புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு "கொலைவெறி" கவிதை  - Page 4 Poll_c10ஒரு "கொலைவெறி" கவிதை  - Page 4 Poll_m10ஒரு "கொலைவெறி" கவிதை  - Page 4 Poll_c10 
25 Posts - 51%
heezulia
ஒரு "கொலைவெறி" கவிதை  - Page 4 Poll_c10ஒரு "கொலைவெறி" கவிதை  - Page 4 Poll_m10ஒரு "கொலைவெறி" கவிதை  - Page 4 Poll_c10 
9 Posts - 18%
mohamed nizamudeen
ஒரு "கொலைவெறி" கவிதை  - Page 4 Poll_c10ஒரு "கொலைவெறி" கவிதை  - Page 4 Poll_m10ஒரு "கொலைவெறி" கவிதை  - Page 4 Poll_c10 
5 Posts - 10%
வேல்முருகன் காசி
ஒரு "கொலைவெறி" கவிதை  - Page 4 Poll_c10ஒரு "கொலைவெறி" கவிதை  - Page 4 Poll_m10ஒரு "கொலைவெறி" கவிதை  - Page 4 Poll_c10 
4 Posts - 8%
T.N.Balasubramanian
ஒரு "கொலைவெறி" கவிதை  - Page 4 Poll_c10ஒரு "கொலைவெறி" கவிதை  - Page 4 Poll_m10ஒரு "கொலைவெறி" கவிதை  - Page 4 Poll_c10 
3 Posts - 6%
Raji@123
ஒரு "கொலைவெறி" கவிதை  - Page 4 Poll_c10ஒரு "கொலைவெறி" கவிதை  - Page 4 Poll_m10ஒரு "கொலைவெறி" கவிதை  - Page 4 Poll_c10 
2 Posts - 4%
kavithasankar
ஒரு "கொலைவெறி" கவிதை  - Page 4 Poll_c10ஒரு "கொலைவெறி" கவிதை  - Page 4 Poll_m10ஒரு "கொலைவெறி" கவிதை  - Page 4 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஒரு "கொலைவெறி" கவிதை  - Page 4 Poll_c10ஒரு "கொலைவெறி" கவிதை  - Page 4 Poll_m10ஒரு "கொலைவெறி" கவிதை  - Page 4 Poll_c10 
145 Posts - 40%
ayyasamy ram
ஒரு "கொலைவெறி" கவிதை  - Page 4 Poll_c10ஒரு "கொலைவெறி" கவிதை  - Page 4 Poll_m10ஒரு "கொலைவெறி" கவிதை  - Page 4 Poll_c10 
140 Posts - 39%
Dr.S.Soundarapandian
ஒரு "கொலைவெறி" கவிதை  - Page 4 Poll_c10ஒரு "கொலைவெறி" கவிதை  - Page 4 Poll_m10ஒரு "கொலைவெறி" கவிதை  - Page 4 Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
ஒரு "கொலைவெறி" கவிதை  - Page 4 Poll_c10ஒரு "கொலைவெறி" கவிதை  - Page 4 Poll_m10ஒரு "கொலைவெறி" கவிதை  - Page 4 Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
ஒரு "கொலைவெறி" கவிதை  - Page 4 Poll_c10ஒரு "கொலைவெறி" கவிதை  - Page 4 Poll_m10ஒரு "கொலைவெறி" கவிதை  - Page 4 Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
ஒரு "கொலைவெறி" கவிதை  - Page 4 Poll_c10ஒரு "கொலைவெறி" கவிதை  - Page 4 Poll_m10ஒரு "கொலைவெறி" கவிதை  - Page 4 Poll_c10 
7 Posts - 2%
prajai
ஒரு "கொலைவெறி" கவிதை  - Page 4 Poll_c10ஒரு "கொலைவெறி" கவிதை  - Page 4 Poll_m10ஒரு "கொலைவெறி" கவிதை  - Page 4 Poll_c10 
6 Posts - 2%
T.N.Balasubramanian
ஒரு "கொலைவெறி" கவிதை  - Page 4 Poll_c10ஒரு "கொலைவெறி" கவிதை  - Page 4 Poll_m10ஒரு "கொலைவெறி" கவிதை  - Page 4 Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஒரு "கொலைவெறி" கவிதை  - Page 4 Poll_c10ஒரு "கொலைவெறி" கவிதை  - Page 4 Poll_m10ஒரு "கொலைவெறி" கவிதை  - Page 4 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ஒரு "கொலைவெறி" கவிதை  - Page 4 Poll_c10ஒரு "கொலைவெறி" கவிதை  - Page 4 Poll_m10ஒரு "கொலைவெறி" கவிதை  - Page 4 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு "கொலைவெறி" கவிதை


   
   

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Wed Mar 28, 2012 5:18 am

First topic message reminder :

கொலவெறி,,,,ஆல்
ஈகரை திசை மாறி..
இப்போதுஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ ,,,கரை
ஆனது


கிண்டலும் கேலியும்
நக்கலும் நகைச்சுவையும்
கலந்து
க்கவ П த்தி
ரா
ராஜாங்கத்தில்
களை கட்டுகிறது ஈகரை கச்சேரி
!


பூக்களை வீசினாலும்
பூந்தொட்டி வீசினாலும்
புன்னகைக்கிறார்

சொற்களை வீசினாலும்
கற்களை வீசினாலும்
ஒதுஙகி கொல்கிறார்



கொலவெறி கொட்டம் அடக்க
கிளம்பிய

கில்லர்லேடிஸ்
எண்ணிய முடிய
இறைவனை வேண்டுவோம்


வியட்நாம் தலைகள்
"தெளிந்து "
முடிவு எடுக்கும் வரை
கொலை வெறி கும்மி
தொடரட்டும் !


இனியவன் கொலைவெறி
இன்புற்று வாழ்க !




வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Wed Mar 28, 2012 7:20 pm

அதி wrote:
ஆனாலும் நீங்க அருவாள் அண்ணாவைத் திட்டலையேன்னு வருத்தமாவும் இருக்கு.ஒரு வாங்கு வாங்குவீங்கன்னு பார்த்தேன் நக்கல் நாயகம்
ஏதோ பாசமலருனும் பாத்தா! இது பெரும் வேஷ மலரவுள்ள இருக்கு ! நக்கல் நாயகம்



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Mar 28, 2012 8:41 pm

கே. பாலா wrote:
krishnaamma wrote:இரவெல்லாம் யோசித்தீர்களா? காலங்கா ர்தால எழுந்து இதை போட்டிருக்கிங்க புன்னகை
கரெக்ட் ..என்னவோ அதிகாலை 4 மணிக்கே விழிப்பு வந்துவிட்டது ...அதான் ..யோசிப்பதெல்லாம் இல்லை ! நேரடியாக தட்டச்சு மட்டும் ! சிரி
பாலா சாருக்கு வெறி வந்துட்டா அந்த
வெறியே சொன்னாலும் கேக்க மாட்டாரு




ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Wed Mar 28, 2012 9:28 pm

பாலா சார்...உங்கள் கவிதை சூப்பர்தான்... சூப்பருங்க
ஆனா...என்னை பக்க வாத்தியம்னு சொல்லி ஜால்ராவாக்கி
ஜண்டா பேப்பராக்கி விட்டீர்களே?... சோகம்
என்னமோ போங்க...இப்போது நீங்களும் அந்தப் பக்க வாத்தியக் குழுவில் சேர்ந்தது அந்தோ காலத்தின் கோலம்!...



ஒரு "கொலைவெறி" கவிதை  - Page 4 224747944

ஒரு "கொலைவெறி" கவிதை  - Page 4 Rஒரு "கொலைவெறி" கவிதை  - Page 4 Aஒரு "கொலைவெறி" கவிதை  - Page 4 Emptyஒரு "கொலைவெறி" கவிதை  - Page 4 Rஒரு "கொலைவெறி" கவிதை  - Page 4 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Wed Mar 28, 2012 9:36 pm

ரா.ரா3275 wrote:பாலா சார்...உங்கள் கவிதை சூப்பர்தான்... சூப்பருங்க
ஆனா...என்னை பக்க வாத்தியம்னு சொல்லி ஜால்ராவாக்கி
ஜண்டா பேப்பராக்கி விட்டீர்களே?... சோகம்
என்னமோ போங்க...இப்போது நீங்களும் அந்தப் பக்க வாத்தியக் குழுவில் சேர்ந்தது அந்தோ காலத்தின் கோலம்!...
அப்படியா !சந்தோஷம் !..எல்லோரும் சேர்ந்து கச்சேரி களைகட்டுகிறதே..! அதுபோதும் ! அருமையிருக்கு ஜாலி



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Wed Mar 28, 2012 9:40 pm

கே. பாலா wrote:ஏதோ பாசமலருனும் பாத்தா! இது பெரும் வேஷ மலரவுள்ள இருக்கு ! நக்கல் நாயகம்
உங்களுக்கு தப்பான தகவலைத் தந்து யாரோ திசை திருப்பிட்டாங்க புன்னகை

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Wed Mar 28, 2012 9:41 pm

கே. பாலா wrote:
ரா.ரா3275 wrote:பாலா சார்...உங்கள் கவிதை சூப்பர்தான்... சூப்பருங்க
ஆனா...என்னை பக்க வாத்தியம்னு சொல்லி ஜால்ராவாக்கி
ஜண்டா பேப்பராக்கி விட்டீர்களே?... சோகம்
என்னமோ போங்க...இப்போது நீங்களும் அந்தப் பக்க வாத்தியக் குழுவில் சேர்ந்தது அந்தோ காலத்தின் கோலம்!...
அப்படியா !சந்தோஷம் !..எல்லோரும் சேர்ந்து கச்சேரி களைகட்டுகிறதே..! அதுபோதும் ! அருமையிருக்கு ஜாலி

பாலா சார்...நான் நீங்கள் கோபக்காரரோ என்று நினைத்தேன்...பரவாயில்லையே...என் கருத்தைப் பொய்யாக்கி விட்டீர்களே...நன்றி...



ஒரு "கொலைவெறி" கவிதை  - Page 4 224747944

ஒரு "கொலைவெறி" கவிதை  - Page 4 Rஒரு "கொலைவெறி" கவிதை  - Page 4 Aஒரு "கொலைவெறி" கவிதை  - Page 4 Emptyஒரு "கொலைவெறி" கவிதை  - Page 4 Rஒரு "கொலைவெறி" கவிதை  - Page 4 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Wed Mar 28, 2012 9:48 pm

ஒரு கிண்டலுக்காகதான் எழுதினேன் !..
உங்களின் பின்னூட்டம் கண்டபிறகுதான்..எனக்கு புரிந்தது .,,அது
தவறு என்று!
இப்போது மாற்றிவிட்டேன் ! சிரி



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Wed Mar 28, 2012 9:53 pm

கே. பாலா wrote:ஒரு கிண்டலுக்காகதான் எழுதினேன் !..
உங்களின் பின்னூட்டம் கண்டபிறகுதான்..எனக்கு புரிந்தது .,,அது
தவறு என்று!
இப்போது மாற்றிவிட்டேன் ! சிரி

என்ன பாலா சார் இது?...
எனக்கு இதில் எந்த வருத்தமும் இல்லை...நகைச்சுவையை மட்டும் ரசிப்பதுதான் நல்லது...அதை நசுக்கித் தேய்த்துப் பிய்த்துப் பேன் பார்க்கக் கூடாது என்பது என் கட்சி...
நான் அதைப் படித்து உண்மையில் ரசித்தேன்...உங்களை சீண்டவே என் பின்னூட்டம்...போங்க பாலா சார்...நீங்கள் என் கருத்தை இன்னும் பலப்படுத்தி விட்டீர்கள் இந்த மாற்றத்தின் மூலம்...



ஒரு "கொலைவெறி" கவிதை  - Page 4 224747944

ஒரு "கொலைவெறி" கவிதை  - Page 4 Rஒரு "கொலைவெறி" கவிதை  - Page 4 Aஒரு "கொலைவெறி" கவிதை  - Page 4 Emptyஒரு "கொலைவெறி" கவிதை  - Page 4 Rஒரு "கொலைவெறி" கவிதை  - Page 4 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Mar 28, 2012 9:57 pm

கே. பாலா wrote:ஒரு கிண்டலுக்காகதான் எழுதினேன் !..
உங்களின் பின்னூட்டம் கண்டபிறகுதான்..எனக்கு புரிந்தது .,,அது
தவறு என்று!
இப்போது மாற்றிவிட்டேன் ! சிரி
ராரா தவறுன்னு சொல்லல பாலா சார்.
ஆனாலும் இப்ப சூப்பரா இருக்கு - மாற்றியவுடன்.
வார்த்தைகளில் விளையாடும் வித்தகர் ஆச்சே நீங்க,
இந்தக் குட்டி பிரச்சினைய அழகா தீர்த்துட்டீங்க பாருங்களேன்.
நா பிரச்சினைய தான் சொன்னேன் - திரும்பவும் சண்டைக்கு வரக் கூடாது சொல்லிபுட்டேன். புன்னகை




ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Wed Mar 28, 2012 10:01 pm

கொலவெறி wrote:
கே. பாலா wrote:ஒரு கிண்டலுக்காகதான் எழுதினேன் !..
உங்களின் பின்னூட்டம் கண்டபிறகுதான்..எனக்கு புரிந்தது .,,அது
தவறு என்று!
இப்போது மாற்றிவிட்டேன் ! சிரி
ராரா தவறுன்னு சொல்லல பாலா சார்.
ஆனாலும் இப்ப சூப்பரா இருக்கு - மாற்றியவுடன்.
வார்த்தைகளில் விளையாடும் வித்தகர் ஆச்சே நீங்க,
இந்தக் குட்டி பிரச்சினைய அழகா தீர்த்துட்டீங்க பாருங்களேன்.
நா பிரச்சினைய தான் சொன்னேன் - திரும்பவும் சண்டைக்கு வரக் கூடாது சொல்லிபுட்டேன். புன்னகை

அவரு(ம்) நம்ம இயக்கத்துல கலந்து கரைந்து காணாமப் போக ரெடியாயிட்டார் நண்பரே...
நம்ம ரூமுக்கு வரட்டும்...அப்புறம் எடுப்போம் உருட்டுக்கட்டைய...
அதுவரைக்கும் சைலண்டா இருங்க...



ஒரு "கொலைவெறி" கவிதை  - Page 4 224747944

ஒரு "கொலைவெறி" கவிதை  - Page 4 Rஒரு "கொலைவெறி" கவிதை  - Page 4 Aஒரு "கொலைவெறி" கவிதை  - Page 4 Emptyஒரு "கொலைவெறி" கவிதை  - Page 4 Rஒரு "கொலைவெறி" கவிதை  - Page 4 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Sponsored content

PostSponsored content



Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக