புதிய பதிவுகள்
» வணக்கம் உறவே
by dhilipdsp Today at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவிஞர்கள் முயற்சிக்கவும்  - Page 2 Poll_c10கவிஞர்கள் முயற்சிக்கவும்  - Page 2 Poll_m10கவிஞர்கள் முயற்சிக்கவும்  - Page 2 Poll_c10 
37 Posts - 82%
வேல்முருகன் காசி
கவிஞர்கள் முயற்சிக்கவும்  - Page 2 Poll_c10கவிஞர்கள் முயற்சிக்கவும்  - Page 2 Poll_m10கவிஞர்கள் முயற்சிக்கவும்  - Page 2 Poll_c10 
3 Posts - 7%
heezulia
கவிஞர்கள் முயற்சிக்கவும்  - Page 2 Poll_c10கவிஞர்கள் முயற்சிக்கவும்  - Page 2 Poll_m10கவிஞர்கள் முயற்சிக்கவும்  - Page 2 Poll_c10 
2 Posts - 4%
dhilipdsp
கவிஞர்கள் முயற்சிக்கவும்  - Page 2 Poll_c10கவிஞர்கள் முயற்சிக்கவும்  - Page 2 Poll_m10கவிஞர்கள் முயற்சிக்கவும்  - Page 2 Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
கவிஞர்கள் முயற்சிக்கவும்  - Page 2 Poll_c10கவிஞர்கள் முயற்சிக்கவும்  - Page 2 Poll_m10கவிஞர்கள் முயற்சிக்கவும்  - Page 2 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவிஞர்கள் முயற்சிக்கவும்  - Page 2 Poll_c10கவிஞர்கள் முயற்சிக்கவும்  - Page 2 Poll_m10கவிஞர்கள் முயற்சிக்கவும்  - Page 2 Poll_c10 
32 Posts - 86%
dhilipdsp
கவிஞர்கள் முயற்சிக்கவும்  - Page 2 Poll_c10கவிஞர்கள் முயற்சிக்கவும்  - Page 2 Poll_m10கவிஞர்கள் முயற்சிக்கவும்  - Page 2 Poll_c10 
2 Posts - 5%
வேல்முருகன் காசி
கவிஞர்கள் முயற்சிக்கவும்  - Page 2 Poll_c10கவிஞர்கள் முயற்சிக்கவும்  - Page 2 Poll_m10கவிஞர்கள் முயற்சிக்கவும்  - Page 2 Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
கவிஞர்கள் முயற்சிக்கவும்  - Page 2 Poll_c10கவிஞர்கள் முயற்சிக்கவும்  - Page 2 Poll_m10கவிஞர்கள் முயற்சிக்கவும்  - Page 2 Poll_c10 
1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவிஞர்கள் முயற்சிக்கவும்


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Fri Mar 30, 2012 6:42 pm

First topic message reminder :

வீரத் தமிழன் - பாரதிதாசன் கவிதை

தென்றிசையைப் பார்க்கின்றேன்; என்சொல்வேன் என்றன்
சிந்தையெலாம் தோள்களெலாம் பூரிக்குதடா!
அன்றந்த லங்கையினை ஆண்ட மறத்தமிழன்
ஐயிரண்டு திசைமுகத்தும் தன்புகழை வைத்தோன்!
குன்றெடுக்கும் பெருந்தோளான் கொடைகொடுக்கும் கையான்!
குள்ளநரிச் செயல்செய்யும் கூட்டத்தின் கூற்றம்!
என்தமிழர் மூதாதை! என்தமிழர் பெருமான்
இராவணன்காண்! அவன்நாமம் இவ்வுலகம் அறியும்!

வஞ்சக விபூஷணனின் அண்ணனென்று தன்னை
வையத்தார் சொல்லுமொரு மாபழிக்கே அஞ்சும்
நெஞ்சகனை
, நல்யாழின் நரம்புதனைத் தடவி
நிறையஇசைச் செவியமுது தரும்புலவன் தன்னை,
வெஞ்சமரில் சாதல்வர நேர்ந்திடினும் சூழ்ச்சி
விரும்பாத பெருந்தகையைத் தமிழ்மறைகள் நான்கும்
சஞ்சரிக்கும் நாவானை வாழ்த்துகின்ற தமிழர்
தமிழரென்பேன், மறந்தவரைச் சழக்கரெனச் சொல்வேன்!

வீழ்ச்சியுறு தமிழகத்தில் எழுச்சி வேண்டும்!
விசைஒடிந்த தேகத்தில் வன்மை வேண்டும்!
சூழ்ச்சிதனை வஞ்சகத்தைப் பொறாமை தன்னைத்
தொகையாக எதிர்நிறுத்தித் தூள்தூ ளாக்கும்
காழ்ச்சிந்தை, மறச்செயல்கள் மிகவும் வேண்டும்!
கடல்போலச் செந்தமிழைப் பெருக்க வேண்டும்!
கீழ்ச்செயல்கள் விடவேண்டும்! ராவ ணன்தன்
கீர்த்திசொல்லி அவன்நாமம் வாழ்த்த வேண்டும்!
--------------------------------------------------------------------------------------------------

இன்றையச் சூழலில் ராவணனுக்கு பதில் பிரபாகரன் என்று எழுதுவது பொருத்தமாக இருக்கும்.
வஞ்சக விபூஷணனின் அண்ணனென்று தன்னை
வையத்தார் சொல்லுமொரு மாபழிக்கே அஞ்சும்
நெஞ்சகனை,

இந்த வரிகளுக்கு என்ன எழுதலாம்?. ஈகரைக் கவிஞர்கள் முயற்சிக்கவும்.



avatar
பது
தளபதி

தளபதி
பதிவுகள் : 1558
இணைந்தது : 27/04/2011
http://www.batbathu.blogsport.com

Postபது Fri Mar 30, 2012 7:58 pm

மகா பிரபு wrote:
கொலவெறி wrote:இந்தக் கவிதைய பொறுமையா படிச்சு புரிஞ்சுக்க அப்புறமா முயற்சிக்கிறேன் சாமி.

அதென்ன ஈகரை கவிஞர்களுக்கு போட்டி ன்னு சொல்லி இருக்கீங்க?
பரிசை நிர்வாகக் குழுவினர் முடிவு செய்யட்டும்ன்னு வேற சொல்லி இருக்கீங்க?

இது ஈகரை நடத்தும் கவிதைப் போட்டியா? நிர்வாகத்தின் அனுமதி பெற்றுத் தான் இதை நீங்கள் அறிவித்தீர்களா நண்பரே? நாமலே நெனச்சு இது மாதிரி எல்லாம் அறிவிக்க கூடாதுங்கோ.
நீங்க இதுவரை சிரிப்பு பதிவாளரா தான் இருந்தீர்கள். இப்பதான் சிறப்பு பதிவாளர் ஆகுரிங்க. சிரி
சூப்பர் பஞ்ச்

றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Fri Mar 30, 2012 8:12 pm

நல்ல விளையாட்டுத்தான் (போட்டிதான்), ஆனா நான் இதுக்கு வரல்ல. தூ...................ர இருந்து பார்கிறேன். >>>>>>>>>>>ரிலாக்ஸ்



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Mar 30, 2012 8:14 pm

கே. பாலா wrote:எதுக்கு சரிப்பட்டு வருவிங்க பைத்தியம்
எதுக்குன்னு நீங்க கேக்கப் போக
நா அதுக்குத் தான்னு சொல்லப் போக
பிரபு எதுக்குடா இங்க வந்தோம்ன்னு வருத்தப் பட
எதுக்குடா கேட்டோமேன்னு அப்புறம் நீங்க நினைக்கப் போக
அதுக்கு தான் சொல்றேன் நா எதுக்குதான்னு சொல்ல வேணான்னு


இதுக்கு நீங்க என்ன நினைக்கிறீங்க?




கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Fri Mar 30, 2012 8:49 pm

கொலவெறி wrote:
கே. பாலா wrote:எதுக்கு சரிப்பட்டு வருவிங்க பைத்தியம்
எதுக்குன்னு நீங்க கேக்கப் போக
நா அதுக்குத் தான்னு சொல்லப் போக
பிரபு எதுக்குடா இங்க வந்தோம்ன்னு வருத்தப் பட
எதுக்குடா கேட்டோமேன்னு அப்புறம் நீங்க நினைக்கப் போக
அதுக்கு தான் சொல்றேன் நா எதுக்குதான்னு சொல்ல வேணான்னு


இதுக்கு நீங்க என்ன நினைக்கிறீங்க?
இதுக்கு அதுவே பரவாயில்ல ! சிரி



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Mar 30, 2012 9:34 pm

சாமி wrote:சுட்டிக் காட்டியதற்கு நன்றி . திருத்திக் கொள்கிறேன். தலைப்பையும் மாற்றி விடுகிறேன் .
புரிந்து கொண்டமைக்கு நன்றி நண்பரே.




யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Mar 30, 2012 9:38 pm

சாமி wrote:இன்றையச் சூழலில் ராவணனுக்கு பதில் பிரபாகரன் என்று எழுதுவது பொருத்தமாக இருக்கும்.
வஞ்சக விபூஷணனின் அண்ணனென்று தன்னை
வையத்தார் சொல்லுமொரு மாபழிக்கே அஞ்சும்
நெஞ்சகனை,

இந்த வரிகளுக்கு என்ன எழுதலாம்?. ஈகரைக் கவிஞர்கள் முயற்சிக்கவும்.
இரண்டு முயற்சிகள் செய்திருக்கிறேன் சாமி.
சரியா என்று தெரிய வில்லை?


வஞ்சக கருணாவின் அண்ணனென்று தன்னை
வையத்தார் சொல்லுமொரு மாபழிக்கே அஞ்சும்
நெஞ்சகனை


வஞ்சக தமிழ் அரசியல்வாதிகளின் நண்பனென்று தன்னை
வையத்தார் சொல்லுமொரு மாபழிக்கே அஞ்சும்
நெஞ்சகனை




கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Fri Mar 30, 2012 9:47 pm

வஞ்சகரை துணையென்று கொண்டான் இவனென்று
வையத்தார் சொல்லுமொரு மாபழிக்கே அஞ்சும்
நெஞ்சகனை,



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Fri Mar 30, 2012 9:52 pm

கொலைவெறி ஏற்கனவே தந்ததுதான் சிறுமாற்ரத்துடன்

வஞ்ச கரு நாகமென நாமமுடன் தம்பியென
வைத்திருக்க செய்ததொரு மாபழிக்கு அஞ்சும்
நெஞ்சகனை

இது என் தரவு!

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sat Mar 31, 2012 7:02 am

1. வஞ்சக கருணாவின் அண்ணனென்று தன்னை
வையத்தார் சொல்லுமொரு மாபழிக்கே அஞ்சும்
நெஞ்சகனை. (கொலவெறி)
2. வஞ்சக தமிழ் அரசியல்வாதிகளின் நண்பனென்று தன்னை
வையத்தார் சொல்லுமொரு மாபழிக்கே அஞ்சும்
நெஞ்சகனை. (கொலவெறி)
3.வஞ்சகரை துணையென்று கொண்டான் இவனென்று
வையத்தார் சொல்லுமொரு மாபழிக்கே அஞ்சும்
நெஞ்சகனை. (கே.பாலா )
4. வஞ்ச கரு நாகமென நாமமுடன் தம்பியென
வைத்திருக்க செய்ததொரு மாபழிக்கு அஞ்சும்
நெஞ்சகனை (கிரிகாசன் )

நன்றி கவிகளே !
அனைத்துமே நன்றாக இருக்கிறது.
இன்னும் ஈகரையில் பல கவிகள் உள்ளனரே.
அவர்களும் முயற்சிக்கலாமே!

யார் நடுவர் என்று கொலவெறியும் கே.பாலா அவர்களும் முடிவு செய்தால் நல்லது.


சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Sat Mar 31, 2012 8:25 am

தஞ்சமென வந்த தமிழரின் தன்மானத்
தரமுயர்த்த தன்னுயிரைத் தரும் தாயான



சதாசிவம்
கவிஞர்கள் முயற்சிக்கவும்  - Page 2 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக