புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:40 pm

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 1:04 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தெரிந்து கொள்வோம். - Page 3 Poll_c10தெரிந்து கொள்வோம். - Page 3 Poll_m10தெரிந்து கொள்வோம். - Page 3 Poll_c10 
62 Posts - 63%
heezulia
தெரிந்து கொள்வோம். - Page 3 Poll_c10தெரிந்து கொள்வோம். - Page 3 Poll_m10தெரிந்து கொள்வோம். - Page 3 Poll_c10 
24 Posts - 24%
வேல்முருகன் காசி
தெரிந்து கொள்வோம். - Page 3 Poll_c10தெரிந்து கொள்வோம். - Page 3 Poll_m10தெரிந்து கொள்வோம். - Page 3 Poll_c10 
6 Posts - 6%
mohamed nizamudeen
தெரிந்து கொள்வோம். - Page 3 Poll_c10தெரிந்து கொள்வோம். - Page 3 Poll_m10தெரிந்து கொள்வோம். - Page 3 Poll_c10 
4 Posts - 4%
sureshyeskay
தெரிந்து கொள்வோம். - Page 3 Poll_c10தெரிந்து கொள்வோம். - Page 3 Poll_m10தெரிந்து கொள்வோம். - Page 3 Poll_c10 
1 Post - 1%
viyasan
தெரிந்து கொள்வோம். - Page 3 Poll_c10தெரிந்து கொள்வோம். - Page 3 Poll_m10தெரிந்து கொள்வோம். - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தெரிந்து கொள்வோம். - Page 3 Poll_c10தெரிந்து கொள்வோம். - Page 3 Poll_m10தெரிந்து கொள்வோம். - Page 3 Poll_c10 
254 Posts - 44%
heezulia
தெரிந்து கொள்வோம். - Page 3 Poll_c10தெரிந்து கொள்வோம். - Page 3 Poll_m10தெரிந்து கொள்வோம். - Page 3 Poll_c10 
221 Posts - 38%
mohamed nizamudeen
தெரிந்து கொள்வோம். - Page 3 Poll_c10தெரிந்து கொள்வோம். - Page 3 Poll_m10தெரிந்து கொள்வோம். - Page 3 Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
தெரிந்து கொள்வோம். - Page 3 Poll_c10தெரிந்து கொள்வோம். - Page 3 Poll_m10தெரிந்து கொள்வோம். - Page 3 Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
தெரிந்து கொள்வோம். - Page 3 Poll_c10தெரிந்து கொள்வோம். - Page 3 Poll_m10தெரிந்து கொள்வோம். - Page 3 Poll_c10 
15 Posts - 3%
prajai
தெரிந்து கொள்வோம். - Page 3 Poll_c10தெரிந்து கொள்வோம். - Page 3 Poll_m10தெரிந்து கொள்வோம். - Page 3 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
தெரிந்து கொள்வோம். - Page 3 Poll_c10தெரிந்து கொள்வோம். - Page 3 Poll_m10தெரிந்து கொள்வோம். - Page 3 Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
தெரிந்து கொள்வோம். - Page 3 Poll_c10தெரிந்து கொள்வோம். - Page 3 Poll_m10தெரிந்து கொள்வோம். - Page 3 Poll_c10 
7 Posts - 1%
Guna.D
தெரிந்து கொள்வோம். - Page 3 Poll_c10தெரிந்து கொள்வோம். - Page 3 Poll_m10தெரிந்து கொள்வோம். - Page 3 Poll_c10 
7 Posts - 1%
mruthun
தெரிந்து கொள்வோம். - Page 3 Poll_c10தெரிந்து கொள்வோம். - Page 3 Poll_m10தெரிந்து கொள்வோம். - Page 3 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தெரிந்து கொள்வோம்.


   
   

Page 3 of 3 Previous  1, 2, 3

sinthiyarasu
sinthiyarasu
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 546
இணைந்தது : 27/02/2012

Postsinthiyarasu Tue Mar 27, 2012 10:08 pm

First topic message reminder :

இலங்கை வாழ் மக்களுக்கு சர்வசன வாக்குரிமையை வழங்கிய யாப்பு................ டொனாமூர் யாப்பு. 1931-1947 வரை இந்த யாப்பு நடைமுறையில் இருந்தது.

செனட் சபையை இலங்கையில் அறிமுகம் செய்த யாப்பு ............ சோல்பரி அரசியல் யாப்பு.
இது 1947ஆம் ஆண்டு நடைமுறைப் படுத்தப்பட்டது.

பிரித்தானியரால் இலங்கையில் நடைமுறைப் படுத்தப்பட்ட முதலாவது யாப்பு............ கோல்புரூக்-கமரூன். இது 1833- 1910 வரை நடைமுறையில் இருந்தது.

பிரித்தானியர் இரண்டாவதாக இலங்கையில் நடைமுறைப் படுத்திய யாப்பு......... குரு மக்கலம் யாப்பு இது 1910-1921 வரை நடைமுறையில் இருந்தது.

இலங்கையில் இரட்டை ஆட்சி நடைபெற்ற காலப்பகுதியானது 1798-1802.

இலங்கையில் பிரித்தானியாருக்கெதிராக நடைபெற்ற முதலாவது கலகம் ......ஊவா-வெல்லச கிளர்ச்சி. இது 1818ஆம் ஆண்டு இடம்பெற்றது.



உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed Mar 28, 2012 12:43 pm

பது wrote:
உமா wrote:
ராஜா wrote:
உமா wrote:நானா வழிய வந்து மாட்டிக்கிட்டேனே. அய்யோ, நான் இல்லை
போறப்ப ரெண்டு ஆம்லெட் சொல்லிட்டு போம்மா தெரிந்து கொள்வோம். - Page 3 676261

என்ன ஒரு வில்லத்தனம் உங்களுக்கு. கோபம்
சிரிப்பு சிப்பு வருது

அய்யோ, நான் இல்லை




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

sinthiyarasu
sinthiyarasu
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 546
இணைந்தது : 27/02/2012

Postsinthiyarasu Wed Mar 28, 2012 11:00 pm

ரா.ரா3275 wrote:நல்ல தகவல்...பகிர்விற்கு நன்றி...

நன்றி நண்பரே.

sinthiyarasu
sinthiyarasu
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 546
இணைந்தது : 27/02/2012

Postsinthiyarasu Wed Mar 28, 2012 11:33 pm

இரா.பகவதி wrote:பகிர்வுக்கு நன்றி ,
இலங்கையில் இரட்டை ஆட்சி நடைபெற்ற காலப்பகுதியானது 1798-1802.

அங்கு நடந்த இரட்டை ஆட்சி பற்றி கொஞ்சம் விளக்க முடியுமா நண்பரே

நிச்சயமாக...
இலங்கையில் பிரித்தானிய கிழக்கிந்திய வர்த்தக நிறுவனமும், பிரித்தானிய முடியால் நியமிக்கப்பட்ட மகாதேசாதிபதியும் இணைந்து இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட நிர்வாகம் இரட்டை ஆட்சி எனப்படுகின்றது.
1798ல் இலங்கையின் கரையோரப் பிரதேசங்களில் சிவில், இராணுவ நிர்வாகம், நீதிப்பரிபாலனம் போன்றவற்றைப் புரிய, ஒரு தேசாதிபதி பிரித்தானிய அரசால் நியமிக்கப்பட்டார். (இலங்கையில் நியமிக்கப்பட்ட முதல் தேசாதிபதி ஸார் பிரடரிக் நோத் என்பராவார்)
அதேநேரம் இலங்கையின் கரையோரப் பிரதேசங்களின் வர்த்தகமும், இறைவரி நிர்வாகம் தொடர்ந்தும் பிரித்தானிய கிழக்கிந்திய வர்த்தகக் நிறுவனத்தையே சார்ந்திருந்தது.
இவ்வாறாக இலங்கையில் பிரித்தானிய அரசின் தேசாதிபதியாலும், வர்த்தகக் நிறுவனத்தாலும் இணைந்து மேற்கொள்ளப்பட்ட ஆட்சிக்காலமே ‘இரட்டை ஆட்சி’ எனப்படுகின்றது.
இந்த இரட்டை ஆட்சிக்காலம் அக்டோபர் 12 1798 திகதி முதல் சூன் 1 1802 திகதி வரை நீடித்தது.
இதன் பின்னர் பிரித்தானிய கிழக்கிந்திய வர்த்தக நிறுவனத்திற்கும், பிரித்தானிய அரசுக்குமிடையே செய்து கொள்ளப்பட்ட எமியன்ஸ் உடன்படிக்கையின் பிரகாரம் இலங்கை பிரித்தானிய கிழக்கிந்திய வர்த்தக நிறுவனத்தின் ஆட்சியில் இருந்து விடுபட்டு சூன் 12 1802 முதல் இலங்கை பிரித்தானியாவின் முடிக்குரிய ஒரு குடியேற்ற நாடாக மாறியது.

sinthiyarasu
sinthiyarasu
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 546
இணைந்தது : 27/02/2012

Postsinthiyarasu Wed Mar 28, 2012 11:34 pm

இரா.பகவதி wrote:பகிர்வுக்கு நன்றி ,
இலங்கையில் இரட்டை ஆட்சி நடைபெற்ற காலப்பகுதியானது 1798-1802.

அங்கு நடந்த இரட்டை ஆட்சி பற்றி கொஞ்சம் விளக்க முடியுமா நண்பரே

நிச்சயமாக...
இலங்கையில் பிரித்தானிய கிழக்கிந்திய வர்த்தக நிறுவனமும், பிரித்தானிய முடியால் நியமிக்கப்பட்ட மகாதேசாதிபதியும் இணைந்து இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட நிர்வாகம் இரட்டை ஆட்சி எனப்படுகின்றது.
1798ல் இலங்கையின் கரையோரப் பிரதேசங்களில் சிவில், இராணுவ நிர்வாகம், நீதிப்பரிபாலனம் போன்றவற்றைப் புரிய, ஒரு தேசாதிபதி பிரித்தானிய அரசால் நியமிக்கப்பட்டார். (இலங்கையில் நியமிக்கப்பட்ட முதல் தேசாதிபதி ஸார் பிரடரிக் நோத் என்பராவார்)
அதேநேரம் இலங்கையின் கரையோரப் பிரதேசங்களின் வர்த்தகமும், இறைவரி நிர்வாகம் தொடர்ந்தும் பிரித்தானிய கிழக்கிந்திய வர்த்தகக் நிறுவனத்தையே சார்ந்திருந்தது.
இவ்வாறாக இலங்கையில் பிரித்தானிய அரசின் தேசாதிபதியாலும், வர்த்தகக் நிறுவனத்தாலும் இணைந்து மேற்கொள்ளப்பட்ட ஆட்சிக்காலமே ‘இரட்டை ஆட்சி’ எனப்படுகின்றது.
இந்த இரட்டை ஆட்சிக்காலம் அக்டோபர் 12 1798 திகதி முதல் சூன் 1 1802 திகதி வரை நீடித்தது.
இதன் பின்னர் பிரித்தானிய கிழக்கிந்திய வர்த்தக நிறுவனத்திற்கும், பிரித்தானிய அரசுக்குமிடையே செய்து கொள்ளப்பட்ட எமியன்ஸ் உடன்படிக்கையின் பிரகாரம் இலங்கை பிரித்தானிய கிழக்கிந்திய வர்த்தக நிறுவனத்தின் ஆட்சியில் இருந்து விடுபட்டு சூன் 12 1802 முதல் இலங்கை பிரித்தானியாவின் முடிக்குரிய ஒரு குடியேற்ற நாடாக மாறியது.

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Wed Mar 28, 2012 11:42 pm


சிந்தியரசு விளக்கியமைக்கு மிக்க நன்றி நண்பரே

sinthiyarasu
sinthiyarasu
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 546
இணைந்தது : 27/02/2012

Postsinthiyarasu Wed Mar 28, 2012 11:43 pm

ராஜா wrote:சரி , இதிலேருந்து என்ன சொல்ல வரிங்க.

நமது நாட்டைப் பற்றியும் கொஞ்சம் தெரிந்து கொள்ளுங்கள் என்று தான் ....

sinthiyarasu
sinthiyarasu
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 546
இணைந்தது : 27/02/2012

Postsinthiyarasu Wed Mar 28, 2012 11:46 pm

வை.பாலாஜி wrote:எனக்கும் கொஞ்சம் குழப்பமாகதான் உள்ளது ..

எந்த விடயத்தில் குழப்பம் உள்ளது என்பதைக் குறிப்பிட்டால் முடிந்தவரை குழப்பத்தை தெளிய வைப்பேன் பாலா சேர்.

sinthiyarasu
sinthiyarasu
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 546
இணைந்தது : 27/02/2012

Postsinthiyarasu Wed Mar 28, 2012 11:49 pm

வை.பாலாஜி wrote:எனக்கும் கொஞ்சம் குழப்பமாகதான் உள்ளது ..

எந்த விடயத்தில் குழப்பம் உள்ளது என்பதைக் குறிப்பிட்டால் முடிந்தவரை குழப்பத்தை தெளிய வைப்பேன் பாலா சேர்.
றினா wrote:நன்றி நல்ல தகவல்.

இவ்வளவு யாப்புகளும் வந்ததால்தான் இவ்வளவு பிரச்சினை

போலும்....?

இவைகள் மட்டுமல்ல இன்னும் எத்தனையோ யாப்புகள். இன்று வரை இடைவிடாத மாற்றங்களுடன்....................

Sponsored content

PostSponsored content



Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக