன்னை
வையத்தார் சொல்லுமொரு மாபழிக்கே அஞ்சும்
நெஞ்சகனை. (கொலவெறி)
2. வஞ்சக தமிழ் அரசியல்வாதிகளின் நண்பனென்று தன்னை
வையத்தார் சொல்லுமொரு மாபழிக்கே அஞ்சும்
நெஞ்சகனை. (கொலவெறி)
3.வஞ்சகரை துணையென்று கொண்டான் இவனென்று
வையத்தார் சொல்லுமொரு மாபழிக்கே அஞ்சும்
நெஞ்சகனை. (கே.பாலா )
4. வஞ்ச கரு நாகமென நாமமுடன் தம்பியென
வைத்திருக்க செய்ததொரு மாபழிக்கு அஞ்சும்
நெஞ்சகனை (கிரிகாசன் )
5. தஞ்சமென வந்த தமிழரின் தன்மானத்
தரமுயர்த்த தன்னுயிரைத் தரும் தாயான
நன்றி கவிகளே ! (சதாசிவம்)
6. தஞ்சமென வந்தோரை காவமறந்த பாவியென்று
வையகத்தார் வாய்நெருஞ்சி சொல்லினிற்கு அஞ்சும்
நெஞ்சகனை (பி.ஜி.ராமன் )

அனைத்துமே நன்றாக இருக்கிறது.
இன்னும் ஈகரையில் பல கவிகள் உள்ளனரே.
அவர்களும் முயற்சிக்கலாமே!

யார் நடுவர் என்று கொலவெறியும் கே.பாலா அவர்களும் முடிவு செய்தால் நல்லது.

Aran
Aran
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 27
இணைந்தது : 09/09/2011
http://aranindia.blogspot.com

PostAran Sat Mar 31, 2012 6:20 pm

கொலவெறி wrote:
சாமி wrote:இன்றையச் சூழலில் ராவணனுக்கு பதில் பிரபாகரன் என்று எழுதுவது பொருத்தமாக இருக்கும்.
வஞ்சக விபூஷணனின் அண்ணனென்று தன்னை
வையத்தார் சொல்லுமொரு மாபழிக்கே அஞ்சும்
நெஞ்சகனை,


வஞ்சக கருணாவின் அண்ணனென்று தன்னை
வையத்தார் சொல்லுமொரு மாபழிக்கே அஞ்சும்
நெஞ்சகனை


வஞ்சக தமிழ் அரசியல்வாதிகளின் நண்பனென்று தன்னை
வையத்தார் சொல்லுமொரு மாபழிக்கே அஞ்சும்
நெஞ்சகனை

என் நெஞ்சில் உதித்ததை எழுதி உள்ளீர்கள் , அற்புதம் .
மகிழ்ச்சி



.............அரண்.................

== எண்ணமதே கடவுள் ==

நம்மவரை
தட்டி கொடுப்போம் ஆறுதல்


உறவிர்க்கு

விட்டு கொடுப்போம் நன்றி
Sponsored content

PostSponsored content



Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக