புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Today at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
by heezulia Today at 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Today at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
ஜாஹீதாபானு |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
ஜாஹீதாபானு |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
இது போன்ற கொலைவெறிகளை எப்படி தடுப்பது !!
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
First topic message reminder :
ஃப்ரெண்ட் குறிப்பு :- இப்போ இந்தியா பூரா யென் உலகம் பூரா இந்த கொலவெறித்தானே பேச்சா இருக்கு அதுமட்டுமில்லாம இப்போ ஈகரையிலும் கொலவெறித்தானே நல்ல ஓடிக்கிட்டு இருக்கு அதுனால நானும் ஒரு கொலைவெறி பதிவு போடலாமுணு ......
அட இது சீரியசாகவே ஒரு கொலைவெறி பதிவுத்தான் நம்புங்க
.
சென்டர் குறிப்பு:-
சமீபத்தில் சென்னையில் ஒரு பள்ளி ஆசிரியை மாணவனால் குத்தி கொல்லப்பட்ட சம்பவம்
அனைவருக்கும் நினைவிருக்கலாம் இந்த சம்பவம் அதிர்ச்சி மட்டும் அளிக்கவில்லை, ரொம்ப யோசிக்கவும் வைக்கிறது.
இதுவரை செய்திகளில் வந்திருப்பவை சரியான, நம்புதற்குரிய தகவல்கள்தான் என்று வைத்துக் கொண்டு இதை எழுதுகிறேன்.
மாணவன் பற்றிய புகார்களைத் தொடர்ந்து குறிப்பேட்டில் அந்த ஆசிரியை எழுதியதுதான் கொலைக்குக் காரணம் என்று சொல்லப்படுகிறது. எழுதுகிறவரைக் கொலை செய்கிற அளவு துணிச்சல் இருந்தவனுக்கு, அதைப் பெற்றோரிடம் காட்டி அதன் விளைவுகளை எதிர்கொள்கிற துணிவு ஏன் இல்லாமல் போயிற்று? கொலை செய்கிற அளவு துணிகிறதென்றால் பெற்றோர் அவ்வளவு கடுமையாகத் தண்டிப்பார்கள் என்று அர்த்தமா?
அதை அப்புறம் பார்க்கலாம்.
கொலை என்பது வேண்டாதவர்களை ஆஃப் செய்கிற ஒரு சாதாரண எளிய வழி என்கிற மாதிரி மனப்பாங்கு ஒரு பதினைந்து வயதுச் சிறுவனுக்கு எங்கிருந்து வந்திருக்கும்?
முழ நீளக் கத்தியால் தலையை சீவி எறிவது, கத்தியை வயிற்றில் சொருகி குடலைச் சரிப்பது, சம்மட்டியால் மண்டையில் ஒரே போடு போட்டு மூஞ்சியெல்லாம் ரத்தமாக வருவது, குண்டு வைத்து ஆளை துண்டு துண்டாகச் சிதற வைப்பது இதையெல்லாம் சினிமாவில் பார்த்துக் கொண்டுதானே இருக்கிறார்கள்? யார் செய்கிறார்கள், யாரைச் செய்கிறார்கள், எதற்காகச் செய்கிறார்கள் என்பதையெல்லாம் பகுத்து அறிகிற பருவமா அது?
இது போன்ற காட்சிகளைத் திரும்பத் திரும்பப் பார்க்கிற போது அதன் பயங்கரம் பழகிப் போய் ஒரு சாதாரண நிகழ்வாகி விடுகிறது.
எங்கள் பள்ளி ஆசிரிர்யர் ஒருமுறை கூறினார் அப்பொழுது எமர்ஜன்ஸி காலத்தில் வன்முறை, பாலுணர்வு இந்த இரண்டும் வலுக்கட்டாயமாக வெட்டி எறியப்பட்டது என்று . இந்த இரண்டும் இல்லாமல் எப்படிப் படம் எடுப்பது என்று சினிமா உலகம் திணறினாலும், எடுப்பதற்குக் கற்றுக் கொள்ள ஆரம்பித்தது அப்போதுதான் என்று நினைக்கிறேன்.
வன்முறை இருந்தால் வெளியிடவே முடியாது என்கிற அளவுக்குக் கடுமையான சென்ஸார் விதிமுறைகள் அவசியம். ஐந்து வருஷம் அப்படிச் செய்து பார்க்கட்டும் அரசாங்கம். ஆறாவது வருஷம் குற்றங்கள் குறையவில்லை என்றால் என் கழுத்தை அறுத்துக்….
மன்னிக்கவும் வயலன்ஸ் எனக்கும் பழகி விட்டது.
ஃப்ரெண்ட் குறிப்பு :- இப்போ இந்தியா பூரா யென் உலகம் பூரா இந்த கொலவெறித்தானே பேச்சா இருக்கு அதுமட்டுமில்லாம இப்போ ஈகரையிலும் கொலவெறித்தானே நல்ல ஓடிக்கிட்டு இருக்கு அதுனால நானும் ஒரு கொலைவெறி பதிவு போடலாமுணு ......
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
அட இது சீரியசாகவே ஒரு கொலைவெறி பதிவுத்தான் நம்புங்க
![இது போன்ற கொலைவெறிகளை எப்படி தடுப்பது !! - Page 2 745155](/users/1813/71/41/02/smiles/745155.gif)
![இது போன்ற கொலைவெறிகளை எப்படி தடுப்பது !! - Page 2 745155](/users/1813/71/41/02/smiles/745155.gif)
சென்டர் குறிப்பு:-
சமீபத்தில் சென்னையில் ஒரு பள்ளி ஆசிரியை மாணவனால் குத்தி கொல்லப்பட்ட சம்பவம்
![அதிர்ச்சி](https://2img.net/i/fa/i/smiles/icon_eek.gif)
இதுவரை செய்திகளில் வந்திருப்பவை சரியான, நம்புதற்குரிய தகவல்கள்தான் என்று வைத்துக் கொண்டு இதை எழுதுகிறேன்.
மாணவன் பற்றிய புகார்களைத் தொடர்ந்து குறிப்பேட்டில் அந்த ஆசிரியை எழுதியதுதான் கொலைக்குக் காரணம் என்று சொல்லப்படுகிறது. எழுதுகிறவரைக் கொலை செய்கிற அளவு துணிச்சல் இருந்தவனுக்கு, அதைப் பெற்றோரிடம் காட்டி அதன் விளைவுகளை எதிர்கொள்கிற துணிவு ஏன் இல்லாமல் போயிற்று? கொலை செய்கிற அளவு துணிகிறதென்றால் பெற்றோர் அவ்வளவு கடுமையாகத் தண்டிப்பார்கள் என்று அர்த்தமா?
அதை அப்புறம் பார்க்கலாம்.
கொலை என்பது வேண்டாதவர்களை ஆஃப் செய்கிற ஒரு சாதாரண எளிய வழி என்கிற மாதிரி மனப்பாங்கு ஒரு பதினைந்து வயதுச் சிறுவனுக்கு எங்கிருந்து வந்திருக்கும்?
முழ நீளக் கத்தியால் தலையை சீவி எறிவது, கத்தியை வயிற்றில் சொருகி குடலைச் சரிப்பது, சம்மட்டியால் மண்டையில் ஒரே போடு போட்டு மூஞ்சியெல்லாம் ரத்தமாக வருவது, குண்டு வைத்து ஆளை துண்டு துண்டாகச் சிதற வைப்பது இதையெல்லாம் சினிமாவில் பார்த்துக் கொண்டுதானே இருக்கிறார்கள்? யார் செய்கிறார்கள், யாரைச் செய்கிறார்கள், எதற்காகச் செய்கிறார்கள் என்பதையெல்லாம் பகுத்து அறிகிற பருவமா அது?
இது போன்ற காட்சிகளைத் திரும்பத் திரும்பப் பார்க்கிற போது அதன் பயங்கரம் பழகிப் போய் ஒரு சாதாரண நிகழ்வாகி விடுகிறது.
எங்கள் பள்ளி ஆசிரிர்யர் ஒருமுறை கூறினார் அப்பொழுது எமர்ஜன்ஸி காலத்தில் வன்முறை, பாலுணர்வு இந்த இரண்டும் வலுக்கட்டாயமாக வெட்டி எறியப்பட்டது என்று . இந்த இரண்டும் இல்லாமல் எப்படிப் படம் எடுப்பது என்று சினிமா உலகம் திணறினாலும், எடுப்பதற்குக் கற்றுக் கொள்ள ஆரம்பித்தது அப்போதுதான் என்று நினைக்கிறேன்.
வன்முறை இருந்தால் வெளியிடவே முடியாது என்கிற அளவுக்குக் கடுமையான சென்ஸார் விதிமுறைகள் அவசியம். ஐந்து வருஷம் அப்படிச் செய்து பார்க்கட்டும் அரசாங்கம். ஆறாவது வருஷம் குற்றங்கள் குறையவில்லை என்றால் என் கழுத்தை அறுத்துக்….
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![]() |
கோபி சதீஷ் wrote:பாலா அவர்களுக்கு மிக்க நன்றி.
நாளைக்கே படங்களுக்கு கடுமையான தணிக்கை செய்யப்பட்டால் ஆட்சியாளர்கள் சர்வதிகாரமாக செயல்படுகிறார்கள் என்று விமர்சனம் செய்வார்கள். ஒரே சமயத்தில் பணமும் புகழும் போட்டி (சண்டை ) போடுகிற உலகம்.
என்னதான் சண்டை போட்டாலும் சட்டமும் ஆட்சியாளர்களும் கண்டிப்பா இருந்தா இவைகளை தடுக்கலாம் கொஞ்சம் வருஷத்துக்கு முன்னாடி தமிழில் பெயர் வைத்தால் வரி விலக்குனு அறிவிசாங்க எல்லாபடங்களுக்கும் உடனே தமிழில் எல்லோரும் பெயர் வசாங்க இப்போ அப்படி இல்லை படத்துக்கும் கதைக்கும் தொடர்புடய பெயர்களைத்தான் தமிழில் வைக்கணும் இல்லை என்றாள் வரி விளக்கு கிடையாதுணு அறிவிசிருக்காங்க ஒத்துகலையா சினிமா உலகம்.
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![]() |
போலீஸ் விசாரணையின்போது ஆசிரியை உமா மகேஸ்வரியை எதற்காக கொலை செய்தார் என்று கைதான மாணவர் முகமது இஸ்மாயில் பரபரப்பான வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
நான் சென்னை ஏழுகிணறு தெருவில் பெற்றோருடன் வசித்து வருகின்றேன். என் தந்தை கப்பல் போக்குவரத்து நிறுவனம் ஒன்றில் பணியாற்றுகிறார். எனக்கு இந்தி பாடம் அவ்வளவாக வராது. அதனால் ஆசிரியை உமா மகேஸ்வரி என்னை திட்டிக் கொண்டே இருப்பார். அது எனக்கு பிடிக்காது. மேலும் நான் சரியாகப் படிப்பதில்லை என்று ரிப்போர்ட் கார்டில் 3 முறை எழுதினார். அதைப் பார்த்து எனது பெற்றோர்கள் திட்டினார்கள். அவரால் நான் திட்டு வாங்க வேண்டியதாகிவிட்டது.
இதனால் அவரை கொலை செய்ய முடிவு செய்து எனது வீட்டருகே உள்ள கடையில் ரூ. 20 கொடுத்து கத்தி வாங்கினேன். இந்நிலையில் உமா மகேஸ்வரி இந்தி ஸ்பெஷல் வகுப்பு நடத்தப் போவதாகக் கூறினார். அப்பொழுதே அவரை கொல்வது என்று தீர்மானித்தேன்.
காலை 11 மணிக்கு வகுப்புக்கு வரச் சொன்னார். ஆனால் நான் 10.50 மணிக்கே சென்றேன். அப்போது வகுப்பில் யாரும் இல்லாததால் அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அவரை கத்தியால் குத்தினேன்.
நான் இப்படி செய்வேன் என்பதை அவர் சற்றும் எதிர்பார்க்கவில்லை. டேய் இப்படி செய்துவிட்டாயே என்று மட்டும் கூறினார். மேலும் தன்னைக் காப்பாற்றுமாறும் கத்தினார். அவரைக் கொன்றவுடன் தப்பிக்க முயலவில்லை. தண்டனையை ஏற்பது என்று முடிவு செய்தேன் என்றார்..
நான் சென்னை ஏழுகிணறு தெருவில் பெற்றோருடன் வசித்து வருகின்றேன். என் தந்தை கப்பல் போக்குவரத்து நிறுவனம் ஒன்றில் பணியாற்றுகிறார். எனக்கு இந்தி பாடம் அவ்வளவாக வராது. அதனால் ஆசிரியை உமா மகேஸ்வரி என்னை திட்டிக் கொண்டே இருப்பார். அது எனக்கு பிடிக்காது. மேலும் நான் சரியாகப் படிப்பதில்லை என்று ரிப்போர்ட் கார்டில் 3 முறை எழுதினார். அதைப் பார்த்து எனது பெற்றோர்கள் திட்டினார்கள். அவரால் நான் திட்டு வாங்க வேண்டியதாகிவிட்டது.
இதனால் அவரை கொலை செய்ய முடிவு செய்து எனது வீட்டருகே உள்ள கடையில் ரூ. 20 கொடுத்து கத்தி வாங்கினேன். இந்நிலையில் உமா மகேஸ்வரி இந்தி ஸ்பெஷல் வகுப்பு நடத்தப் போவதாகக் கூறினார். அப்பொழுதே அவரை கொல்வது என்று தீர்மானித்தேன்.
காலை 11 மணிக்கு வகுப்புக்கு வரச் சொன்னார். ஆனால் நான் 10.50 மணிக்கே சென்றேன். அப்போது வகுப்பில் யாரும் இல்லாததால் அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அவரை கத்தியால் குத்தினேன்.
நான் இப்படி செய்வேன் என்பதை அவர் சற்றும் எதிர்பார்க்கவில்லை. டேய் இப்படி செய்துவிட்டாயே என்று மட்டும் கூறினார். மேலும் தன்னைக் காப்பாற்றுமாறும் கத்தினார். அவரைக் கொன்றவுடன் தப்பிக்க முயலவில்லை. தண்டனையை ஏற்பது என்று முடிவு செய்தேன் என்றார்..
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![]() |
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
balakarthik wrote:போலீஸ் விசாரணையின்போது ஆசிரியை உமா மகேஸ்வரியை எதற்காக கொலை செய்தார் என்று கைதான மாணவர் முகமது இஸ்மாயில் பரபரப்பான வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
நான் சென்னை ஏழுகிணறு தெருவில் பெற்றோருடன் வசித்து வருகின்றேன். என் தந்தை கப்பல் போக்குவரத்து நிறுவனம் ஒன்றில் பணியாற்றுகிறார். எனக்கு இந்தி பாடம் அவ்வளவாக வராது. அதனால் ஆசிரியை உமா மகேஸ்வரி என்னை திட்டிக் கொண்டே இருப்பார். அது எனக்கு பிடிக்காது. மேலும் நான் சரியாகப் படிப்பதில்லை என்று ரிப்போர்ட் கார்டில் 3 முறை எழுதினார். அதைப் பார்த்து எனது பெற்றோர்கள் திட்டினார்கள். அவரால் நான் திட்டு வாங்க வேண்டியதாகிவிட்டது.
இதனால் அவரை கொலை செய்ய முடிவு செய்து எனது வீட்டருகே உள்ள கடையில் ரூ. 20 கொடுத்து கத்தி வாங்கினேன். இந்நிலையில் உமா மகேஸ்வரி இந்தி ஸ்பெஷல் வகுப்பு நடத்தப் போவதாகக் கூறினார். அப்பொழுதே அவரை கொல்வது என்று தீர்மானித்தேன்.
காலை 11 மணிக்கு வகுப்புக்கு வரச் சொன்னார். ஆனால் நான் 10.50 மணிக்கே சென்றேன். அப்போது வகுப்பில் யாரும் இல்லாததால் அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அவரை கத்தியால் குத்தினேன்.
நான் இப்படி செய்வேன் என்பதை அவர் சற்றும் எதிர்பார்க்கவில்லை. டேய் இப்படி செய்துவிட்டாயே என்று மட்டும் கூறினார். மேலும் தன்னைக் காப்பாற்றுமாறும் கத்தினார். அவரைக் கொன்றவுடன் தப்பிக்க முயலவில்லை. தண்டனையை ஏற்பது என்று முடிவு செய்தேன் என்றார்..![]()
![]()
![]()
என்ன ஒரு நெஞ்சழுத்தம் அவனுக்கு ? பாவி
![கோபம்](/users/1813/71/41/02/smiles/44296.gif)
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2
|
|