புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இலங்கையை  இரண்டாகப்  பிரித்துக்  கொடுங்கள் !  கவிஞர் இரா .இரவி Poll_c10இலங்கையை  இரண்டாகப்  பிரித்துக்  கொடுங்கள் !  கவிஞர் இரா .இரவி Poll_m10இலங்கையை  இரண்டாகப்  பிரித்துக்  கொடுங்கள் !  கவிஞர் இரா .இரவி Poll_c10 
7 Posts - 64%
heezulia
இலங்கையை  இரண்டாகப்  பிரித்துக்  கொடுங்கள் !  கவிஞர் இரா .இரவி Poll_c10இலங்கையை  இரண்டாகப்  பிரித்துக்  கொடுங்கள் !  கவிஞர் இரா .இரவி Poll_m10இலங்கையை  இரண்டாகப்  பிரித்துக்  கொடுங்கள் !  கவிஞர் இரா .இரவி Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
இலங்கையை  இரண்டாகப்  பிரித்துக்  கொடுங்கள் !  கவிஞர் இரா .இரவி Poll_c10இலங்கையை  இரண்டாகப்  பிரித்துக்  கொடுங்கள் !  கவிஞர் இரா .இரவி Poll_m10இலங்கையை  இரண்டாகப்  பிரித்துக்  கொடுங்கள் !  கவிஞர் இரா .இரவி Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இலங்கையை  இரண்டாகப்  பிரித்துக்  கொடுங்கள் !  கவிஞர் இரா .இரவி Poll_c10இலங்கையை  இரண்டாகப்  பிரித்துக்  கொடுங்கள் !  கவிஞர் இரா .இரவி Poll_m10இலங்கையை  இரண்டாகப்  பிரித்துக்  கொடுங்கள் !  கவிஞர் இரா .இரவி Poll_c10 
139 Posts - 43%
ayyasamy ram
இலங்கையை  இரண்டாகப்  பிரித்துக்  கொடுங்கள் !  கவிஞர் இரா .இரவி Poll_c10இலங்கையை  இரண்டாகப்  பிரித்துக்  கொடுங்கள் !  கவிஞர் இரா .இரவி Poll_m10இலங்கையை  இரண்டாகப்  பிரித்துக்  கொடுங்கள் !  கவிஞர் இரா .இரவி Poll_c10 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
இலங்கையை  இரண்டாகப்  பிரித்துக்  கொடுங்கள் !  கவிஞர் இரா .இரவி Poll_c10இலங்கையை  இரண்டாகப்  பிரித்துக்  கொடுங்கள் !  கவிஞர் இரா .இரவி Poll_m10இலங்கையை  இரண்டாகப்  பிரித்துக்  கொடுங்கள் !  கவிஞர் இரா .இரவி Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
இலங்கையை  இரண்டாகப்  பிரித்துக்  கொடுங்கள் !  கவிஞர் இரா .இரவி Poll_c10இலங்கையை  இரண்டாகப்  பிரித்துக்  கொடுங்கள் !  கவிஞர் இரா .இரவி Poll_m10இலங்கையை  இரண்டாகப்  பிரித்துக்  கொடுங்கள் !  கவிஞர் இரா .இரவி Poll_c10 
16 Posts - 5%
Rathinavelu
இலங்கையை  இரண்டாகப்  பிரித்துக்  கொடுங்கள் !  கவிஞர் இரா .இரவி Poll_c10இலங்கையை  இரண்டாகப்  பிரித்துக்  கொடுங்கள் !  கவிஞர் இரா .இரவி Poll_m10இலங்கையை  இரண்டாகப்  பிரித்துக்  கொடுங்கள் !  கவிஞர் இரா .இரவி Poll_c10 
8 Posts - 2%
prajai
இலங்கையை  இரண்டாகப்  பிரித்துக்  கொடுங்கள் !  கவிஞர் இரா .இரவி Poll_c10இலங்கையை  இரண்டாகப்  பிரித்துக்  கொடுங்கள் !  கவிஞர் இரா .இரவி Poll_m10இலங்கையை  இரண்டாகப்  பிரித்துக்  கொடுங்கள் !  கவிஞர் இரா .இரவி Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
இலங்கையை  இரண்டாகப்  பிரித்துக்  கொடுங்கள் !  கவிஞர் இரா .இரவி Poll_c10இலங்கையை  இரண்டாகப்  பிரித்துக்  கொடுங்கள் !  கவிஞர் இரா .இரவி Poll_m10இலங்கையை  இரண்டாகப்  பிரித்துக்  கொடுங்கள் !  கவிஞர் இரா .இரவி Poll_c10 
4 Posts - 1%
Guna.D
இலங்கையை  இரண்டாகப்  பிரித்துக்  கொடுங்கள் !  கவிஞர் இரா .இரவி Poll_c10இலங்கையை  இரண்டாகப்  பிரித்துக்  கொடுங்கள் !  கவிஞர் இரா .இரவி Poll_m10இலங்கையை  இரண்டாகப்  பிரித்துக்  கொடுங்கள் !  கவிஞர் இரா .இரவி Poll_c10 
4 Posts - 1%
Karthikakulanthaivel
இலங்கையை  இரண்டாகப்  பிரித்துக்  கொடுங்கள் !  கவிஞர் இரா .இரவி Poll_c10இலங்கையை  இரண்டாகப்  பிரித்துக்  கொடுங்கள் !  கவிஞர் இரா .இரவி Poll_m10இலங்கையை  இரண்டாகப்  பிரித்துக்  கொடுங்கள் !  கவிஞர் இரா .இரவி Poll_c10 
3 Posts - 1%
வேல்முருகன் காசி
இலங்கையை  இரண்டாகப்  பிரித்துக்  கொடுங்கள் !  கவிஞர் இரா .இரவி Poll_c10இலங்கையை  இரண்டாகப்  பிரித்துக்  கொடுங்கள் !  கவிஞர் இரா .இரவி Poll_m10இலங்கையை  இரண்டாகப்  பிரித்துக்  கொடுங்கள் !  கவிஞர் இரா .இரவி Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இலங்கையை இரண்டாகப் பிரித்துக் கொடுங்கள் ! கவிஞர் இரா .இரவி


   
   

Page 1 of 2 1, 2  Next

eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1820
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Thu Mar 22, 2012 7:12 pm

இலங்கையை இரண்டாகப் பிரித்துக் கொடுங்கள் ! கவிஞர் இரா .இரவி

முள்ளிவாய்க்காலில் படுகொலைகள் புரிந்து
முள் என தைத்தான் தமிழர் உள்ளங்களில் !

அனாதைஇல்லம் ஆலயம் பள்ளி மருத்துவமனை
அனைத்தின் மீதும் வானிலிருந்து குண்டு பொழிந்தான !

முதியவர் பண்கள் குழந்தைகள் அனைவரையும்
மூர்க்கத்தனமாக கொன்று குவித்தான் !

பாதுக்காப்பு வளையம் என்று சொல்லி மக்களைக் குவித்து
பாதுகாப்பாக ராணுவம் நின்று கொன்றுக் குவித்தான் !

மனித உரிமை மீறல்கள் அத்து மீறல்கள் நடந்தது
மனிதாபிமானமற்ற படு கொலைகள் நடத்தினான் !

கொத்துக் குண்டுகளை அப்பாவி மக்கள் மீது
கொத்துக் கொத்தாக வீசிக் கொன்றான் !

தடை செய்யப்பட்ட ரசாயணக் குண்டுகளை
தடையின்றிப் பயன்படுத்தி சாகடித்தான் !

கத்தியால் குத்திக் கிழித்து சித்திரவதைச் செய்து
கடைசியில் உயிர் பறித்தான் கொடூரன் !

பச்சிளம் பாலகன் கண் முன்னே அவனது
பாதுகாவலர்களைக் கொன்று பாலகனையும் கொன்றான் !

செத்தப் பிணங்கள் மீதும் எத்தி மிதித்து
சாவை உறுதி செய்து சந்தோசப் பட்டான் !

விசாரணை என்ற பெயரில் அழைத்துச் சென்று
வீதியில் சுட்டு வீழ்த்திச் சென்றான் !

அப்பாவி மக்களை அழித்துக் கொன்றான்
அடப் பாவி அவன் இதயம் இல்லாதவன் !

கவிதை எழுதினோம் கட்டுரை எழுதினோம்
கண்டனம் செய்தோம் கண்டுகொள்ள வில்லை அன்று !

சேனல் நான்கு தொலைக்காட்சி உலகின்
செவிட்டை நீக்கி கேட்க, பார்க்க வைத்தது !

தமிழ் இனத்தை அழித்த கொலைபாதகன் ராஜபட்சே
தரணியில் இன்னும் வாழ்வது தமிழருக்கு இழுக்கு !

பாவத்தின் பரிசாகப் புற்று நோய் வந்துவிட்டது
பாவி அவன் நோயால் சாகக் கூடாது !

அய் .நா. மன்றமே முன் நின்று உடன்
அவனை சாகும் வரை தூக்கிலிடுங்கள் !

எட்டு நாட்டு ராணுவ உதவியுடன் கூட்டாக
எம்மக்களை ஈவு இரக்கமின்றிக் கொன்றவன் !

ஜெயித்து விட்டதாக கொக்கரித்த கொடியவனுக்கு
ஜெனிவா தீர்மானத்தில் தொடங்கியது தோல்வி !

இங்கு தமிழன் கறி கிடைக்கும் என்ற சிங்களனோடு
இனி தமிழன் இணைந்து வாழ முடியாது !

பிரிந்து வாழ்வதே இருவருக்கும் நல்லது
சேர்ந்து வாழ்வது இனி சாத்தியமற்றது !

இலங்கையை இரண்டாகப் பிரித்துக் கொடுங்கள்
ஈழத்தமிழரையும் சிங்களரையும் தனித்தனியே வாழ விடுங்கள் !
--

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Thu Mar 22, 2012 7:17 pm

///தமிழ் இனத்தை அழித்த கொலைபாதகன் ராஜபட்சே
தரணியில் இன்னும் வாழ்வது தமிழருக்கு இழுக்கு !///

சூப்பருங்க

///ஜெயித்து விட்டதாக கொக்கரித்த கொடியவனுக்கு
ஜெனிவா தீர்மானத்தில் தொடங்கியது தோல்வி ! ஊத்திக்கிச்சு நடனம் நடனம் நடனம்

இங்கு தமிழன் கறி கிடைக்கும் என்ற சிங்களனோடு
இனி தமிழன் இணைந்து வாழ முடியாது !///

ஆமோதித்தல்

///இலங்கையை இரண்டாகப் பிரித்துக் கொடுங்கள்
ஈழத்தமிழரையும் சிங்களரையும் தனித்தனியே வாழ விடுங்கள் ! ///

ஆமோதித்தல்



இலங்கையை  இரண்டாகப்  பிரித்துக்  கொடுங்கள் !  கவிஞர் இரா .இரவி 224747944

இலங்கையை  இரண்டாகப்  பிரித்துக்  கொடுங்கள் !  கவிஞர் இரா .இரவி Rஇலங்கையை  இரண்டாகப்  பிரித்துக்  கொடுங்கள் !  கவிஞர் இரா .இரவி Aஇலங்கையை  இரண்டாகப்  பிரித்துக்  கொடுங்கள் !  கவிஞர் இரா .இரவி Emptyஇலங்கையை  இரண்டாகப்  பிரித்துக்  கொடுங்கள் !  கவிஞர் இரா .இரவி Rஇலங்கையை  இரண்டாகப்  பிரித்துக்  கொடுங்கள் !  கவிஞர் இரா .இரவி A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1820
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Thu Mar 22, 2012 7:25 pm

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://en.netlog.com/rraviravi/blog
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க

கண் தானம் செய்வோம் !!!!!





அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Thu Mar 22, 2012 8:08 pm

பிரிந்து வாழ்வதே இருவருக்கும் நல்லது
சேர்ந்து வாழ்வது இனி சாத்தியமற்றது

உண்மை

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Thu Mar 22, 2012 8:47 pm

உண்மை...உண்மை...உண்மை அழுகை
நன்றி...இரா. இரவி அவர்களே

eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1820
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Thu Mar 22, 2012 9:06 pm

-
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://en.netlog.com/rraviravi/blog
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க

கண் தானம் செய்வோம் !!!!!




இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Thu Mar 22, 2012 11:06 pm

கண்டிப்பாக பிரித்தே ஆக வேண்டும் இனியும் அந்த கொலைபாதகனுடன் வாழ்வது நமக்கு ilkku

eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1820
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Fri Mar 23, 2012 9:35 am

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://en.netlog.com/rraviravi/blog
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க

கண் தானம் செய்வோம் !!!!!





நேரு
நேரு
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 297
இணைந்தது : 07/12/2011

Postநேரு Fri Mar 23, 2012 11:33 am

ரஷ்யாவை வைத்து வங்கதேசத்தை பிரித்து கொடுத்த இந்தியாவை போல் இந்தியாவை வைத்து அமெரிக்கா தனி ஈழத்தை பிரித்து கொடுத்தால் என்ன ? யார் உலகநாட்டமை ஆவது போட்டிதான் சீனா ,அமெரிக்கா விர்க்கு .............



பாதையை தேடாதே !..உருவாக்கு......
!

]
மேதகு பிரபாகரன் அவர்கள்
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1820
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Fri Mar 23, 2012 3:09 pm

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://en.netlog.com/rraviravi/blog
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க

கண் தானம் செய்வோம் !!!

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக