புதிய பதிவுகள்
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அய்யோ...அம்மா...நீர்ச்சுருக்கு நீங்க வேண்டுமா?... Poll_c10அய்யோ...அம்மா...நீர்ச்சுருக்கு நீங்க வேண்டுமா?... Poll_m10அய்யோ...அம்மா...நீர்ச்சுருக்கு நீங்க வேண்டுமா?... Poll_c10 
2 Posts - 50%
வேல்முருகன் காசி
அய்யோ...அம்மா...நீர்ச்சுருக்கு நீங்க வேண்டுமா?... Poll_c10அய்யோ...அம்மா...நீர்ச்சுருக்கு நீங்க வேண்டுமா?... Poll_m10அய்யோ...அம்மா...நீர்ச்சுருக்கு நீங்க வேண்டுமா?... Poll_c10 
1 Post - 25%
ayyasamy ram
அய்யோ...அம்மா...நீர்ச்சுருக்கு நீங்க வேண்டுமா?... Poll_c10அய்யோ...அம்மா...நீர்ச்சுருக்கு நீங்க வேண்டுமா?... Poll_m10அய்யோ...அம்மா...நீர்ச்சுருக்கு நீங்க வேண்டுமா?... Poll_c10 
1 Post - 25%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அய்யோ...அம்மா...நீர்ச்சுருக்கு நீங்க வேண்டுமா?... Poll_c10அய்யோ...அம்மா...நீர்ச்சுருக்கு நீங்க வேண்டுமா?... Poll_m10அய்யோ...அம்மா...நீர்ச்சுருக்கு நீங்க வேண்டுமா?... Poll_c10 
285 Posts - 45%
heezulia
அய்யோ...அம்மா...நீர்ச்சுருக்கு நீங்க வேண்டுமா?... Poll_c10அய்யோ...அம்மா...நீர்ச்சுருக்கு நீங்க வேண்டுமா?... Poll_m10அய்யோ...அம்மா...நீர்ச்சுருக்கு நீங்க வேண்டுமா?... Poll_c10 
238 Posts - 37%
mohamed nizamudeen
அய்யோ...அம்மா...நீர்ச்சுருக்கு நீங்க வேண்டுமா?... Poll_c10அய்யோ...அம்மா...நீர்ச்சுருக்கு நீங்க வேண்டுமா?... Poll_m10அய்யோ...அம்மா...நீர்ச்சுருக்கு நீங்க வேண்டுமா?... Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
அய்யோ...அம்மா...நீர்ச்சுருக்கு நீங்க வேண்டுமா?... Poll_c10அய்யோ...அம்மா...நீர்ச்சுருக்கு நீங்க வேண்டுமா?... Poll_m10அய்யோ...அம்மா...நீர்ச்சுருக்கு நீங்க வேண்டுமா?... Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
அய்யோ...அம்மா...நீர்ச்சுருக்கு நீங்க வேண்டுமா?... Poll_c10அய்யோ...அம்மா...நீர்ச்சுருக்கு நீங்க வேண்டுமா?... Poll_m10அய்யோ...அம்மா...நீர்ச்சுருக்கு நீங்க வேண்டுமா?... Poll_c10 
20 Posts - 3%
prajai
அய்யோ...அம்மா...நீர்ச்சுருக்கு நீங்க வேண்டுமா?... Poll_c10அய்யோ...அம்மா...நீர்ச்சுருக்கு நீங்க வேண்டுமா?... Poll_m10அய்யோ...அம்மா...நீர்ச்சுருக்கு நீங்க வேண்டுமா?... Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
அய்யோ...அம்மா...நீர்ச்சுருக்கு நீங்க வேண்டுமா?... Poll_c10அய்யோ...அம்மா...நீர்ச்சுருக்கு நீங்க வேண்டுமா?... Poll_m10அய்யோ...அம்மா...நீர்ச்சுருக்கு நீங்க வேண்டுமா?... Poll_c10 
8 Posts - 1%
Guna.D
அய்யோ...அம்மா...நீர்ச்சுருக்கு நீங்க வேண்டுமா?... Poll_c10அய்யோ...அம்மா...நீர்ச்சுருக்கு நீங்க வேண்டுமா?... Poll_m10அய்யோ...அம்மா...நீர்ச்சுருக்கு நீங்க வேண்டுமா?... Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
அய்யோ...அம்மா...நீர்ச்சுருக்கு நீங்க வேண்டுமா?... Poll_c10அய்யோ...அம்மா...நீர்ச்சுருக்கு நீங்க வேண்டுமா?... Poll_m10அய்யோ...அம்மா...நீர்ச்சுருக்கு நீங்க வேண்டுமா?... Poll_c10 
7 Posts - 1%
mruthun
அய்யோ...அம்மா...நீர்ச்சுருக்கு நீங்க வேண்டுமா?... Poll_c10அய்யோ...அம்மா...நீர்ச்சுருக்கு நீங்க வேண்டுமா?... Poll_m10அய்யோ...அம்மா...நீர்ச்சுருக்கு நீங்க வேண்டுமா?... Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அய்யோ...அம்மா...நீர்ச்சுருக்கு நீங்க வேண்டுமா?...


   
   

Page 1 of 2 1, 2  Next

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Tue Mar 27, 2012 10:45 pm

இளநீர், சிறுநீர்ப் பாதையில் உள்ள அழற்சியைக் குறைத்துச் சிறுநீரைக் கலங்கலும், சூடுமின்றி நிறைய வெளியேற்றும்.

உடலில் உஷ்ணத்தை அதிகரிக்கும் காரம், புளி, உப்புச் சுவை, புலால் உணவு, பட்டை, சோம்பு கரம் மசாலாவின் கலவை, டீ, காபி, புகைபிடிப்பது, மது அருந்துதல், அதிகக் கோபம் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும்.

முதல் நாள் இரவு தண்ணீரில் உளுந்தை ஊற வைத்து மறுநாள் காலை அந்தத் தண்ணீரை மட்டும் சாப்பிட, சிறுநீர் எரிவு, சுருக்கு நீங்கும்.

பறங்கிக் காய் விதை 4-8 வரையில் எடுத்துக் கஷாயமிட்டுச் சாப்பிட சிறுநீரக அழற்சி தணியும்.

இளம் பிஞ்சுப் பாக்கை உலர்த்திக் தூளாக்கிச் சர்க்கரை சம அளவு சேர்த்து 1 கிராம் அளவு சாப்பிட அஜீர்ணப் பேதி, சிறுநீரக அழற்சி, வயிற்று அழற்சி நீங்கும்.

மாதுளம் பழத்தின் மணிகளின் சாற்றை உறிஞ்சிவிட்டு விதையையும் மென்று சாப்பிடுவது நீர்க்கடுப்பைக் குறைக்கும்.

விளாமிச்சை அல்லது வெட்டிவேரை முடித்துக் கட்டிப் போட்டு நீர்ப் பானைகளில் ஊற வைக்கவும். இத்தண்ணீரைப் பருக உடல் எரிவு, சிறுநீர் எரிச்சல் நீங்கி உற்சாகம், மனத்தெளிவு பிறக்கும்.

வாழைத் தண்டின் நீரைப்பருக நீர்ச்சுருக்கு, நீர்க் கல்லடைப்பு சிறுநீரக அழற்சி, எலும்புருக்கி இவற்றில் குணம் கிட்டும்.

கீரை வகைகளில் பசளைக் கீரை நீர்ச்சுருக்கு, நீர்க் கடுப்பு நீங்க மிகவும் நல்ல உணவு. அது போலவே முளைக்கீரை, தண்டுக்கீரை, சிறுகீரை, பருப்புக்கீரை, மற்றும் புதினாக்கீரை நீர்க்கடுப்பை நீக்கக் கூடியவை.

ஜவ்வரிசி - கஞ்சி, கூழ் பாயசம், வடாம் போன்றவை பல வகைகளில் நமக்கு பயன்படும். நீர்த்தாரை, குடலில் ஏற்படும் எரிச்சலை நீக்கும். நீர்ச் சுருக்கு உள்ளவருக்கு ஏற்ற உணவு.

சிறுநீர் எரிச்சல் நீங்க ஜீரகத்தையும், கற்கண்டையும் சுவைத்துச் சாப்பிடுதல் நல்ல பயன் தரும்.

வால் மிளகைப் பசுவின் பாலில் ஊறவைத்து அரைத்துக் கலக்கிச் சாப்பிட்டு வர சிறுநீர் எரிச்சல், சிறுநீருடன் சீழ் விழுதல், நீர்த் துவார வேக்காளம் குறையும்.


நன்றி : கூடல்.காம்



அய்யோ...அம்மா...நீர்ச்சுருக்கு நீங்க வேண்டுமா?... 224747944

அய்யோ...அம்மா...நீர்ச்சுருக்கு நீங்க வேண்டுமா?... Rஅய்யோ...அம்மா...நீர்ச்சுருக்கு நீங்க வேண்டுமா?... Aஅய்யோ...அம்மா...நீர்ச்சுருக்கு நீங்க வேண்டுமா?... Emptyஅய்யோ...அம்மா...நீர்ச்சுருக்கு நீங்க வேண்டுமா?... Rஅய்யோ...அம்மா...நீர்ச்சுருக்கு நீங்க வேண்டுமா?... A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Tue Mar 27, 2012 10:47 pm

நன்றி டாக்டர் !..... நன்றி
கே. பாலா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் கே. பாலா



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Tue Mar 27, 2012 11:10 pm

கே. பாலா wrote:நன்றி டாக்டர் !..... நன்றி

என்னை எம்.பி.பி.எஸ் ஆக்கிய மருத்துவத் துறை டீன் பாலா சாருக்கு நன்றி...



அய்யோ...அம்மா...நீர்ச்சுருக்கு நீங்க வேண்டுமா?... 224747944

அய்யோ...அம்மா...நீர்ச்சுருக்கு நீங்க வேண்டுமா?... Rஅய்யோ...அம்மா...நீர்ச்சுருக்கு நீங்க வேண்டுமா?... Aஅய்யோ...அம்மா...நீர்ச்சுருக்கு நீங்க வேண்டுமா?... Emptyஅய்யோ...அம்மா...நீர்ச்சுருக்கு நீங்க வேண்டுமா?... Rஅய்யோ...அம்மா...நீர்ச்சுருக்கு நீங்க வேண்டுமா?... A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Mar 27, 2012 11:26 pm

தகவலுக்கு நன்றி ராரா.
எனக்குத் தெரிந்த இரண்டு விட்டுப் போன
அசத்தல் குறிப்பு சொல்கிறேன்.

1 - வெற்றிலைக்கு உபயோகிக்கும் சுண்ணாம்பை இரண்டு கால் கட்டை விரல் நெகத்தில் வைத்தால் நிமிடங்களில் இந்த எரிச்சல் தீரும்.

2 - எலுமிச்சை சாரில் சோடாவைக் கலந்து அதில் சிறிது உப்பு கலந்து குடித்தால் உடனடி நிவாரணம் உண்டு.




இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Tue Mar 27, 2012 11:38 pm

ராஜசேகர் அண்ணா நன்றி, அண்ணா உளுந்தை தண்ணீரில் ஊற வைக்க வேண்டுமா இல்லை வெந்தயதையா , நான் வெந்தயதை ஊற வைது அந்த தண்ணீரை குடிக்க வேண்டும் என கேள்வி பட்டுள்ளேன்

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Tue Mar 27, 2012 11:44 pm

நான் படித்ததைப் பகிர்கிறேன் பகவதி...



அய்யோ...அம்மா...நீர்ச்சுருக்கு நீங்க வேண்டுமா?... 224747944

அய்யோ...அம்மா...நீர்ச்சுருக்கு நீங்க வேண்டுமா?... Rஅய்யோ...அம்மா...நீர்ச்சுருக்கு நீங்க வேண்டுமா?... Aஅய்யோ...அம்மா...நீர்ச்சுருக்கு நீங்க வேண்டுமா?... Emptyஅய்யோ...அம்மா...நீர்ச்சுருக்கு நீங்க வேண்டுமா?... Rஅய்யோ...அம்மா...நீர்ச்சுருக்கு நீங்க வேண்டுமா?... A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Postதர்மா Wed Mar 28, 2012 8:38 am

பானகம் நல்லது அதனால் தான் தண்ணீர் மோர் பந்தலில் பானகமும் இடம் பெற்றிருக்கும்



தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Mar 28, 2012 10:09 am

துளி சுண்ணாம்பை ( துளி என்றால், இரண்டு விரல்களால் எடுக்க முடிந்த அளவு அதாவது 'one pinch' போறும் ) தண்ணீரில் கலந்து குடித்துவிடவேண்டும். உடனடி நிவாரணம் தெரியும் புன்னகை

முக்கியமானது, சுண்ணாம்பு அளவு அதிகமானால் வாய் வெந்துவிடும் ஜாக்கிரதை !



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Mar 28, 2012 10:09 am

இரா.பகவதி wrote:ராஜசேகர் அண்ணா நன்றி, அண்ணா உளுந்தை தண்ணீரில் ஊற வைக்க வேண்டுமா இல்லை வெந்தயதையா , நான் வெந்தயதை ஊற வைது அந்த தண்ணீரை குடிக்க வேண்டும் என கேள்வி பட்டுள்ளேன்

எனக்கும் அதே சந்தேகம் தான், அது உளுந்து ஆக இருக்க முடியாது, வெந்தயம் தான் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Mar 28, 2012 10:10 am

கொலவெறி wrote:தகவலுக்கு நன்றி ராரா.
எனக்குத் தெரிந்த இரண்டு விட்டுப் போன
அசத்தல் குறிப்பு சொல்கிறேன்.

1 - வெற்றிலைக்கு உபயோகிக்கும் சுண்ணாம்பை இரண்டு கால் கட்டை விரல் நெகத்தில் வைத்தால் நிமிடங்களில் இந்த எரிச்சல் தீரும்.

2 - எலுமிச்சை சாரில் சோடாவைக் கலந்து அதில் சிறிது உப்பு கலந்து குடித்தால் உடனடி நிவாரணம் உண்டு.

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ரொம்ப சரி நானும் இதைத்தான் எழுத வந்தேன் புன்னகை மற்றும் ஒரு பாயிண்ட் எழுதி விட்டேன் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக