புதிய பதிவுகள்
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Sun Jun 02, 2024 2:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விவாதம் வேண்டாம்; நடவடிக்கை வேண்டும்  Poll_c10விவாதம் வேண்டாம்; நடவடிக்கை வேண்டும்  Poll_m10விவாதம் வேண்டாம்; நடவடிக்கை வேண்டும்  Poll_c10 
16 Posts - 59%
heezulia
விவாதம் வேண்டாம்; நடவடிக்கை வேண்டும்  Poll_c10விவாதம் வேண்டாம்; நடவடிக்கை வேண்டும்  Poll_m10விவாதம் வேண்டாம்; நடவடிக்கை வேண்டும்  Poll_c10 
11 Posts - 41%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
விவாதம் வேண்டாம்; நடவடிக்கை வேண்டும்  Poll_c10விவாதம் வேண்டாம்; நடவடிக்கை வேண்டும்  Poll_m10விவாதம் வேண்டாம்; நடவடிக்கை வேண்டும்  Poll_c10 
58 Posts - 62%
heezulia
விவாதம் வேண்டாம்; நடவடிக்கை வேண்டும்  Poll_c10விவாதம் வேண்டாம்; நடவடிக்கை வேண்டும்  Poll_m10விவாதம் வேண்டாம்; நடவடிக்கை வேண்டும்  Poll_c10 
32 Posts - 34%
T.N.Balasubramanian
விவாதம் வேண்டாம்; நடவடிக்கை வேண்டும்  Poll_c10விவாதம் வேண்டாம்; நடவடிக்கை வேண்டும்  Poll_m10விவாதம் வேண்டாம்; நடவடிக்கை வேண்டும்  Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
விவாதம் வேண்டாம்; நடவடிக்கை வேண்டும்  Poll_c10விவாதம் வேண்டாம்; நடவடிக்கை வேண்டும்  Poll_m10விவாதம் வேண்டாம்; நடவடிக்கை வேண்டும்  Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விவாதம் வேண்டாம்; நடவடிக்கை வேண்டும்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Mar 29, 2012 11:17 am



ஐக்கிய முற்போக்கு கூட்டணி 2-வது முறையாக ஆட்சிப்பொறுப்பை ஏற்றதில் இருந்தே, ஒவ்வொரு நாளும் பரபரப்பாகவே கடத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மக்களுக்கு பயனளிக்கும் நல்ல திட்டங்களை மத்திய அரசாங்கம் நிறைவேற்றினாலும், அதையெல்லாம் மூடி மறைக்கும் வகையில், நிலாவை மறைக்கும் கருமேகங்களாக ஒன்றன்பின் ஒன்றாக ஊழல் புகார்கள் வந்துகொண்டே இருக்கின்றன. `ஆதர்ஷ் வீட்டு வசதி ஊழல், காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஊழல், 2ஜி அலைவரிசை ஊழல்' என்று பரபரப்பான பேச்சுக்கள் அடங்கிய சூழ்நிலையில், அடுத்து நிலக்கரி சுரங்க ஊழல் என்று புதிதாக ஒரு ஊழல் தலையெடுத்ததே சங்கடமாக இருந்தது.

இந்த நேரத்தில், ராணுவ தலைமை தளபதி வி.கே.சிங் கூறியுள்ள ஒரு பெரிய குற்றச்சாட்டு, மக்களின் காதில் ஈயத்தை காய்ச்சி ஊற்றியதுபோல இருக்கிறது. சீருடை அணிந்த பணியாளர்கள், அது போலீசாக இருந்தாலும் சரி, வனத்துறையாக இருந்தாலும் சரி, சுங்க இலாகாவாக இருந்தாலும் சரி, கலால்வரி இலாகாவாக இருந்தாலும் சரி, ரெயில்வே, தபால் இலாகா என்று எந்த துறையாக இருந்தாலும் சரி, அவர்களெல்லாம் மற்றவர்களுக்கு முன்மாதிரியாக, கட்டுப்பாட்டுக்கு எடுத்துக்காட்டாக விளங்க வேண்டும் என்று நாடு எதிர்பார்க்கிறது. சீருடை பணிகளின் தாயாக விளங்குவது முப்படைகள்தான். அவர்களின் பழக்கவழக்கங்களும், கட்டுப்பாடான முறைகளும், கடமை உணர்வும் எப்போதுமே மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக விளங்கவேண்டும் என்பதுதான் தாய்த்திருநாட்டின் எதிர்பார்ப்பாகும்.

அதனால்தான் கிராமப்புறங்களில், பதவியிலிருந்து ஓய்வு பெற்று பல ஆண்டுகள் ஆனாலும் `பட்டாளத்தான்' என்று ஒரு தனி மதிப்பு அவர்கள் மீது உண்டு. இந்த நிலையில், தலைமை தளபதியாக உள்ள ஜெனரல் வி.கே.சிங் தனது ஓய்வுபெறும் காலத்தை நீட்டிப்பதற்காக "நான் 1950-ல் பிறக்கவில்லை, 1951-ல்தான் பிறந்தேன்'' என்று அரசாங்கத்துடன் முட்டி மோதியது, மக்களை முகம் சுழிக்க வைத்தது. ஒருவழியாக அந்த பிரச்சினை முடிந்து, ஈரம் காய்வதற்கு முன்பே, ஒரு ஆங்கிலப்பத்திரிகைக்கு தலைமை தளபதி வி.கே.சிங் ஒரு சிறப்பு பேட்டி கொடுத்தார். அதில், ராணுவத்தில் பயன்படுத்தப்படும் `டாட்ரா' என்ற பெயர்கொண்ட 600 வாகனங்களை வாங்குவதற்கு ஒப்புதல் அளிப்பதற்காக, மற்றொரு உயர் அதிகாரி தனக்கு ரூ.14 கோடி லஞ்சம் கொடுக்க முன் வந்தார். இதை நான் அப்போதே ராணுவ மந்திரி ஏ.கே.அந்தோணியிடம் சொல்லிவிட்டேன் என்று கேட்பதற்கே காது கூசும் அளவுக்கு ஒரு பெரிய புகாரை பகிரங்கமாகவே கூறினார். இந்த விஷயம் பாராளுமன்றத்தில் பூதாகரமாக வெடித்தது.

இந்த நிலையில், ஏ.கே.அந்தோணி, "ராணுவ தளபதியிடம் லெப்டினண்ட் ஜெனரலாக பணியாற்றிய தேஜிந்தர் சிங், தன்னிடம் லஞ்சம் கொடுக்க வந்தார் என்று கூறினார். நான் அப்படியே அதிர்ச்சியில் உறைந்துபோனேன். அவரிடம் எழுத்துப்பூர்வமாக ஒரு புகார் கொடுக்க சொன்னேன். ஆனால், அவர் கொடுக்கவில்லை. இதன்மீது நடவடிக்கை எடுக்கவும் சொன்னேன். ஆனால், அவர் இந்த விஷயத்தில் அப்போது மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கவும் விரும்பவில்லை'' என்று பதில் அளித்தார் என்றார்.

இது சாதாரண விஷயமல்ல. எல்லைப்புறத்தில் நம் நாட்டை பாதுகாக்க முட்டளவில் பனியில் நின்றுகொண்டு, கண்களை நாலா பக்கமும் சுழற்றிக்கொண்டு, இரவு-பகலாக துப்பாக்கியை வைத்து குறிப்பார்த்துக்கொண்டே பணியாற்றும் நமது ஜவான்களின் உயிரோடு விளையாடும் விஷயமல்லவா? ஒரு ராணுவ தலைமை தளபதிக்கு லஞ்சம் கொடுப்பதற்கு, நேரடியாக வந்து பேசுவதற்கு, அவருக்கு கீழ்பணியாற்றும் ஒரு அதிகாரிக்கு எப்படி தைரியம் வந்தது? அப்படியானால், லஞ்சம் என்பது அங்கும் ஆழ ஊடுருவிவிட்டதா? இது ஒரு பக்கம். மற்றொரு பக்கம், ராணுவ மந்திரி இப்படியொரு புகார் வந்தபோதே, இப்போது எடுத்திருக்கிறாரே நடவடிக்கை, அதை அப்போதே எடுத்திருக்கவேண்டுமே? கேட்கவே நெஞ்சம் பதைபதைக்கிறதே? ராணுவத்திலேயே ஊழல் ஊடுருவிவிட்டது என்றால், நாட்டின் பாதுகாப்பு என்ன ஆவது?

இதற்கிடையில், ராணுவ தலைமை தளபதி, பிரதமருக்கு எழுதிய கடிதம் நேற்று வெளியே வந்துவிட்டது. நமது நாட்டின் பாதுகாப்பே அச்சப்படும் வகையில் இருப்பதாக கூறி, மேலும் பல தகவல்கள் அந்த கடிதத்தில் கூறியிருக்கிறார். பாராளுமன்றத்தில் கூறப்பட்டதுபோல, இது நாட்டின் பாதுகாப்பு தொடர்பான விஷயம். இதில், `பொது விவாதம் வேண்டாம், ஆனால் சி.பி.ஐ. நடவடிக்கையை வேகப்படுத்தி, ஒருசில நாட்களுக்குள் யார் குற்றவாளி?' என்பதை கண்டுபிடித்து, அதிகப்பட்ச தண்டனையை வாங்கிக்கொடுக்க வேண்டும் என்பதே, பொதுமக்களின் கோரிக்கையாகும்.

தினதந்தி



விவாதம் வேண்டாம்; நடவடிக்கை வேண்டும்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Thu Mar 29, 2012 11:29 am

இந்த காங்கிரஸ் நாய்ங்க ராணுவத்தையும் விட்டு வைக்கல... என்ன கொடுமை சார் இது
இவனுங்கள ஒரு கூட்டம் அறிவில்லாத மக்களும் நம்பிட்டு இருக்கு என்ன கொடுமை சார் இது




விவாதம் வேண்டாம்; நடவடிக்கை வேண்டும்  Power-Star-Srinivasan

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக