புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு "கொலைவெறி" கவிதை  - Page 2 Poll_c10ஒரு "கொலைவெறி" கவிதை  - Page 2 Poll_m10ஒரு "கொலைவெறி" கவிதை  - Page 2 Poll_c10 
5 Posts - 63%
heezulia
ஒரு "கொலைவெறி" கவிதை  - Page 2 Poll_c10ஒரு "கொலைவெறி" கவிதை  - Page 2 Poll_m10ஒரு "கொலைவெறி" கவிதை  - Page 2 Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
ஒரு "கொலைவெறி" கவிதை  - Page 2 Poll_c10ஒரு "கொலைவெறி" கவிதை  - Page 2 Poll_m10ஒரு "கொலைவெறி" கவிதை  - Page 2 Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு "கொலைவெறி" கவிதை


   
   

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Wed Mar 28, 2012 5:18 am

First topic message reminder :

கொலவெறி,,,,ஆல்
ஈகரை திசை மாறி..
இப்போதுஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ ,,,கரை
ஆனது


கிண்டலும் கேலியும்
நக்கலும் நகைச்சுவையும்
கலந்து
க்கவ П த்தி
ரா
ராஜாங்கத்தில்
களை கட்டுகிறது ஈகரை கச்சேரி
!


பூக்களை வீசினாலும்
பூந்தொட்டி வீசினாலும்
புன்னகைக்கிறார்

சொற்களை வீசினாலும்
கற்களை வீசினாலும்
ஒதுஙகி கொல்கிறார்



கொலவெறி கொட்டம் அடக்க
கிளம்பிய

கில்லர்லேடிஸ்
எண்ணிய முடிய
இறைவனை வேண்டுவோம்


வியட்நாம் தலைகள்
"தெளிந்து "
முடிவு எடுக்கும் வரை
கொலை வெறி கும்மி
தொடரட்டும் !


இனியவன் கொலைவெறி
இன்புற்று வாழ்க !




வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Wed Mar 28, 2012 11:27 am

மிக அற்புதம் பாலா சார்! மகிழ்ச்சி மகிழ்ச்சி

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Mar 28, 2012 11:29 am

சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி புன்னகை


பாலா சார் - ரொம்ப ரொம்ப நன்றி சார் - இந்தக் கவிதையை இயற்றியதற்கு. என்ன அழகா வார்த்தைகளோடு விளையாடி இருக்கீங்க - சிம்ப்ளி சூபர்ப் சார். ஐயோ பாவம் பகவதியும், ராராவும் கூட என்னால பாதிக்கப் பட்டு விட்டார்கள்.


பூந்தொட்டி ஆனாலும் பூங்கொத்தானாலும் சரி - எறிவதை மட்டும் மறந்து விடாதீர்கள். நீங்கள் எறிய எறிய என்னுள் அந்தக் கொலவெறி அடங்காமல் ஆர்ப்பரித்து வெளி வரும்.


வியட்நாம் தலைகள் தீர்த்தத் திருவிழாவில இருந்து இன்னும் விடுபடலையாமே?




உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Mar 28, 2012 11:32 am

நல்லா இருக்கு பாலா உங்க கவிதை. கலை வெறி பிடித்த கொலைவெறிக்கு தகுந்த கவிதை



ஒரு "கொலைவெறி" கவிதை  - Page 2 Uஒரு "கொலைவெறி" கவிதை  - Page 2 Dஒரு "கொலைவெறி" கவிதை  - Page 2 Aஒரு "கொலைவெறி" கவிதை  - Page 2 Yஒரு "கொலைவெறி" கவிதை  - Page 2 Aஒரு "கொலைவெறி" கவிதை  - Page 2 Sஒரு "கொலைவெறி" கவிதை  - Page 2 Uஒரு "கொலைவெறி" கவிதை  - Page 2 Dஒரு "கொலைவெறி" கவிதை  - Page 2 Hஒரு "கொலைவெறி" கவிதை  - Page 2 A
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Mar 28, 2012 11:39 am

கொலவெறி wrote:பூந்தொட்டி ஆனாலும் பூங்கொத்தானாலும் சரி - எறிவதை மட்டும் மறந்து விடாதீர்கள். நீங்கள் எறிய எறிய என்னுள் அந்தக் கொலவெறி அடங்காமல் ஆர்ப்பரித்து வெளி வரும்.

உங்களுக்கு கொலவெறி வரனுங்கரத்துக்காக எதுக்கு அனாவசியமா ஒரு டீச்சர இப்படி டார்ச்சர் பன்றிங்க தலைவா பாருங்க அவரு நடுராத்திரி 4 மணிக்கு எழுந்து எழுதவேண்டிருக்கு



ஈகரை தமிழ் களஞ்சியம் ஒரு "கொலைவெறி" கவிதை  - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Mar 28, 2012 11:40 am

உதயசுதா wrote:நல்லா இருக்கு பாலா உங்க கவிதை. கலை வெறி பிடித்த கொலைவெறிக்கு தகுந்த கவிதை

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Wed Mar 28, 2012 11:53 am

எப்படி சகோதரா இப்படியெல்லாம்!
சூப்பர் சூப்பருங்க

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Wed Mar 28, 2012 12:01 pm

பாலா அண்ணா அருமை மகிழ்ச்சி
குருவே நம்ம பல அண்ணா ரொம்ப ஆசை படுராங்க அதனால அவங்களுக்கும் ஒரு பதிவை கூடிய விரைவில் போட்டுருங்க ஜாலி

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Mar 28, 2012 12:19 pm

இரா.பகவதி wrote:பாலா அண்ணா அருமை மகிழ்ச்சி
குருவே நம்ம பல அண்ணா ரொம்ப ஆசை படுராங்க அதனால அவங்களுக்கும் ஒரு பதிவை கூடிய விரைவில் போட்டுருங்க ஜாலி

'பல அண்ணாவா' "பாலா அண்ணாவா" பகவதி ? புன்னகை

"ஒரு பாயாசம் வச்சுட வேண்டியது தான் " என்பது போல சொலல்றீங்க சிரி சிரி சிரி சிரி சிரி சிரி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Wed Mar 28, 2012 12:24 pm

பல அண்ணாவா' "பாலா அண்ணாவா" பகவதி ?

"ஒரு பாயாசம் வச்சுட வேண்டியது தான் " என்பது போல சொலல்றீங்க

krishna அம்மா பாயாசம் யெல்லாம் உங்க டிபார்ட்மெண்ட் , இது வேற வேற வேறமாதிரி ஜாலி

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Mar 28, 2012 12:26 pm

இரா.பகவதி wrote:
பல அண்ணாவா' "பாலா அண்ணாவா" பகவதி ?

"ஒரு பாயாசம் வச்சுட வேண்டியது தான் " என்பது போல சொலல்றீங்க

krishna அம்மா பாயாசம் யெல்லாம் உங்க டிபார்ட்மெண்ட் , இது வேற வேற வேறமாதிரி ஜாலி

இல்ல இல்ல, ஒரு காமெடி சீன் இல் விவேக்கிடம் கொல்லங்குடி கருப்பாயீ சொல்வாங்களே அதை சொன்னேன் பகவதி புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக