புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அழகுக்கு அழகு சேர்க்க கடலை மாவு பேஷியல்  - Page 2 I_vote_lcapஅழகுக்கு அழகு சேர்க்க கடலை மாவு பேஷியல்  - Page 2 I_voting_barஅழகுக்கு அழகு சேர்க்க கடலை மாவு பேஷியல்  - Page 2 I_vote_rcap 
5 Posts - 63%
heezulia
அழகுக்கு அழகு சேர்க்க கடலை மாவு பேஷியல்  - Page 2 I_vote_lcapஅழகுக்கு அழகு சேர்க்க கடலை மாவு பேஷியல்  - Page 2 I_voting_barஅழகுக்கு அழகு சேர்க்க கடலை மாவு பேஷியல்  - Page 2 I_vote_rcap 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
அழகுக்கு அழகு சேர்க்க கடலை மாவு பேஷியல்  - Page 2 I_vote_lcapஅழகுக்கு அழகு சேர்க்க கடலை மாவு பேஷியல்  - Page 2 I_voting_barஅழகுக்கு அழகு சேர்க்க கடலை மாவு பேஷியல்  - Page 2 I_vote_rcap 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

அழகுக்கு அழகு சேர்க்க கடலை மாவு பேஷியல்


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Mar 30, 2012 4:49 pm

First topic message reminder :

அழகுக்கு அழகு சேர்க்க கடலை மாவு பேஷியல்  - Page 2 Ld1066

கோடை வெயிலினாலும், தூசுக்களினாலும் சருமம் அதிகம் பாதிப்பிற்குள்ளாகிறது. கூந்தலும் மாசடைந்து வறண்டு விடுகிறது. சருமம், கூந்தல் பாதிப்பினால் முகத்தில் கரும்புள்ளிகள் தோன்றுவதோடு பொலிவு குறைந்து காணப்படும். இழந்த அழகை மீட்க வீட்டில் அன்றாடம் சமைக்கப் பயன்படுத்தப்படும் அடுப்பங்கறை பொருட்களே போதுமானது. எலுமிச்சை, மஞ்சள், கடலைப் பருப்பு, பாசிப்பருப்பு போன்ற பொருட்களை உபயோகப்படுத்தி முகத்தையும், சருமத்தையும் அழகாக்கலாம் என்கின்றனர் அழகியல் நிபுணர்கள்.

கடலைமாவு மஞ்சள் பேஸ்ட்

தொன்று தொட்ட முதியோர் காலத்திலிருந்து பாரம்பரியப் பொருனாக பயன்படுத்தப்படும் பொருள் கடலைமாவு, மஞ்சள்தூள். இரண்டுமே உடல் ஆரோக்கியத்திற்கும், சரும ஆரோக்கியத்திற்கும் அழகு தரக்கூடியவை. ஒரு கிண்ணத்தில் 2ஸ்பூன் கடலைமாவை எடுத்துக் கொண்டு ஒரு சிட்டிகை மஞ்சள்தூள் சேர்த்து கலக்கவும். சிறிதளவு தண்ணீர் ஊற்றி கலந்து முகத்தில் பூசி அரைமணி நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகம் கழுகி வந்தால் சருமம் மென்மையாகும்.

வழுவழுப்புக்கு கடலைமாவு பேஷியல்

அழகை பேணிக்காப்பதில் முக்கிய பங்கு வகிப்பது கடலைமாவு. கடலைமாவானது பொலிவிழந்த சருமத்தை இளமையூட்டும். இரண்டு ஸ்பூன் கடலை மாவில் சிறிதளவு தண்ணீர் விட்டு கெட்டியாக பிசைந்து கொள்ளவும். பின்னர் முகத்தில் நன்றாக தடவி ஊறவிடவும். நன்றாக உலர்ந்த பின்னர் குளிர்ந்த நீரில் முகம் கழுவினால் பளிச் என்று இருக்கும். அதேபோல் குளிக்கும் போது கடலைமாவு பூசி குளித்தால் சருமம் வழுவழுப்பாகும். சுருக்கமின்றி இளமையோடு காட்சியளிக்கலாம்.

ரோஸ் வாட்டர் கடலைமாவு

இரண்டு ஸ்பூன் கடலைமாவுடன், 4 ஸ்பூன் பால், 2 ஸ்பூன் ரோஸ் வாட்டர் சேர்த்து கலக்கவும். பின்னர் கலவையை நன்றாக முகத்தில் பூசவும். பத்து நிமிடம் கழித்து இதனை குளிர்ந்த நீரில் கழுவ சருமம் மென்மையாகும் இளமையோடு காட்சி தரும்.

பருக்கள் நீங்க

கடலை பருப்பு 1 டீஸ்பூன். ஒரு மிளகு இவற்றை எடுத்த ஒரு டீஸ்பூன் பாலில் ஊறவையுங்கள். இதனுடன் கால் டீஸ்பூன் முல்தானி மட்டி பவுடரைச் சேர்த்து கலக்குங்கள். பிறகு இதை முகத்தில் "பேக் ஆகப் போட்டு, உலர்ந்ததும் குளிர்ந்த நீரில் கழுவ்வேண்டும். பருக்கள் இருந்த படிப்படியாக மறைந்து போகும்.

பிசுபிசுப்பான சருமத்திற்கு

சருமம் எண்ணெய் வழிந்து பிசுபிசுப்பாக இருந்தால் அதற்கு கடலைமாவுடன் தயிர் சேர்த்து பேஷியல் போடுவது முகத்தை பொலிவாக்கும். ஒரு கிண்ணத்தில் கடலைமாவு எடுத்து அதில் தயிர், எலுமிச்சை சாறு ஊற்றி நன்றாக கலந்து முகத்தில் அப்ளை செய்யவும். சில நிமிடங்கள் ஊறவைத்து வெதுவெதுப்பான நீரில் கழுவவும். இதனால் எண்ணெய் பசை நீங்கி முகம் பொழிவுபெறும்.

டல் முகம் பொலிவாக

தோலுடன் இருக்கும் கடலைபருப்பு அரை கிலோ துளசி இலை 50 கிராம், வேப்பங்கொழுந்து 5 கிராம் இவற்றை நிழலில் உலர்த்தி. நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள். ஒரு கிண்ணத்தில் இரண்டு ஸ்பூன் போட்டு அதில் இரண்டு துளி எலுமிச்சை சாறு சேர்த்து முகத்துக்கு "பேக்" போட்டு ஐந்து நிமிடம் கழித்து வெதுவெதுப்பான தண்ணீரால் முகத்தைக் கழுவுங்கள். வாரம் ஒரு முறை இதைச் செய்து வந்தால், பளபளவென்று முகம் பிரகாசிக்கும்.

நன்றி : தினகரன்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

avatar
பது
தளபதி

தளபதி
பதிவுகள் : 1558
இணைந்தது : 27/04/2011
http://www.batbathu.blogsport.com

Postபது Fri Mar 30, 2012 7:15 pm

இரா.பகவதி wrote:
நான் சண்டே மட்டும் தான் வெயிலை பார்க்கிறேன்மா....
காலையில் 11 மணிக்கு ஆபீஸ் உள்ளே நுழைந்தால் மாலை 6-15 கு தான் வெளிய வருவேன்....

எனக்கு ஒண்ணும் தெரியாது வெயில் நேரம்...

பாட்டி சென்னைல 12 மணிக்கு தான் சூரியன் உதிக்குமா
நோர்வேல இருப்பங்களோ அநியாயம்

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Fri Mar 30, 2012 7:17 pm

அதி wrote:நான் கடலைமாவில் தான் தினமும் முகம் கழுவுவேன்... புன்னகை
நான் எப்போவுமே ..தண்ணீரீல்தான்.. ஜாலி



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Fri Mar 30, 2012 7:19 pm

நோர்வேல இருப்பங்களோ

இல்லை பாடு அண்ணா 11 மணிக்கு ஆஃபிஸ் போவாங்கலாம் சூரியனையே பாக்க மாட்டாங்கலாம் சிப்பு வருது

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Mar 30, 2012 7:21 pm

பது wrote:
இரா.பகவதி wrote:
நான் சண்டே மட்டும் தான் வெயிலை பார்க்கிறேன்மா....
காலையில் 11 மணிக்கு ஆபீஸ் உள்ளே நுழைந்தால் மாலை 6-15 கு தான் வெளிய வருவேன்....

எனக்கு ஒண்ணும் தெரியாது வெயில் நேரம்...

பாட்டி சென்னைல 12 மணிக்கு தான் சூரியன் உதிக்குமா
நோர்வேல இருப்பங்களோ அநியாயம்
நோர்வேல இருந்தாலும் சரி நுரேலியால
போர்வைக்குள்ள இருந்தாலும் அப்படித் தான் பது.




avatar
பது
தளபதி

தளபதி
பதிவுகள் : 1558
இணைந்தது : 27/04/2011
http://www.batbathu.blogsport.com

Postபது Fri Mar 30, 2012 7:21 pm

இரா.பகவதி wrote:
நோர்வேல இருப்பங்களோ

இல்லை பாடு அண்ணா 11 மணிக்கு ஆஃபிஸ் போவாங்கலாம் சூரியனையே பாக்க மாட்டாங்கலாம் சிப்பு வருது
பாடு அண்ணாவா என்ன பாட்டு பாட பகவதி

avatar
பது
தளபதி

தளபதி
பதிவுகள் : 1558
இணைந்தது : 27/04/2011
http://www.batbathu.blogsport.com

Postபது Fri Mar 30, 2012 7:22 pm

கொலவெறி wrote:
பது wrote:
இரா.பகவதி wrote:
நான் சண்டே மட்டும் தான் வெயிலை பார்க்கிறேன்மா....
காலையில் 11 மணிக்கு ஆபீஸ் உள்ளே நுழைந்தால் மாலை 6-15 கு தான் வெளிய வருவேன்....

எனக்கு ஒண்ணும் தெரியாது வெயில் நேரம்...

பாட்டி சென்னைல 12 மணிக்கு தான் சூரியன் உதிக்குமா
நோர்வேல இருப்பங்களோ அநியாயம்
நோர்வேல இருந்தாலும் சரி நுரேலியால
போர்வைக்குள்ள இருந்தாலும் அப்படித் தான் பது.
கொலவெறி wrote:
பது wrote:
இரா.பகவதி wrote:
நான் சண்டே மட்டும் தான் வெயிலை பார்க்கிறேன்மா....
காலையில் 11 மணிக்கு ஆபீஸ் உள்ளே நுழைந்தால் மாலை 6-15 கு தான் வெளிய வருவேன்....

எனக்கு ஒண்ணும் தெரியாது வெயில் நேரம்...

பாட்டி சென்னைல 12 மணிக்கு தான் சூரியன் உதிக்குமா
நோர்வேல இருப்பங்களோ அநியாயம்
நோர்வேல இருந்தாலும் சரி நுரேலியால
போர்வைக்குள்ள இருந்தாலும் அப்படித் தான் பது.
மெய்தான் அண்ணா

அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Fri Mar 30, 2012 7:41 pm

கே. பாலா wrote:நான் எப்போவுமே ..தண்ணீரீல்தான்.. ஜாலி
:suspect: நானும் கடலை மாவைத் தேய்த்துவிட்டு தண்ணீரில் தான் கழுவுவேன்

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Fri Mar 30, 2012 7:47 pm

ஆமா...இது அழகான மூஞ்சி வேணும்கரவங்களுக்கு...
அழகாவே இருக்கவங்களுக்கு?...
(யார்னெல்லாம் கேக்கப்புடாது)



அழகுக்கு அழகு சேர்க்க கடலை மாவு பேஷியல்  - Page 2 224747944

அழகுக்கு அழகு சேர்க்க கடலை மாவு பேஷியல்  - Page 2 Rஅழகுக்கு அழகு சேர்க்க கடலை மாவு பேஷியல்  - Page 2 Aஅழகுக்கு அழகு சேர்க்க கடலை மாவு பேஷியல்  - Page 2 Emptyஅழகுக்கு அழகு சேர்க்க கடலை மாவு பேஷியல்  - Page 2 Rஅழகுக்கு அழகு சேர்க்க கடலை மாவு பேஷியல்  - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Mar 30, 2012 7:51 pm

ரா.ரா3275 wrote:ஆமா...இது அழகான மூஞ்சி வேணும்கரவங்களுக்கு...
அழகாவே இருக்கவங்களுக்கு?...
(யார்னெல்லாம் கேக்கப்புடாது)
எங்க பாட்டி கூட பிறவியிலேயே அழகு ராரா - இத முன்னவே உங்களுக்கு சொல்ல மறந்துட்டேன். தப்பா நெனச்சுக்காதீங்க. புன்னகை




ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Fri Mar 30, 2012 7:53 pm

கொலவெறி wrote:
ரா.ரா3275 wrote:ஆமா...இது அழகான மூஞ்சி வேணும்கரவங்களுக்கு...
அழகாவே இருக்கவங்களுக்கு?...
(யார்னெல்லாம் கேக்கப்புடாது)
எங்க பாட்டி கூட பிறவியிலேயே அழகு ராரா - இத முன்னவே உங்களுக்கு சொல்ல மறந்துட்டேன். தப்பா நெனச்சுக்காதீங்க. புன்னகை

ஓ..அப்படியா?..பத்து...அது தசாவதாரப் பாட்டி வேஷம் போட்ட இனியவனா இருக்கப் போவுது... கண்ணடி



அழகுக்கு அழகு சேர்க்க கடலை மாவு பேஷியல்  - Page 2 224747944

அழகுக்கு அழகு சேர்க்க கடலை மாவு பேஷியல்  - Page 2 Rஅழகுக்கு அழகு சேர்க்க கடலை மாவு பேஷியல்  - Page 2 Aஅழகுக்கு அழகு சேர்க்க கடலை மாவு பேஷியல்  - Page 2 Emptyஅழகுக்கு அழகு சேர்க்க கடலை மாவு பேஷியல்  - Page 2 Rஅழகுக்கு அழகு சேர்க்க கடலை மாவு பேஷியல்  - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக