புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மழை பெய்த இரவில்........ Poll_c10மழை பெய்த இரவில்........ Poll_m10மழை பெய்த இரவில்........ Poll_c10 
7 Posts - 64%
heezulia
மழை பெய்த இரவில்........ Poll_c10மழை பெய்த இரவில்........ Poll_m10மழை பெய்த இரவில்........ Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
மழை பெய்த இரவில்........ Poll_c10மழை பெய்த இரவில்........ Poll_m10மழை பெய்த இரவில்........ Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மழை பெய்த இரவில்........ Poll_c10மழை பெய்த இரவில்........ Poll_m10மழை பெய்த இரவில்........ Poll_c10 
139 Posts - 43%
ayyasamy ram
மழை பெய்த இரவில்........ Poll_c10மழை பெய்த இரவில்........ Poll_m10மழை பெய்த இரவில்........ Poll_c10 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
மழை பெய்த இரவில்........ Poll_c10மழை பெய்த இரவில்........ Poll_m10மழை பெய்த இரவில்........ Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
மழை பெய்த இரவில்........ Poll_c10மழை பெய்த இரவில்........ Poll_m10மழை பெய்த இரவில்........ Poll_c10 
16 Posts - 5%
Rathinavelu
மழை பெய்த இரவில்........ Poll_c10மழை பெய்த இரவில்........ Poll_m10மழை பெய்த இரவில்........ Poll_c10 
8 Posts - 2%
prajai
மழை பெய்த இரவில்........ Poll_c10மழை பெய்த இரவில்........ Poll_m10மழை பெய்த இரவில்........ Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
மழை பெய்த இரவில்........ Poll_c10மழை பெய்த இரவில்........ Poll_m10மழை பெய்த இரவில்........ Poll_c10 
4 Posts - 1%
Guna.D
மழை பெய்த இரவில்........ Poll_c10மழை பெய்த இரவில்........ Poll_m10மழை பெய்த இரவில்........ Poll_c10 
4 Posts - 1%
mruthun
மழை பெய்த இரவில்........ Poll_c10மழை பெய்த இரவில்........ Poll_m10மழை பெய்த இரவில்........ Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
மழை பெய்த இரவில்........ Poll_c10மழை பெய்த இரவில்........ Poll_m10மழை பெய்த இரவில்........ Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மழை பெய்த இரவில்........


   
   

Page 1 of 2 1, 2  Next

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sat Mar 03, 2012 4:49 pm

இன்றும்.......
மழை பெய்து கொண்டிருக்கிறது.

எரியாத அடுப்பின் கீழ்
வால் சுருட்டித் தூங்குகிறது பூனை.

எமது தலைவர்களின்...
ஒரு வேளை..."தொடர்........."
உண்ணாவிரதத்தைக் கேலி செய்யும்
"சேரிக்" குழந்தைகள்....
இன்றும் தம் வயிற்றில்
"ஈரத் துணி"யை வயிற்றில் போர்த்தியபடி...
தமது சோற்றுக் கனவைக் காண்கின்றன.
மழையின் உதவியோடு...
"பசி" ஒரு "மனிதனை" வீழ்த்திக் கொண்டிருந்தது.
"நல்லார் ஒருவர் உளரேல்--
அவர் பொருட்டுப் பெய்யும் மழை".....
அந்த இரவில்தான்....
ஒரு "திருடனைத்"தயாரித்துக் கொண்டிருந்தது...
மனிதனிலிருந்து.







ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Mar 03, 2012 4:52 pm

பசி பத்தும் செய்யும் ......... சோகம்

கவிதை வாசித்ததும் வருத்தமா இருக்கு சோகம்

எனக்கு யாராவது பசினு சொன்னாலே மனது தாங்காது .

கவிதை சூப்பர் அருமையிருக்கு



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sat Mar 03, 2012 4:56 pm

ரொம்பவும் நன்றி! ஜாஹீதா பானு.

பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Sat Mar 03, 2012 9:15 pm

நல்லதொரு கவிதை! பாராட்டுக்கள்!

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sat Mar 03, 2012 9:21 pm

ரொம்பவும் நன்றி! பார்த்திபன்.

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Sun Mar 04, 2012 4:45 am

rameshnaga wrote:இன்றும்.......
மழை பெய்து கொண்டிருக்கிறது.

எரியாத அடுப்பின் கீழ்
வால் சுருட்டித் தூங்குகிறது பூனை.

எமது தலைவர்களின்...
ஒரு வேளை..."தொடர்........."
உண்ணாவிரதத்தைக் கேலி செய்யும்
"சேரிக்" குழந்தைகள்....
இன்றும் தம் வயிற்றில்
"ஈரத் துணி"யை வயிற்றில் போர்த்தியபடி...
தமது சோற்றுக் கனவைக் காண்கின்றன.
மழையின் உதவியோடு...
"பசி" ஒரு "மனிதனை" வீழ்த்திக் கொண்டிருந்தது.
"நல்லார் ஒருவர் உளரேல்--
அவர் பொருட்டுப் பெய்யும் மழை".....
அந்த இரவில்தான்....
ஒரு "திருடனைத்"தயாரித்துக் கொண்டிருந்தது...
மனிதனிலிருந்து.

அருமை கவி.... மகிழ்ச்சி
ஹர்ஷித்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ஹர்ஷித்

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Mon Mar 05, 2012 11:46 am

ரொம்பவும் நன்றி! ஜேன்.செல்வகுமார்.

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Tue Mar 27, 2012 8:39 pm

ஜேன் செல்வகுமார் wrote:
rameshnaga wrote:இன்றும்.......
மழை பெய்து கொண்டிருக்கிறது.

எரியாத அடுப்பின் கீழ்
வால் சுருட்டித் தூங்குகிறது பூனை.

எமது தலைவர்களின்...
ஒரு வேளை..."தொடர்........."
உண்ணாவிரதத்தைக் கேலி செய்யும்
"சேரிக்" குழந்தைகள்....
இன்றும் தம் வயிற்றில்
"ஈரத் துணி"யை வயிற்றில் போர்த்தியபடி...
தமது சோற்றுக் கனவைக் காண்கின்றன.
மழையின் உதவியோடு...
"பசி" ஒரு "மனிதனை" வீழ்த்திக் கொண்டிருந்தது.
"நல்லார் ஒருவர் உளரேல்--
அவர் பொருட்டுப் பெய்யும் மழை".....
அந்த இரவில்தான்....
ஒரு "திருடனைத்"தயாரித்துக் கொண்டிருந்தது...
மனிதனிலிருந்து.

அருமை கவி.... மகிழ்ச்சி


ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Tue Mar 27, 2012 9:08 pm

திருடன் தயாரிக்கப்படுகிறான் மனிதனிலிருந்து...
அற்புதமானக் கருத்து ரமேஷ்நாகா அவர்களே... சூப்பருங்க



மழை பெய்த இரவில்........ 224747944

மழை பெய்த இரவில்........ Rமழை பெய்த இரவில்........ Aமழை பெய்த இரவில்........ Emptyமழை பெய்த இரவில்........ Rமழை பெய்த இரவில்........ A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
sinthiyarasu
sinthiyarasu
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 546
இணைந்தது : 27/02/2012

Postsinthiyarasu Tue Mar 27, 2012 10:24 pm

மிக மிக அழகான வரிகள். வாழ்த்துக்கள்.

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக