புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எழுதப்படாத சுவடுகள் Poll_c10எழுதப்படாத சுவடுகள் Poll_m10எழுதப்படாத சுவடுகள் Poll_c10 
5 Posts - 63%
heezulia
எழுதப்படாத சுவடுகள் Poll_c10எழுதப்படாத சுவடுகள் Poll_m10எழுதப்படாத சுவடுகள் Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
எழுதப்படாத சுவடுகள் Poll_c10எழுதப்படாத சுவடுகள் Poll_m10எழுதப்படாத சுவடுகள் Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

எழுதப்படாத சுவடுகள்


   
   
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Tue Mar 27, 2012 11:45 am

எழுதப்படாத சுவடுகள் %E0%AE%8E%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D

ஒரு அறையில்
ஒரே குடும்பபாக இருந்தாலும்
முகம் பார்த்தாலும் உரையாடுவதும்
மிக மிக அரிது

உறவுகளுக்காக
கடல்கடந்து திரவியம் தேடி
அலையும் எத்தனையோ பறவைகளின்
வாழ்க்கை இப்படித்தான்

முன்தினம்
வார விடுமுறை என்பதால்
முக சந்திப்பில் ஐக்கியமாயிருந்தார்கள்
அறை நண்பர்கள்

ஒருநண்பர்
நாட்டு நடப்புக்களை
கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தார்
ஊடகத்தில்

ஜன்னலோரத்தில்
தன் புதுமனைவியுடன் கைபேசியில்
நெடுநேரமாய் சப்தமின்றி கொஞ்சியபடி
புது மாப்பிளை

தினமும்
இல்லை என்றாலும் வாரம் ஒருமுறை
வழக்கம்போல் மதுபாட்டிலை திறந்து
முதல் பெக்கை அருந்தத்தொடங்கினார்
மற்றொரு நண்பர்

ஊடக
தலைப்புச் செய்தியில் சற்றென
உயிர்த்தெளுந்த்து பிரபலமான ஒருவரின்
மரணச் செய்தி

அங்க பாருங்க
நண்பர் சப்தம் எழுப்ப
எதையோ வாசித்துக் கொண்டிருந்த என்னையும்
சலனம் செய்தது

எல்லா
ஊடங்களிலும் நிரம்பி வழிந்தபடி
சற்றுமுன் இறந்தவர் வாழ்ந்த
வாழ்க்கை குறிப்புக்கள்

முதுமை பட்டியலுக்குள்
இடம் பெற்றவர்களின் பெயர்களை
ஒவ்வோற்றாய் அளிக்கிறான்
இறைவன்

யதார்த்தமாய்
சொல்லிகொண்டிருந்தார்
ஊடகத்தை பார்த்தபடி
நண்பர்

எதிலோ ஒன்றில்
பிரபலமான மனிதர்களின்
ஜனன மரணத்தை ஊருக்கு சொல்கிறது
பலதரப்பட்ட ஊடகங்கள்

ஒவ்வொரு நொடிக்கும்
எங்கோ பிறந்தும் இறந்தும் கொண்டிருக்கிறார்கள்
எத்தனையோ பிரபலம் இல்லாத
மனிதர்கள்

சில பிரபலத்தின்
ஜனன மரணங்களும்
அவர்களின் வாழ்கையும் எழுதப்படுகிறது
கால ஏட்டில்

ஓசை எழுப்பாமல்
மௌனமாய் எத்தனையோ கோடி
சாதாரணப்பட்ட மனிதர்களின்
மரணங்கள்

இவர்களின்
மரணத்தைப் போலவே
அவர்களின் வாழ்க்கை குறிப்பும்
கால ஏட்டில் எழுப்படமாலே




செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Tue Mar 27, 2012 12:24 pm

எழுத படாத சுவடுகள் கண்டிப்பாக நாம் நினைத்து பார்க்க கூடிய ஒன்று..!
கடைசி வரை நான் யார் என்ற கேள்வி எனக்குள் இருக்கிறது..!
சூப்பர்..! மகிழ்ச்சி

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Mar 27, 2012 1:08 pm

என்ன செய்ய...பிரபலங்களுக்கு இருக்கும் மதிப்பு சாதாரமாணவனுக்கு இல்லையே ... சோகம்

அவனும் மனிதன் தானே..... புன்னகை

கவிதை அருமை செய்தாலி... சூப்பருங்க சூப்பருங்க



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Tue Mar 27, 2012 1:22 pm

யதார்த்த மனிதர்களின் கணக்கில் வராத சோகம் சொல்லியது சூப்பர் செய்தாலி...



எழுதப்படாத சுவடுகள் 224747944

எழுதப்படாத சுவடுகள் Rஎழுதப்படாத சுவடுகள் Aஎழுதப்படாத சுவடுகள் Emptyஎழுதப்படாத சுவடுகள் Rஎழுதப்படாத சுவடுகள் A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Mar 27, 2012 2:56 pm

சாதரனமானவனுக்கு எழுதப் படாத சுவடுகள் ரணமாக
உடன் இருப்பவர்களுக்கே தெரிய மாட்டேங்குதே ஒருவனின் அருமை
பின்ன எங்கே பிரபலமா ஆவுறது?


அருமையான கவிதை செய்தாலி. சூப்பருங்க




இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Tue Mar 27, 2012 4:51 pm

அருமையிருக்கு

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Wed Mar 28, 2012 5:01 pm

அருண் wrote:எழுத படாத சுவடுகள் கண்டிப்பாக நாம் நினைத்து பார்க்க கூடிய ஒன்று..!
கடைசி வரை நான் யார் என்ற கேள்வி எனக்குள் இருக்கிறது..!
சூப்பர்..! மகிழ்ச்சி

மிக்க நன்றி அருண்



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Wed Mar 28, 2012 5:02 pm

ஜாஹீதாபானு wrote:என்ன செய்ய...பிரபலங்களுக்கு இருக்கும் மதிப்பு சாதாரமாணவனுக்கு இல்லையே ... சோகம்

அவனும் மனிதன் தானே..... புன்னகை

கவிதை அருமை செய்தாலி... சூப்பருங்க சூப்பருங்க
மிக்க நன்றி சகோ




செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Wed Mar 28, 2012 5:02 pm

கொலவெறி wrote:சாதரனமானவனுக்கு எழுதப் படாத சுவடுகள் ரணமாக
உடன் இருப்பவர்களுக்கே தெரிய மாட்டேங்குதே ஒருவனின் அருமை
பின்ன எங்கே பிரபலமா ஆவுறது?



அருமையான கவிதை செய்தாலி. சூப்பருங்க

மிக்க நன்றி தோழரே



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Wed Mar 28, 2012 5:03 pm

இரா.பகவதி wrote: அருமையிருக்கு

மிக்க நன்றி தோழரே



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக