புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ராசாத்தியின் சடங்குகள் Poll_c10ராசாத்தியின் சடங்குகள் Poll_m10ராசாத்தியின் சடங்குகள் Poll_c10 
37 Posts - 77%
dhilipdsp
ராசாத்தியின் சடங்குகள் Poll_c10ராசாத்தியின் சடங்குகள் Poll_m10ராசாத்தியின் சடங்குகள் Poll_c10 
4 Posts - 8%
வேல்முருகன் காசி
ராசாத்தியின் சடங்குகள் Poll_c10ராசாத்தியின் சடங்குகள் Poll_m10ராசாத்தியின் சடங்குகள் Poll_c10 
3 Posts - 6%
heezulia
ராசாத்தியின் சடங்குகள் Poll_c10ராசாத்தியின் சடங்குகள் Poll_m10ராசாத்தியின் சடங்குகள் Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
ராசாத்தியின் சடங்குகள் Poll_c10ராசாத்தியின் சடங்குகள் Poll_m10ராசாத்தியின் சடங்குகள் Poll_c10 
2 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ராசாத்தியின் சடங்குகள் Poll_c10ராசாத்தியின் சடங்குகள் Poll_m10ராசாத்தியின் சடங்குகள் Poll_c10 
32 Posts - 80%
dhilipdsp
ராசாத்தியின் சடங்குகள் Poll_c10ராசாத்தியின் சடங்குகள் Poll_m10ராசாத்தியின் சடங்குகள் Poll_c10 
4 Posts - 10%
வேல்முருகன் காசி
ராசாத்தியின் சடங்குகள் Poll_c10ராசாத்தியின் சடங்குகள் Poll_m10ராசாத்தியின் சடங்குகள் Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
ராசாத்தியின் சடங்குகள் Poll_c10ராசாத்தியின் சடங்குகள் Poll_m10ராசாத்தியின் சடங்குகள் Poll_c10 
2 Posts - 5%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ராசாத்தியின் சடங்குகள்


   
   
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Thu Mar 29, 2012 11:11 am

ராசாத்தியின் சடங்குகள் IMG_0008


நாடி நரம்புகள்
செயலிழந்த சரீரத்தில்
இழுபடும் மூச்சில் துடிதுடித்தபடி
உயிர்

உறவுகள் அழ
ஊரார் அனுதாபம் உதிர்க்க
நடுவீட்டில் காட்சிப் பொருளாய்
நான்

தலைப்புள்ள
அவன் பால் ஊத்தினால்தான்
இழுத்துகிட்டு இருக்க உசிரு அடங்கும்
கூட்டத்தில் யாரோ

நொடிகளில் மரணம்
இமைகள் மெல்லிதாய் மூட
சிந்தை திரையில் ஒளிர்ந்தது
பழைய நிகழ்வுகள்

ங்க.. ங்க ...
பச்சைகுருதி படிந்த உடலுமாய்
தொப்புள்கொடி வெட்டிய வலியில்
முதல் அழுகை

ராசாத்தி ராசாத்தி
காதுகளில் ஓதப்பட்ட சொல்
இதழிடையே விழுந்த சுவை
ச்சேனைத் துளி

கூடிவந்த சிலர்
என்னை தொட்டு தூக்கியும்
முத்தமிட்டும் சிதற விட்டனர்
புன்னகையை

அம்மா ....
அடிவயிற்றைப் பிடித்தபடி
வலியால் கத்த பாவாடையில்
பிசுபிசுத்தது ஈரம்

பெரிய மனுஷி
குலவ சத்தமும் மஞ்சள் நீரும்
ஊற்றி ஊருக்க்ச் சொன்னார்கள்
உறவுகள்

சீவி சிங்காரிச்சு
எத்தனையோ ஏதேதோ மனிதர்களின்முன்
தொழுதும் கும்பிட்டும் இறுதியில்
சம்மத மூளல்


உறவுகளையும்
ஊரையும் தட்டியெழுப்பி தடபுடலாக
அரங்கேறிய பெரும் சடங்கு
திருமணம்

கைநிறைய
வளையலும் வாய்நிறைய இனிப்பும்
தலைப்பிரசவ தாய்வீடு வழியனுப்பல்
சடங்கு

சின்னதும்
பெரியதுமாய் எத்தனை எத்தனையோ
காரண காரியங்களற்ற சடங்குகளின்
அரங்கேற்றம்

நீண்ட
இணை பயணத்திற்குப்பின்
உறவையும் உயிரையும் முறித்து
வாழ்கையை பங்கிட்டவன்

ஒப்பாரி ஓல
சத்தமிட்டும் கண்ணீர் ஒழுக்கியும்
பொட்டும் தாலியும் வளையலும் உடைத்த
விதவைச் சடங்கு

சற்றென
நினைவுகளில் கருமை படிய
முதல் சீம்பால் குடித்து வளர்ந்த மூத்தமகன்
இறுதிப் பாலுமாய் நிற்பத்தை கண்டாள்
மூடிய இமைவழியே

இறுதிப் பாலின்
ஒருதுளி இதழ் நனைக்கக
ஒரு பெரும் மூச்சில் அணைந்தது
உயிர்

எதோ ஒரு
ஆற்றங்கரை நீரில் தற்பனம்
மெல்ல மெல்ல கரைந்து கொண்டிருந்தாள்
ராசாத்தி

வார மாத
வருடமென தொடர்கிறது
ராசாத்தி இறந்தபின்னும் அவளுக்கான
சடங்குகள்




செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
பேகன்
பேகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011

Postபேகன் Thu Mar 29, 2012 11:33 am

சரியான சாட்டையடி கவிதை !! கேட்டால் அறிவியல் எனபார்கள் அறிவாளிகள்

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu Mar 29, 2012 12:58 pm

அருமையான வரிகளை கொண்டு எழுதி இருக்கீங்க செய்யது அலி.
இதுல காது குத்துர சடங்கை விட்டுட்டீங்களே



ராசாத்தியின் சடங்குகள் Uராசாத்தியின் சடங்குகள் Dராசாத்தியின் சடங்குகள் Aராசாத்தியின் சடங்குகள் Yராசாத்தியின் சடங்குகள் Aராசாத்தியின் சடங்குகள் Sராசாத்தியின் சடங்குகள் Uராசாத்தியின் சடங்குகள் Dராசாத்தியின் சடங்குகள் Hராசாத்தியின் சடங்குகள் A
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Thu Mar 29, 2012 1:03 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க




ராசாத்தியின் சடங்குகள் Power-Star-Srinivasan
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Mon Jun 11, 2012 4:55 pm

பேகன் wrote:சரியான சாட்டையடி கவிதை !! கேட்டால் அறிவியல் எனபார்கள் அறிவாளிகள்

மிக்க நன்றி



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Mon Jun 11, 2012 4:55 pm

உதயசுதா wrote:அருமையான வரிகளை கொண்டு எழுதி இருக்கீங்க செய்யது அலி.
இதுல காது குத்துர சடங்கை விட்டுட்டீங்களே

மிக்க நன்றி



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Mon Jun 11, 2012 4:56 pm

பிளேடு பக்கிரி wrote: சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

மிக்க நன்றி



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக