புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
by heezulia Today at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
வேல்முருகன் காசி | ||||
Raji@123 | ||||
M. Priya | ||||
Srinivasan23 | ||||
kavithasankar | ||||
Barushree |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சசிகலா அறிக்கை வெளியான பின்னணி என்ன?
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
அக்காவிற்கு துரோகம் புரிந்தவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் எனக்கும் வேண்டாதவர்கள் தான்' என, சசிகலா வெளியிட்ட அறிக்கையை தயாரித்ததே, சசிகலாவின் உறவினர்கள்தான் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
கட்சியை விட்டும், போயஸ் தோட்டத்தை விட்டும் நீக்கப்பட்ட நான்கு மாதங்களுக்குப் பின், சசிகலா, திடீரென நேற்று முன்தினம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளார். இந்த அறிக்கையின் பின்னணி குறித்த தகவல்கள், இப்போது வெளிவரத் துவங்கியுள்ளன. போயஸ் தோட்டத்தை விட்டு வெளியேறிய பின், சசிகலா, சென்னை தி.நகரில் உள்ள ஒரு வீட்டில் தங்கி இருக்கிறார். அந்த வீட்டில் தான், கடந்த சில நாட்களாக சசிகலாவின் உறவினர்கள் ரகசிய ஆலோசனைகளை மேற்கொண்டனர். சசிகலாவின் உறவினர்கள் ஒவ்வொருவராக கைது செய்யப்பட்ட பின், கடைசியாக, மிடாஸ் மோகன் என்பவரும் கைதானார். இன்னமும் கைதாகாமல் ஒரு சிலர் தான் வெளியே உள்ளனர். அவர்களுக்கும், போலீசார் வலை வீசி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதைத் தெரிந்து கொண்ட, சசிகலா உறவினர்கள், தி.நகர் வீட்டில் ரகசிய ஆலோசனையை மேற்கொண்டனர். "இதே நிலை இப்படியே நீடித்தால், சசிகலா உட்பட, ஒருவர் கூட வெளியே இருக்க முடியாது. எல்லாரும் பல மாதங்கள் சிறையில் காலம் தள்ள வேண்டியிருக்கும். அப்படிப்பட்ட சூழ்நிலையில் மீண்டும் அ.தி.மு.க.,வையோ, ஆட்சியையோ ஆட்டிப்படைக்க முடியாது. இதுவரை பல ஆண்டுகள், "கஷ்டப்பட்டு' சேர்த்த சொத்துக்களும் பறிபோய்விடும். எனவே, உடனடியாக இந்த பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்' என ஆலோசனையில் முடிவு செய்யப்பட்டது.
இந்த முடிவின் படி, "அக்காவிற்கு வேண்டாதவர்கள் எனக்கும் வேண்டாதவர்கள்தான்' என, சசிகலாவால் கூறப்பட்ட, டி.டி.வி.தினகரன், டாக்டர்.வெங்கடேஷ், சுந்தரவதனம் ஆகிய மூன்று பேர் குழு, அறிக்கை ஒன்றை தயாரித்தது; இந்த மூவர் குழு, சசிகலாவிடம் கூடி பேசி அறிக்கைக்கு ஒப்புதல் வாங்கியது. பின், இந்த அறிக்கை போயஸ் தோட்டத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. முதல்வரின் செயலர் ராமலிங்கத்திடம் முதலில் அறிக்கை போய்ச் சேர்ந்தது. அவர், இந்த அறிக்கையை முதல்வர் ஜெயலலிதாவிடம் எடுத்துச் சென்றார். அறிக்கையைப் படித்துப் பார்த்த ஜெயலலிதா, நீண்ட ஆலோசனை நடத்தினார்.
"சசிகலாவையும், அவரது உறவினர்களையும் ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தி, அரசு கொடுமைப் படுத்துகிறது என்ற ஒரு கருத்து பரப்பப் படுகிறது. சரியான நடவடிக்கையைத்தான் அரசு எடுக்கிறது என்ற எண்ணம் வர வேண்டும் என்றால், சசிகலாவே ஒப்புதல் வாக்குமூலம் போல் வெளியிட்டுள்ள அறிக்கை வெளியாக வேண்டும்' என, சிலர் ஆலோசனை கூறியுள்ளனர். அதை ஏற்றுக்கொண்ட பின் தான், இந்த அறிக்கை ஜெயா, "டிவி'க்கு வழங்கப்பட்டது. "சசிகலாவிற்கும், அவரது உறவினர்களுக்கும், அ.தி.மு.க.,வில் இனி எந்த காலத்திலும் இடம் இல்லை என்பதை நிரூபிக்கவே, இந்த அறிக்கை பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளது. ஜெயா "டிவி'யில் இந்த அறிக்கை வெளியானதால், மீண்டும் சசிகலாவிற்கு போயஸ் தோட்டத்தில் இடம் கிடைக்கும் என, யாரும் நம்ப வேண்டாம்' என, அ.தி.மு.க.,வினர் கூறுகின்றனர்.
ஆனால், சசிகலாவும் அவரது உறவினர்கள், நண்பர்களும் இன்னமும் ஒரே அணியாகத்தான் உள்ளனர். எப்படியாவது அனுதாபத்தைப் பெற்று, போயஸ் தோட்டத்திற்குள் நுழைந்து விட வேண்டும் என்பதுதான் அவர்கள் நோக்கம். இந்த நோக்கம் நிறைவேறுமா அல்லது சசிகலா குழுவினர் நீக்கப்பட்ட பின், அ.தி.மு.க.,விற்கு கிடைத்துள்ள மிகப்பெரிய, "இமேஜ்' மீண்டும் தொடருமா என்பது, அடுத்த சில மாதங்களில் தெரிந்து விடும் என, அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்
தினமலர்
கட்சியை விட்டும், போயஸ் தோட்டத்தை விட்டும் நீக்கப்பட்ட நான்கு மாதங்களுக்குப் பின், சசிகலா, திடீரென நேற்று முன்தினம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளார். இந்த அறிக்கையின் பின்னணி குறித்த தகவல்கள், இப்போது வெளிவரத் துவங்கியுள்ளன. போயஸ் தோட்டத்தை விட்டு வெளியேறிய பின், சசிகலா, சென்னை தி.நகரில் உள்ள ஒரு வீட்டில் தங்கி இருக்கிறார். அந்த வீட்டில் தான், கடந்த சில நாட்களாக சசிகலாவின் உறவினர்கள் ரகசிய ஆலோசனைகளை மேற்கொண்டனர். சசிகலாவின் உறவினர்கள் ஒவ்வொருவராக கைது செய்யப்பட்ட பின், கடைசியாக, மிடாஸ் மோகன் என்பவரும் கைதானார். இன்னமும் கைதாகாமல் ஒரு சிலர் தான் வெளியே உள்ளனர். அவர்களுக்கும், போலீசார் வலை வீசி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதைத் தெரிந்து கொண்ட, சசிகலா உறவினர்கள், தி.நகர் வீட்டில் ரகசிய ஆலோசனையை மேற்கொண்டனர். "இதே நிலை இப்படியே நீடித்தால், சசிகலா உட்பட, ஒருவர் கூட வெளியே இருக்க முடியாது. எல்லாரும் பல மாதங்கள் சிறையில் காலம் தள்ள வேண்டியிருக்கும். அப்படிப்பட்ட சூழ்நிலையில் மீண்டும் அ.தி.மு.க.,வையோ, ஆட்சியையோ ஆட்டிப்படைக்க முடியாது. இதுவரை பல ஆண்டுகள், "கஷ்டப்பட்டு' சேர்த்த சொத்துக்களும் பறிபோய்விடும். எனவே, உடனடியாக இந்த பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்' என ஆலோசனையில் முடிவு செய்யப்பட்டது.
இந்த முடிவின் படி, "அக்காவிற்கு வேண்டாதவர்கள் எனக்கும் வேண்டாதவர்கள்தான்' என, சசிகலாவால் கூறப்பட்ட, டி.டி.வி.தினகரன், டாக்டர்.வெங்கடேஷ், சுந்தரவதனம் ஆகிய மூன்று பேர் குழு, அறிக்கை ஒன்றை தயாரித்தது; இந்த மூவர் குழு, சசிகலாவிடம் கூடி பேசி அறிக்கைக்கு ஒப்புதல் வாங்கியது. பின், இந்த அறிக்கை போயஸ் தோட்டத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. முதல்வரின் செயலர் ராமலிங்கத்திடம் முதலில் அறிக்கை போய்ச் சேர்ந்தது. அவர், இந்த அறிக்கையை முதல்வர் ஜெயலலிதாவிடம் எடுத்துச் சென்றார். அறிக்கையைப் படித்துப் பார்த்த ஜெயலலிதா, நீண்ட ஆலோசனை நடத்தினார்.
"சசிகலாவையும், அவரது உறவினர்களையும் ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தி, அரசு கொடுமைப் படுத்துகிறது என்ற ஒரு கருத்து பரப்பப் படுகிறது. சரியான நடவடிக்கையைத்தான் அரசு எடுக்கிறது என்ற எண்ணம் வர வேண்டும் என்றால், சசிகலாவே ஒப்புதல் வாக்குமூலம் போல் வெளியிட்டுள்ள அறிக்கை வெளியாக வேண்டும்' என, சிலர் ஆலோசனை கூறியுள்ளனர். அதை ஏற்றுக்கொண்ட பின் தான், இந்த அறிக்கை ஜெயா, "டிவி'க்கு வழங்கப்பட்டது. "சசிகலாவிற்கும், அவரது உறவினர்களுக்கும், அ.தி.மு.க.,வில் இனி எந்த காலத்திலும் இடம் இல்லை என்பதை நிரூபிக்கவே, இந்த அறிக்கை பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளது. ஜெயா "டிவி'யில் இந்த அறிக்கை வெளியானதால், மீண்டும் சசிகலாவிற்கு போயஸ் தோட்டத்தில் இடம் கிடைக்கும் என, யாரும் நம்ப வேண்டாம்' என, அ.தி.மு.க.,வினர் கூறுகின்றனர்.
ஆனால், சசிகலாவும் அவரது உறவினர்கள், நண்பர்களும் இன்னமும் ஒரே அணியாகத்தான் உள்ளனர். எப்படியாவது அனுதாபத்தைப் பெற்று, போயஸ் தோட்டத்திற்குள் நுழைந்து விட வேண்டும் என்பதுதான் அவர்கள் நோக்கம். இந்த நோக்கம் நிறைவேறுமா அல்லது சசிகலா குழுவினர் நீக்கப்பட்ட பின், அ.தி.மு.க.,விற்கு கிடைத்துள்ள மிகப்பெரிய, "இமேஜ்' மீண்டும் தொடருமா என்பது, அடுத்த சில மாதங்களில் தெரிந்து விடும் என, அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்
தினமலர்
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
என்னென்ன கூத்தெல்லாம் இன்னும் நாம பாக்க வேண்டி இருக்கோ தெரியல?
தாஜ் மகால் - காதலின் சின்னம்
வேதா நிலையம் - நட்பின் சின்னம்
தாஜ் மகால் - காதலின் சின்னம்
வேதா நிலையம் - நட்பின் சின்னம்
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
பப்ளிக்கா வேணாமேன்னு தான் சொல்ல பாலா சார்கே. பாலா wrote:நான் தாஜ்மகாலும் ,வேதாநிலையம் ஒண்ணுமும் நினச்சேன்
நா சொல்லாம சொன்னேன் நீங்க சொல்லியே புட்டீக
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
வாட் மேன் - யூ மீன்? மீ கொல்வேரி யூ நோ?ரா.ரா3275 wrote:கே. பாலா wrote:நான் தாஜ்மகாலும் ,வேதாநிலையம் ஒண்ணுமும் நினச்சேன்
புரியல...யூ மீன் கண்ணம்மாபேட்டை?....
யூ நோ பீடர் டாக் - மீ ஒன்லி டாக் பீடர் ஹியர்.
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
கொலவெறி wrote:வாட் மேன் - யூ மீன்? மீ கொல்வேரி யூ நோ?ரா.ரா3275 wrote:கே. பாலா wrote:நான் தாஜ்மகாலும் ,வேதாநிலையம் ஒண்ணுமும் நினச்சேன்
புரியல...யூ மீன் கண்ணம்மாபேட்டை?....
யூ நோ பீடர் டாக் - மீ ஒன்லி டாக் பீடர் ஹியர்.
மீ வாட் மேன்...யூ ...வாட்டர் மேன்...
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
நா வாட்டர் மேனா?ரா.ரா3275 wrote:மீ வாட் மேன்...யூ ...வாட்டர் மேன்...
உங்க அவதார்ல நீங்க தான் வாட்டர் புடிக்கிரீங்கோ.
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
கொலவெறி wrote:நா வாட்டர் மேனா?ரா.ரா3275 wrote:மீ வாட் மேன்...யூ ...வாட்டர் மேன்...
உங்க அவதார்ல நீங்க தான் வாட்டர் புடிக்கிரீங்கோ.
அது எங்க அக்கா பையனோட 'ஸ்மால் வாட்டர்'...
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
சொல்லவே இல்ல ரகுவரன் உங்க அக்கா பய்யன் எண்டு - அதுக்குள்ள வளர்ந்துட்டாரே.ரா.ரா3275 wrote:கொலவெறி wrote:நா வாட்டர் மேனா?ரா.ரா3275 wrote:மீ வாட் மேன்...யூ ...வாட்டர் மேன்...
உங்க அவதார்ல நீங்க தான் வாட்டர் புடிக்கிரீங்கோ.
அது எங்க அக்கா பையனோட 'ஸ்மால் வாட்டர்'...
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|