புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கவிஞர்கள் முயற்சிக்கவும்  - Page 2 Poll_c10கவிஞர்கள் முயற்சிக்கவும்  - Page 2 Poll_m10கவிஞர்கள் முயற்சிக்கவும்  - Page 2 Poll_c10 
88 Posts - 42%
ayyasamy ram
கவிஞர்கள் முயற்சிக்கவும்  - Page 2 Poll_c10கவிஞர்கள் முயற்சிக்கவும்  - Page 2 Poll_m10கவிஞர்கள் முயற்சிக்கவும்  - Page 2 Poll_c10 
75 Posts - 36%
i6appar
கவிஞர்கள் முயற்சிக்கவும்  - Page 2 Poll_c10கவிஞர்கள் முயற்சிக்கவும்  - Page 2 Poll_m10கவிஞர்கள் முயற்சிக்கவும்  - Page 2 Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
கவிஞர்கள் முயற்சிக்கவும்  - Page 2 Poll_c10கவிஞர்கள் முயற்சிக்கவும்  - Page 2 Poll_m10கவிஞர்கள் முயற்சிக்கவும்  - Page 2 Poll_c10 
8 Posts - 4%
T.N.Balasubramanian
கவிஞர்கள் முயற்சிக்கவும்  - Page 2 Poll_c10கவிஞர்கள் முயற்சிக்கவும்  - Page 2 Poll_m10கவிஞர்கள் முயற்சிக்கவும்  - Page 2 Poll_c10 
7 Posts - 3%
mohamed nizamudeen
கவிஞர்கள் முயற்சிக்கவும்  - Page 2 Poll_c10கவிஞர்கள் முயற்சிக்கவும்  - Page 2 Poll_m10கவிஞர்கள் முயற்சிக்கவும்  - Page 2 Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
கவிஞர்கள் முயற்சிக்கவும்  - Page 2 Poll_c10கவிஞர்கள் முயற்சிக்கவும்  - Page 2 Poll_m10கவிஞர்கள் முயற்சிக்கவும்  - Page 2 Poll_c10 
4 Posts - 2%
Guna.D
கவிஞர்கள் முயற்சிக்கவும்  - Page 2 Poll_c10கவிஞர்கள் முயற்சிக்கவும்  - Page 2 Poll_m10கவிஞர்கள் முயற்சிக்கவும்  - Page 2 Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
கவிஞர்கள் முயற்சிக்கவும்  - Page 2 Poll_c10கவிஞர்கள் முயற்சிக்கவும்  - Page 2 Poll_m10கவிஞர்கள் முயற்சிக்கவும்  - Page 2 Poll_c10 
2 Posts - 1%
prajai
கவிஞர்கள் முயற்சிக்கவும்  - Page 2 Poll_c10கவிஞர்கள் முயற்சிக்கவும்  - Page 2 Poll_m10கவிஞர்கள் முயற்சிக்கவும்  - Page 2 Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கவிஞர்கள் முயற்சிக்கவும்  - Page 2 Poll_c10கவிஞர்கள் முயற்சிக்கவும்  - Page 2 Poll_m10கவிஞர்கள் முயற்சிக்கவும்  - Page 2 Poll_c10 
88 Posts - 42%
ayyasamy ram
கவிஞர்கள் முயற்சிக்கவும்  - Page 2 Poll_c10கவிஞர்கள் முயற்சிக்கவும்  - Page 2 Poll_m10கவிஞர்கள் முயற்சிக்கவும்  - Page 2 Poll_c10 
75 Posts - 36%
i6appar
கவிஞர்கள் முயற்சிக்கவும்  - Page 2 Poll_c10கவிஞர்கள் முயற்சிக்கவும்  - Page 2 Poll_m10கவிஞர்கள் முயற்சிக்கவும்  - Page 2 Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
கவிஞர்கள் முயற்சிக்கவும்  - Page 2 Poll_c10கவிஞர்கள் முயற்சிக்கவும்  - Page 2 Poll_m10கவிஞர்கள் முயற்சிக்கவும்  - Page 2 Poll_c10 
8 Posts - 4%
T.N.Balasubramanian
கவிஞர்கள் முயற்சிக்கவும்  - Page 2 Poll_c10கவிஞர்கள் முயற்சிக்கவும்  - Page 2 Poll_m10கவிஞர்கள் முயற்சிக்கவும்  - Page 2 Poll_c10 
7 Posts - 3%
mohamed nizamudeen
கவிஞர்கள் முயற்சிக்கவும்  - Page 2 Poll_c10கவிஞர்கள் முயற்சிக்கவும்  - Page 2 Poll_m10கவிஞர்கள் முயற்சிக்கவும்  - Page 2 Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
கவிஞர்கள் முயற்சிக்கவும்  - Page 2 Poll_c10கவிஞர்கள் முயற்சிக்கவும்  - Page 2 Poll_m10கவிஞர்கள் முயற்சிக்கவும்  - Page 2 Poll_c10 
4 Posts - 2%
Guna.D
கவிஞர்கள் முயற்சிக்கவும்  - Page 2 Poll_c10கவிஞர்கள் முயற்சிக்கவும்  - Page 2 Poll_m10கவிஞர்கள் முயற்சிக்கவும்  - Page 2 Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
கவிஞர்கள் முயற்சிக்கவும்  - Page 2 Poll_c10கவிஞர்கள் முயற்சிக்கவும்  - Page 2 Poll_m10கவிஞர்கள் முயற்சிக்கவும்  - Page 2 Poll_c10 
2 Posts - 1%
prajai
கவிஞர்கள் முயற்சிக்கவும்  - Page 2 Poll_c10கவிஞர்கள் முயற்சிக்கவும்  - Page 2 Poll_m10கவிஞர்கள் முயற்சிக்கவும்  - Page 2 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவிஞர்கள் முயற்சிக்கவும்


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Fri Mar 30, 2012 6:42 pm

First topic message reminder :

வீரத் தமிழன் - பாரதிதாசன் கவிதை

தென்றிசையைப் பார்க்கின்றேன்; என்சொல்வேன் என்றன்
சிந்தையெலாம் தோள்களெலாம் பூரிக்குதடா!
அன்றந்த லங்கையினை ஆண்ட மறத்தமிழன்
ஐயிரண்டு திசைமுகத்தும் தன்புகழை வைத்தோன்!
குன்றெடுக்கும் பெருந்தோளான் கொடைகொடுக்கும் கையான்!
குள்ளநரிச் செயல்செய்யும் கூட்டத்தின் கூற்றம்!
என்தமிழர் மூதாதை! என்தமிழர் பெருமான்
இராவணன்காண்! அவன்நாமம் இவ்வுலகம் அறியும்!

வஞ்சக விபூஷணனின் அண்ணனென்று தன்னை
வையத்தார் சொல்லுமொரு மாபழிக்கே அஞ்சும்
நெஞ்சகனை
, நல்யாழின் நரம்புதனைத் தடவி
நிறையஇசைச் செவியமுது தரும்புலவன் தன்னை,
வெஞ்சமரில் சாதல்வர நேர்ந்திடினும் சூழ்ச்சி
விரும்பாத பெருந்தகையைத் தமிழ்மறைகள் நான்கும்
சஞ்சரிக்கும் நாவானை வாழ்த்துகின்ற தமிழர்
தமிழரென்பேன், மறந்தவரைச் சழக்கரெனச் சொல்வேன்!

வீழ்ச்சியுறு தமிழகத்தில் எழுச்சி வேண்டும்!
விசைஒடிந்த தேகத்தில் வன்மை வேண்டும்!
சூழ்ச்சிதனை வஞ்சகத்தைப் பொறாமை தன்னைத்
தொகையாக எதிர்நிறுத்தித் தூள்தூ ளாக்கும்
காழ்ச்சிந்தை, மறச்செயல்கள் மிகவும் வேண்டும்!
கடல்போலச் செந்தமிழைப் பெருக்க வேண்டும்!
கீழ்ச்செயல்கள் விடவேண்டும்! ராவ ணன்தன்
கீர்த்திசொல்லி அவன்நாமம் வாழ்த்த வேண்டும்!
--------------------------------------------------------------------------------------------------

இன்றையச் சூழலில் ராவணனுக்கு பதில் பிரபாகரன் என்று எழுதுவது பொருத்தமாக இருக்கும்.
வஞ்சக விபூஷணனின் அண்ணனென்று தன்னை
வையத்தார் சொல்லுமொரு மாபழிக்கே அஞ்சும்
நெஞ்சகனை,

இந்த வரிகளுக்கு என்ன எழுதலாம்?. ஈகரைக் கவிஞர்கள் முயற்சிக்கவும்.



avatar
பது
தளபதி

தளபதி
பதிவுகள் : 1558
இணைந்தது : 27/04/2011
http://www.batbathu.blogsport.com

Postபது Fri Mar 30, 2012 7:58 pm

மகா பிரபு wrote:
கொலவெறி wrote:இந்தக் கவிதைய பொறுமையா படிச்சு புரிஞ்சுக்க அப்புறமா முயற்சிக்கிறேன் சாமி.

அதென்ன ஈகரை கவிஞர்களுக்கு போட்டி ன்னு சொல்லி இருக்கீங்க?
பரிசை நிர்வாகக் குழுவினர் முடிவு செய்யட்டும்ன்னு வேற சொல்லி இருக்கீங்க?

இது ஈகரை நடத்தும் கவிதைப் போட்டியா? நிர்வாகத்தின் அனுமதி பெற்றுத் தான் இதை நீங்கள் அறிவித்தீர்களா நண்பரே? நாமலே நெனச்சு இது மாதிரி எல்லாம் அறிவிக்க கூடாதுங்கோ.
நீங்க இதுவரை சிரிப்பு பதிவாளரா தான் இருந்தீர்கள். இப்பதான் சிறப்பு பதிவாளர் ஆகுரிங்க. சிரி
சூப்பர் பஞ்ச்

றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Fri Mar 30, 2012 8:12 pm

நல்ல விளையாட்டுத்தான் (போட்டிதான்), ஆனா நான் இதுக்கு வரல்ல. தூ...................ர இருந்து பார்கிறேன். >>>>>>>>>>>ரிலாக்ஸ்



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Mar 30, 2012 8:14 pm

கே. பாலா wrote:எதுக்கு சரிப்பட்டு வருவிங்க பைத்தியம்
எதுக்குன்னு நீங்க கேக்கப் போக
நா அதுக்குத் தான்னு சொல்லப் போக
பிரபு எதுக்குடா இங்க வந்தோம்ன்னு வருத்தப் பட
எதுக்குடா கேட்டோமேன்னு அப்புறம் நீங்க நினைக்கப் போக
அதுக்கு தான் சொல்றேன் நா எதுக்குதான்னு சொல்ல வேணான்னு


இதுக்கு நீங்க என்ன நினைக்கிறீங்க?




கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Fri Mar 30, 2012 8:49 pm

கொலவெறி wrote:
கே. பாலா wrote:எதுக்கு சரிப்பட்டு வருவிங்க பைத்தியம்
எதுக்குன்னு நீங்க கேக்கப் போக
நா அதுக்குத் தான்னு சொல்லப் போக
பிரபு எதுக்குடா இங்க வந்தோம்ன்னு வருத்தப் பட
எதுக்குடா கேட்டோமேன்னு அப்புறம் நீங்க நினைக்கப் போக
அதுக்கு தான் சொல்றேன் நா எதுக்குதான்னு சொல்ல வேணான்னு


இதுக்கு நீங்க என்ன நினைக்கிறீங்க?
இதுக்கு அதுவே பரவாயில்ல ! சிரி



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Mar 30, 2012 9:34 pm

சாமி wrote:சுட்டிக் காட்டியதற்கு நன்றி . திருத்திக் கொள்கிறேன். தலைப்பையும் மாற்றி விடுகிறேன் .
புரிந்து கொண்டமைக்கு நன்றி நண்பரே.




யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Mar 30, 2012 9:38 pm

சாமி wrote:இன்றையச் சூழலில் ராவணனுக்கு பதில் பிரபாகரன் என்று எழுதுவது பொருத்தமாக இருக்கும்.
வஞ்சக விபூஷணனின் அண்ணனென்று தன்னை
வையத்தார் சொல்லுமொரு மாபழிக்கே அஞ்சும்
நெஞ்சகனை,

இந்த வரிகளுக்கு என்ன எழுதலாம்?. ஈகரைக் கவிஞர்கள் முயற்சிக்கவும்.
இரண்டு முயற்சிகள் செய்திருக்கிறேன் சாமி.
சரியா என்று தெரிய வில்லை?


வஞ்சக கருணாவின் அண்ணனென்று தன்னை
வையத்தார் சொல்லுமொரு மாபழிக்கே அஞ்சும்
நெஞ்சகனை


வஞ்சக தமிழ் அரசியல்வாதிகளின் நண்பனென்று தன்னை
வையத்தார் சொல்லுமொரு மாபழிக்கே அஞ்சும்
நெஞ்சகனை




கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Fri Mar 30, 2012 9:47 pm

வஞ்சகரை துணையென்று கொண்டான் இவனென்று
வையத்தார் சொல்லுமொரு மாபழிக்கே அஞ்சும்
நெஞ்சகனை,



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Fri Mar 30, 2012 9:52 pm

கொலைவெறி ஏற்கனவே தந்ததுதான் சிறுமாற்ரத்துடன்

வஞ்ச கரு நாகமென நாமமுடன் தம்பியென
வைத்திருக்க செய்ததொரு மாபழிக்கு அஞ்சும்
நெஞ்சகனை

இது என் தரவு!

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sat Mar 31, 2012 7:02 am

1. வஞ்சக கருணாவின் அண்ணனென்று தன்னை
வையத்தார் சொல்லுமொரு மாபழிக்கே அஞ்சும்
நெஞ்சகனை. (கொலவெறி)
2. வஞ்சக தமிழ் அரசியல்வாதிகளின் நண்பனென்று தன்னை
வையத்தார் சொல்லுமொரு மாபழிக்கே அஞ்சும்
நெஞ்சகனை. (கொலவெறி)
3.வஞ்சகரை துணையென்று கொண்டான் இவனென்று
வையத்தார் சொல்லுமொரு மாபழிக்கே அஞ்சும்
நெஞ்சகனை. (கே.பாலா )
4. வஞ்ச கரு நாகமென நாமமுடன் தம்பியென
வைத்திருக்க செய்ததொரு மாபழிக்கு அஞ்சும்
நெஞ்சகனை (கிரிகாசன் )

நன்றி கவிகளே !
அனைத்துமே நன்றாக இருக்கிறது.
இன்னும் ஈகரையில் பல கவிகள் உள்ளனரே.
அவர்களும் முயற்சிக்கலாமே!

யார் நடுவர் என்று கொலவெறியும் கே.பாலா அவர்களும் முடிவு செய்தால் நல்லது.


சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Sat Mar 31, 2012 8:25 am

தஞ்சமென வந்த தமிழரின் தன்மானத்
தரமுயர்த்த தன்னுயிரைத் தரும் தாயான



சதாசிவம்
கவிஞர்கள் முயற்சிக்கவும்  - Page 2 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக