புதிய பதிவுகள்
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:40
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 15:39
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 15:35
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 15:33
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 15:23
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:52
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 14:39
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 14:24
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 9:44
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 8:47
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 8:45
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 8:43
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 8:41
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 8:38
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 21:57
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 18:29
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 16:50
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 14:29
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05
» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:00
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon 16 Sep 2024 - 16:01
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 16 Sep 2024 - 15:17
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 16 Sep 2024 - 13:04
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Mon 16 Sep 2024 - 1:17
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 23:31
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:30
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:28
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:26
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:24
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:22
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:19
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:16
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:15
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:13
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:12
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:09
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:06
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:05
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:04
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 17:49
by heezulia Today at 15:40
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 15:39
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 15:35
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 15:33
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 15:23
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:52
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 14:39
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 14:24
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 9:44
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 8:47
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 8:45
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 8:43
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 8:41
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 8:38
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 21:57
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 18:29
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 16:50
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 14:29
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05
» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:00
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon 16 Sep 2024 - 16:01
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 16 Sep 2024 - 15:17
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 16 Sep 2024 - 13:04
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Mon 16 Sep 2024 - 1:17
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 23:31
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:30
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:28
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:26
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:24
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:22
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:19
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:16
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:15
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:13
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:12
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:09
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:06
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:05
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:04
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 17:49
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சாகுபடி நிலங்களைக் காப்பாற்ற சட்டம் தேவையில்லை: ஜெ.
Page 1 of 1 •
- பிரசன்னாசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
சென்னை: சாகுபடி நிலங்களை காப்பாற்ற நன்னீர் நிலம் மற்றும் நஞ்சை நிலம் பாதுகாப்புச் சட்டம், தற்போது தேவையில்லை என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார்.
இதுதொடர்பாக, சட்டப்பேரவையில் இன்று காங்கிரஸ் உறுப்பினர் விஜயதரணியின் கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், "இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த விளவங்கோடு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.விஜயதரணி, நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில் நேற்று, அதாவது, கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்தில் நெல் சாகுபடி செய்யும் பரப்பளவு சுமார் 2 லட்சம் ஹெக்டேர் குறைந்துள்ளது என்றும், 6.25 கோடியிலிருந்து 7.25 கோடியாக, சுமார் 1 கோடி அளவுக்கு மக்கள் தொகை உயர்ந்துள்ளது என்றும் கூறினார்.
அத்துடன், சாகுபடி நிலங்களை காப்பாற்ற நன்னீர் நிலம் மற்றும் நஞ்சை நிலம் பாதுகாப்புச் சட்டத்தை, அதாவது, Conservation of Wet Land and Paddy Field Act கொண்டு வர வேண்டும் என்றும் கூறியிருந்தார்.
வேளாண் வளர்ச்சிக்கு எனது தலைமையிலான அரசு மிகுந்த முன்னுரிமை அளித்து வருகிறது. 2005-06-ல் நெல் சாகுபடி பரப்பளவு 20.50 லட்சம் ஹெக்டேர் ஆக இருந்தது. இது முந்தைய மைனாரிட்டி தி.மு.க. ஆட்சிக் காலத்தில் குறைந்தது.
2010-11 ஆம் ஆண்டு நெல் சாகுபடி பரப்பளவு 19.05 லட்சம் ஹெக்டேர் என்ற அளவில் தான் இருந்தது. நாங்கள் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, 2011-12 ஆம் ஆண்டில், இது மீண்டும் 20.74 லட்சம் ஹெக்டேர் என்ற உயர் அளவை எட்டியுள்ளது. அதே போன்று தான், 2011-12 ஆம் ஆண்டில் உணவு தானிய உற்பத்தி மிக உயரிய அளவான 105 லட்சம் மெட்ரிக் டன் என்ற அளவில் இருக்கும்.
விவசாயத்தில் இரண்டாம் பசுமைப் புரட்சியை ஏற்படுத்தி அதன் மூலம் விவசாயிகளின் வருமானத்தை பெருக்கவும், உணவு தானிய உற்பத்தியை அதிகரிக்கவும் எனது தலைமையிலான அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
விவசாயிகளுக்கு தரமான விதைகள் தங்கு தடையின்றி கிடைப்பதை உறுதி செய்தல், தேவையான உரங்கள் உரிய காலத்தில் கிடைக்கச் செய்தல், நுண்ணீர் பாசனத் திட்டங்களுக்கு சிறு, குறு விவசாயிகளுக்கு 100 விழுக்காடு மானியமும், மற்ற விவசாயிகளுக்கு 75 விழுக்காடு மானியமும் வழங்குதல், தேவையான பயிர்க் கடன்கள் காலத்தே கிடைக்கச் செய்தல், முறையான கடன் செலுத்தும் விவசாயிகளுக்கு வட்டியே இல்லாமல் பயிர்க் கடன் வழங்குதல்,
விவசாயம் இயந்திரமாக்கப்படுவதை ஊக்குவித்தல், விவசாய இயந்திரங்கள் குறைந்த கட்டணத்தில் வாடகைக்கு கிடைப்பதை உறுதி செய்தல், விவசாய விளை பொருட்களுக்கு உரிய நியாயமான விலை கிடைப்பதை உறுதி செய்தல் என பல்வேறு நடவடிக்கைகளை எனது தலைமையிலான அரசு எடுத்து வருகிறது.
இந்த நடவடிக்கைகளின் காரணமாகத்தான் 2010-11 ஆம் ஆண்டு 19.05 லட்சம் ஹெக்டேர் என்று இருந்த நெல் சாகுபடி பரப்பு, 2011-12 ஆம் ஆண்டில் 20.74 லட்சம் ஹெக்டேர் என்ற அளவுக்கு உயர்ந்துள்ளது.
எனவே, உறுப்பினர் விஜயதரணி குறிப்பிட்டது போன்ற சாகுபடி நிலங்களை காப்பாற்ற நன்னீர் நிலம் மற்றும் நஞ்சை நிலம் பாதுகாப்புச் சட்டம், Conservation of Wet Land and Paddy Field Act என்ற ஒரு சட்டம் தற்போது தேவையில்லை என்பதைத் தெரிவித்துக் கொண்டு அமைகிறேன்," என்றார் முதல்வர் ஜெயலலிதா.
விகடன் .com
இதுதொடர்பாக, சட்டப்பேரவையில் இன்று காங்கிரஸ் உறுப்பினர் விஜயதரணியின் கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், "இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த விளவங்கோடு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.விஜயதரணி, நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில் நேற்று, அதாவது, கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்தில் நெல் சாகுபடி செய்யும் பரப்பளவு சுமார் 2 லட்சம் ஹெக்டேர் குறைந்துள்ளது என்றும், 6.25 கோடியிலிருந்து 7.25 கோடியாக, சுமார் 1 கோடி அளவுக்கு மக்கள் தொகை உயர்ந்துள்ளது என்றும் கூறினார்.
அத்துடன், சாகுபடி நிலங்களை காப்பாற்ற நன்னீர் நிலம் மற்றும் நஞ்சை நிலம் பாதுகாப்புச் சட்டத்தை, அதாவது, Conservation of Wet Land and Paddy Field Act கொண்டு வர வேண்டும் என்றும் கூறியிருந்தார்.
வேளாண் வளர்ச்சிக்கு எனது தலைமையிலான அரசு மிகுந்த முன்னுரிமை அளித்து வருகிறது. 2005-06-ல் நெல் சாகுபடி பரப்பளவு 20.50 லட்சம் ஹெக்டேர் ஆக இருந்தது. இது முந்தைய மைனாரிட்டி தி.மு.க. ஆட்சிக் காலத்தில் குறைந்தது.
2010-11 ஆம் ஆண்டு நெல் சாகுபடி பரப்பளவு 19.05 லட்சம் ஹெக்டேர் என்ற அளவில் தான் இருந்தது. நாங்கள் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, 2011-12 ஆம் ஆண்டில், இது மீண்டும் 20.74 லட்சம் ஹெக்டேர் என்ற உயர் அளவை எட்டியுள்ளது. அதே போன்று தான், 2011-12 ஆம் ஆண்டில் உணவு தானிய உற்பத்தி மிக உயரிய அளவான 105 லட்சம் மெட்ரிக் டன் என்ற அளவில் இருக்கும்.
விவசாயத்தில் இரண்டாம் பசுமைப் புரட்சியை ஏற்படுத்தி அதன் மூலம் விவசாயிகளின் வருமானத்தை பெருக்கவும், உணவு தானிய உற்பத்தியை அதிகரிக்கவும் எனது தலைமையிலான அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
விவசாயிகளுக்கு தரமான விதைகள் தங்கு தடையின்றி கிடைப்பதை உறுதி செய்தல், தேவையான உரங்கள் உரிய காலத்தில் கிடைக்கச் செய்தல், நுண்ணீர் பாசனத் திட்டங்களுக்கு சிறு, குறு விவசாயிகளுக்கு 100 விழுக்காடு மானியமும், மற்ற விவசாயிகளுக்கு 75 விழுக்காடு மானியமும் வழங்குதல், தேவையான பயிர்க் கடன்கள் காலத்தே கிடைக்கச் செய்தல், முறையான கடன் செலுத்தும் விவசாயிகளுக்கு வட்டியே இல்லாமல் பயிர்க் கடன் வழங்குதல்,
விவசாயம் இயந்திரமாக்கப்படுவதை ஊக்குவித்தல், விவசாய இயந்திரங்கள் குறைந்த கட்டணத்தில் வாடகைக்கு கிடைப்பதை உறுதி செய்தல், விவசாய விளை பொருட்களுக்கு உரிய நியாயமான விலை கிடைப்பதை உறுதி செய்தல் என பல்வேறு நடவடிக்கைகளை எனது தலைமையிலான அரசு எடுத்து வருகிறது.
இந்த நடவடிக்கைகளின் காரணமாகத்தான் 2010-11 ஆம் ஆண்டு 19.05 லட்சம் ஹெக்டேர் என்று இருந்த நெல் சாகுபடி பரப்பு, 2011-12 ஆம் ஆண்டில் 20.74 லட்சம் ஹெக்டேர் என்ற அளவுக்கு உயர்ந்துள்ளது.
எனவே, உறுப்பினர் விஜயதரணி குறிப்பிட்டது போன்ற சாகுபடி நிலங்களை காப்பாற்ற நன்னீர் நிலம் மற்றும் நஞ்சை நிலம் பாதுகாப்புச் சட்டம், Conservation of Wet Land and Paddy Field Act என்ற ஒரு சட்டம் தற்போது தேவையில்லை என்பதைத் தெரிவித்துக் கொண்டு அமைகிறேன்," என்றார் முதல்வர் ஜெயலலிதா.
விகடன் .com
- கேசவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
போறபோக்கை பார்தா இன்னும் ஐந்து வருடம் களித்து மாடிமேல் தான் விவசாயம் செய்யவேண்டும் போல உள்ளது
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|