புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm
» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Today at 3:54 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:34 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:18 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 3:18 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 2:56 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:08 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:42 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 11:31 am
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 10:05 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:17 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:00 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 8:53 am
» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 8:44 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 8:41 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:55 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:30 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:35 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:01 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:12 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 1:56 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 1:55 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 4:47 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 4:46 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 4:42 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 4:39 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 4:37 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 4:35 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 4:33 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 4:32 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 4:31 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 4:31 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 4:30 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 7:19 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:31 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:29 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 1:03 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 8:48 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 7:17 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:47 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:45 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:44 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:43 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:42 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:41 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:29 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 3:23 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 3:18 am
by heezulia Today at 4:03 pm
» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Today at 3:54 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:34 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:18 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 3:18 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 2:56 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:08 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:42 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 11:31 am
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 10:05 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:17 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:00 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 8:53 am
» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 8:44 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 8:41 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:55 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:30 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:35 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:01 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:12 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 1:56 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 1:55 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 4:47 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 4:46 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 4:42 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 4:39 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 4:37 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 4:35 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 4:33 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 4:32 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 4:31 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 4:31 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 4:30 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 7:19 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:31 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:29 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 1:03 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 8:48 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 7:17 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:47 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:45 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:44 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:43 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:42 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:41 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:29 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 3:23 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 3:18 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
ஜாஹீதாபானு |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
ஜாஹீதாபானு |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
பத்து ரூபாய் நோட்டு!
Page 4 of 4 •
Page 4 of 4 • 1, 2, 3, 4
First topic message reminder :
![பத்து ரூபாய் நோட்டு! - Page 4 Story](https://2img.net/h/dailythanthi.com/magazines/IMAGES/GIF/Km/story.jpg)
இருபது ரூபாய் தாளை கொடுத்து பேருந்தில் பயணச்சீட்டு வாங்கிய அருணாவிடம் பயணச் சீட்டோடு சேர்த்து நடத்துனர் பத்து ரூபாய் தாளை நீட்ட, பெற்றுக்கொண்ட அருணா பேரதிர்ச்சிக்குள்ளானாள்!
பத்து ரூபாய் தாளின் வெள்ளைப்பகுதியில் அருணா-அகிலன் என்று எழுதியிருந்த பெயரை பார்த்து தான் அருணாவுக்கு கோபம். அகிலனுக்கு காதல்பரிசாக கொடுத்த அந்த நோட்டு கண்டக்டர் கைவரை எப்படி வந்தது?
கடந்த மாதம்தான் அகிலன் பிறந்த நாளன்று அருணா அவன் பிறந்த தேதியுடன் இருவரின் பெயரையும் எழுதி அகிலனிடம் அன்பளிப்பாக கொடுத்திருந்தாள். அதே நோட்டு, இன்று அவள் கைகளில் நடத்துனரால் திருப்பி கொடுக்கப்பட்டால் கோபம் வருமா, வராதா?
ஆத்திரம் அடங்காமல் அடுத்த பஸ் நிறுத்தத்தில் இறங்கியவள், ஆட்டோ பிடித்து அகிலன் வேலை பார்க்கும் அலுவலகத்திற்கு விரைந்தாள். எவ்வளவு நம்பிக்கை வைத்திருந்தேன்... என் ஞாபகார்த்தமாய் வைத்திருப்பேன் என்று வீரவசனம் பேசிக் கொண்டு வாங்கி பாக்கெட்டில் வைத்தானே, எல் லாம் வேஷம் தானோ என நினைத்தாள்.
அதற்குள் அகிலன் வேலை பார்க்கும் அலுவலகம் வந்ததும் இறங்கி வாட்ச்மேனிடம் அகிலன் வந் ததை உறுதி செய்து கொண்டு உள்ளே சென்றாள். அகிலன் அருகில் சென்ற அருணா தனது கைப்பையில் இருந்து பத்து ரூபாய் தாளை எடுத் துக்காட்டினாள், அதைப் பார்த்த அகிலன் முகம் மாறியது. `வா, வெளியே போய் பேசுவோம்' என்றான்.
அலுவலகத்தை விட்டு வெளியே வந்தார்கள்.
"இந்த நோட்டு என் கைக்கு வரும்னு எதிர்பார்க்கலை அகிலன்...''
"நீ அன்பளிப்பா கொடுத்த அன்னிக்கே எதிர்பாராம செலவு செய்ய வேண்டியதாப் போச்சு அருணா.''
"போதும். இதுக்கு மேல நீங்க எதையும் சொல்ல வேண்டாம். இப்பவாவது உங்களோட சுயரூபம் தெரிஞ்சுதே...''
அருணா அதுக்குள்ள அவசரப்படாதே! என்னோட பிறந்த நாள் பார்ட்டி முடிஞ்சதும் உன்னை அனுப்பி வெச்சுட்டு பைக்ல போயிருந்தப்ப யாரோ ஒரு பெரியவர் ரோட்ல மயக்கமா கிடந்தாரு. அங்கிருந்தவங்க ஒரு ஆட்டோ மோதிட்டு போயிட்டுதுன்னு சொன்னாங்களே தவிர, யாரும் கிட்டக் கூட போகல. நான் பக்கத்திலிருந்த பெட்டிக்கடையில சோடா வாங்கிட்டு பாக்கெட்ல கைவிட்டப்போ இந்த ஒரே ஒரு பத்து ரூபாய் மட்டும்தான் இருந்தது. அப்போதைக்கு இந்த ரூபா நோட்டை விட அந்த பெரியவரோட உயிர் தான் பெரிசா பட்டுச்சு.
உன்னையும் என்னையும் அறிமுகப்படுத்தியது, இந்த மாதிரியான அன்பளிப்பு இல்ல அருணா, நம்மோட தூய்மையான மனசு தான், அது என்னைக்குமே நம்மை விட்டு பிரியாது.''
அகிலன் பேசி முடிக்க, தன்அவசர செயலுக்கு வருந்தி மன்னிப்பு கோரினாள் அருணா.
-ஜோதி வசந்த்
![பத்து ரூபாய் நோட்டு! - Page 4 Story](https://2img.net/h/dailythanthi.com/magazines/IMAGES/GIF/Km/story.jpg)
இருபது ரூபாய் தாளை கொடுத்து பேருந்தில் பயணச்சீட்டு வாங்கிய அருணாவிடம் பயணச் சீட்டோடு சேர்த்து நடத்துனர் பத்து ரூபாய் தாளை நீட்ட, பெற்றுக்கொண்ட அருணா பேரதிர்ச்சிக்குள்ளானாள்!
பத்து ரூபாய் தாளின் வெள்ளைப்பகுதியில் அருணா-அகிலன் என்று எழுதியிருந்த பெயரை பார்த்து தான் அருணாவுக்கு கோபம். அகிலனுக்கு காதல்பரிசாக கொடுத்த அந்த நோட்டு கண்டக்டர் கைவரை எப்படி வந்தது?
கடந்த மாதம்தான் அகிலன் பிறந்த நாளன்று அருணா அவன் பிறந்த தேதியுடன் இருவரின் பெயரையும் எழுதி அகிலனிடம் அன்பளிப்பாக கொடுத்திருந்தாள். அதே நோட்டு, இன்று அவள் கைகளில் நடத்துனரால் திருப்பி கொடுக்கப்பட்டால் கோபம் வருமா, வராதா?
ஆத்திரம் அடங்காமல் அடுத்த பஸ் நிறுத்தத்தில் இறங்கியவள், ஆட்டோ பிடித்து அகிலன் வேலை பார்க்கும் அலுவலகத்திற்கு விரைந்தாள். எவ்வளவு நம்பிக்கை வைத்திருந்தேன்... என் ஞாபகார்த்தமாய் வைத்திருப்பேன் என்று வீரவசனம் பேசிக் கொண்டு வாங்கி பாக்கெட்டில் வைத்தானே, எல் லாம் வேஷம் தானோ என நினைத்தாள்.
அதற்குள் அகிலன் வேலை பார்க்கும் அலுவலகம் வந்ததும் இறங்கி வாட்ச்மேனிடம் அகிலன் வந் ததை உறுதி செய்து கொண்டு உள்ளே சென்றாள். அகிலன் அருகில் சென்ற அருணா தனது கைப்பையில் இருந்து பத்து ரூபாய் தாளை எடுத் துக்காட்டினாள், அதைப் பார்த்த அகிலன் முகம் மாறியது. `வா, வெளியே போய் பேசுவோம்' என்றான்.
அலுவலகத்தை விட்டு வெளியே வந்தார்கள்.
"இந்த நோட்டு என் கைக்கு வரும்னு எதிர்பார்க்கலை அகிலன்...''
"நீ அன்பளிப்பா கொடுத்த அன்னிக்கே எதிர்பாராம செலவு செய்ய வேண்டியதாப் போச்சு அருணா.''
"போதும். இதுக்கு மேல நீங்க எதையும் சொல்ல வேண்டாம். இப்பவாவது உங்களோட சுயரூபம் தெரிஞ்சுதே...''
அருணா அதுக்குள்ள அவசரப்படாதே! என்னோட பிறந்த நாள் பார்ட்டி முடிஞ்சதும் உன்னை அனுப்பி வெச்சுட்டு பைக்ல போயிருந்தப்ப யாரோ ஒரு பெரியவர் ரோட்ல மயக்கமா கிடந்தாரு. அங்கிருந்தவங்க ஒரு ஆட்டோ மோதிட்டு போயிட்டுதுன்னு சொன்னாங்களே தவிர, யாரும் கிட்டக் கூட போகல. நான் பக்கத்திலிருந்த பெட்டிக்கடையில சோடா வாங்கிட்டு பாக்கெட்ல கைவிட்டப்போ இந்த ஒரே ஒரு பத்து ரூபாய் மட்டும்தான் இருந்தது. அப்போதைக்கு இந்த ரூபா நோட்டை விட அந்த பெரியவரோட உயிர் தான் பெரிசா பட்டுச்சு.
உன்னையும் என்னையும் அறிமுகப்படுத்தியது, இந்த மாதிரியான அன்பளிப்பு இல்ல அருணா, நம்மோட தூய்மையான மனசு தான், அது என்னைக்குமே நம்மை விட்டு பிரியாது.''
அகிலன் பேசி முடிக்க, தன்அவசர செயலுக்கு வருந்தி மன்னிப்பு கோரினாள் அருணா.
-ஜோதி வசந்த்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![பத்து ரூபாய் நோட்டு! - Page 4 Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
இந்த மாதிரி வாக்குவாதம் முற்றி அவரு விரல ஓடச்சிடப் போறீங்க.ஜாஹீதாபானு wrote:எங்க ஊர் நியாயம் சுதா .........உதயசுதா wrote:இது எந்த ஊர் நியாயம்ப்பா? அக்கா தான் தம்பி கல்யாணத்துக்கு மோதிரம் போடணும்,வர போற நாத்தானருக்கு காசு கட்டனும்.ஜாஹீதாபானு wrote:கல்யாணத்துக்கு சீர்வரிசை குடுக்கணும் அக்காவுக்கு அதுக்கு தான் அக்கானு புரோமோசன் குடுத்திருக்கார் .........![]()
![]()
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
பத்து பவுனுள மோதிரம் யார் போடணும்ன்னு சொல்ற பாலா.balakarthik wrote:உதயசுதா wrote:இது எந்த ஊர் நியாயம்ப்பா? அக்கா தான் தம்பி கல்யாணத்துக்கு மோதிரம் போடணும்,வர போற நாத்தானருக்கு காசு கட்டனும்.
அப்போ எனக்கு ஒரு பத்து பவுனுள மோதிரம் உண்டு![]()
![]()
![]()
மோதிரம் கேக்குறதுக்கு முன்னாடி அவங்களுக்கு பத்திரிக்கை நேரில் வைக்கணும்.5000 ரூபாயிலாவாச்சும் பட்டு புடவை வாங்கி தரணும்.அக்கா வீட்டுக்காரருக்கு டிரஸ் எடுத்து தரணும்,அவங்களுக்கு பிள்ளைக இருந்தா அவங்களுக்கும் டிரஸ் எடுத்து தரணும்.இதெல்லாம் செய்துட்டுதான் பத்து பவுன் மோதிரம் கேக்கணும்
உதயசுதா wrote:பத்து பவுனுள மோதிரம் யார் போடணும்ன்னு சொல்ற பாலா.
மோதிரம் கேக்குறதுக்கு முன்னாடி அவங்களுக்கு பத்திரிக்கை நேரில் வைக்கணும்.5000 ரூபாயிலாவாச்சும் பட்டு புடவை வாங்கி தரணும்.அக்கா வீட்டுக்காரருக்கு டிரஸ் எடுத்து தரணும்,அவங்களுக்கு பிள்ளைக இருந்தா அவங்களுக்கும் டிரஸ் எடுத்து தரணும்.இதெல்லாம் செய்துட்டுதான் பத்து பவுன் மோதிரம் கேக்கணும்
எனக்கும் ஆசத்தான் என்ன பன்றது சென்னையில இப்பல்லாம் பாங்க கொள்ளையடிச்சா என்கவுண்டருளா போட்டுடராங்கலாம்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![]() |
உதயசுதா wrote:பத்து பவுனுள மோதிரம் யார் போடணும்ன்னு சொல்ற பாலா.balakarthik wrote:உதயசுதா wrote:இது எந்த ஊர் நியாயம்ப்பா? அக்கா தான் தம்பி கல்யாணத்துக்கு மோதிரம் போடணும்,வர போற நாத்தானருக்கு காசு கட்டனும்.
அப்போ எனக்கு ஒரு பத்து பவுனுள மோதிரம் உண்டு![]()
![]()
![]()
மோதிரம் கேக்குறதுக்கு முன்னாடி அவங்களுக்கு பத்திரிக்கை நேரில் வைக்கணும்.5000 ரூபாயிலாவாச்சும் பட்டு புடவை வாங்கி தரணும்.அக்கா வீட்டுக்காரருக்கு டிரஸ் எடுத்து தரணும்,அவங்களுக்கு பிள்ளைக இருந்தா அவங்களுக்கும் டிரஸ் எடுத்து தரணும்.இதெல்லாம் செய்துட்டுதான் பத்து பவுன் மோதிரம் கேக்கணும்
சுதா அக்கா இது பகல் கொள்ளையால இருக்கு
![அய்யோ, நான் இல்லை](/users/1813/71/41/02/smiles/230655.gif)
- Sponsored content
Page 4 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 4 of 4
|
|