புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm

» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தாய்ப் பாசம் Poll_c10தாய்ப் பாசம் Poll_m10தாய்ப் பாசம் Poll_c10 
21 Posts - 70%
heezulia
தாய்ப் பாசம் Poll_c10தாய்ப் பாசம் Poll_m10தாய்ப் பாசம் Poll_c10 
6 Posts - 20%
mohamed nizamudeen
தாய்ப் பாசம் Poll_c10தாய்ப் பாசம் Poll_m10தாய்ப் பாசம் Poll_c10 
1 Post - 3%
வேல்முருகன் காசி
தாய்ப் பாசம் Poll_c10தாய்ப் பாசம் Poll_m10தாய்ப் பாசம் Poll_c10 
1 Post - 3%
viyasan
தாய்ப் பாசம் Poll_c10தாய்ப் பாசம் Poll_m10தாய்ப் பாசம் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தாய்ப் பாசம் Poll_c10தாய்ப் பாசம் Poll_m10தாய்ப் பாசம் Poll_c10 
213 Posts - 42%
heezulia
தாய்ப் பாசம் Poll_c10தாய்ப் பாசம் Poll_m10தாய்ப் பாசம் Poll_c10 
203 Posts - 40%
mohamed nizamudeen
தாய்ப் பாசம் Poll_c10தாய்ப் பாசம் Poll_m10தாய்ப் பாசம் Poll_c10 
26 Posts - 5%
Dr.S.Soundarapandian
தாய்ப் பாசம் Poll_c10தாய்ப் பாசம் Poll_m10தாய்ப் பாசம் Poll_c10 
21 Posts - 4%
prajai
தாய்ப் பாசம் Poll_c10தாய்ப் பாசம் Poll_m10தாய்ப் பாசம் Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
தாய்ப் பாசம் Poll_c10தாய்ப் பாசம் Poll_m10தாய்ப் பாசம் Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
தாய்ப் பாசம் Poll_c10தாய்ப் பாசம் Poll_m10தாய்ப் பாசம் Poll_c10 
8 Posts - 2%
Guna.D
தாய்ப் பாசம் Poll_c10தாய்ப் பாசம் Poll_m10தாய்ப் பாசம் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
தாய்ப் பாசம் Poll_c10தாய்ப் பாசம் Poll_m10தாய்ப் பாசம் Poll_c10 
7 Posts - 1%
mruthun
தாய்ப் பாசம் Poll_c10தாய்ப் பாசம் Poll_m10தாய்ப் பாசம் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தாய்ப் பாசம்


   
   
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Thu Mar 29, 2012 2:26 pm



செல்வந்தனான இளைஞன் ஒருவன் தனது வயது முதிர்ந்த தாயாருடன் வசித்து வந்தான். அவனிடம் சில நல்ல பண்புகள் காணப்பட்டாலும் சுயனலப்போக்கும் காணப்பட்டது. எந்நேரமும் உழைக்க வேண்ண்டும் என்ற எண்ணத்துடன் அவன் வாழ்ந்து வந்தான்.

இதனிடையே ஒருநாள் திடீரென அவனின் தாய் நோய்வாய்ப்பட்டு படுத்த படுக்கையானார். இதனால் இளைஞனே தனது தாயாரைப் பராமரிக்க வேண்டிய கட்டாய நிலைக்குத் தள்ளப்பட்டான். ஆனால் அவ்விளைஞனோ தனது தாயை விருப்பத்தோடு கவனிக்கவில்லை. வேண்டா வேறுப்புடனேயே பராமரித்தான். இப்படி ஒரு நாள் முழுவதும் அவனால் தனது தாயாரைப் பராமரித்து சலித்து விட்டான். தனது நேரம் விரயமாவதாகவும், தனது பணம் செலவளிவதாகவும் அவன் முணுமுணுத்தான். நாளை முதல் ஏதாவதொரு முதியோர் இல்லத்தில் விட்டுவிட வேண்டுமென முடிவேடுத்தான். இதனை அவதானித்த அவனது தாயார் மிகவும் மன வேதனை அடைந்தார்.

உடனே தன் மகனை அழைத்து, "மகனே பார்த்தாயா ஒரு நாள் என்னை கவனித்ததற்கே நீ சலித்துப்போய் விட்டாய். ஒரு நாள் எனக்கு சாப்பாடும், மருந்தும் தருவதால் உன் பணம் செலவழிவதாய் நீ உணர்கிறாய். ஆனால் நான் உனக்கு இரண்டு வருடங்கள் இரத்தத்தை பாலாக ஊட்டினேன். இருபது வருடங்கள் உனக்காக செலவழித்தேனே. ஆனால் நான் அலுத்துக் கொள்ளவில்லையே மகனே! ஒரு நாள் என்னைக் குளிப்பாட்டி சுத்தம் செய்வதற்கு நீ அருவருத்துக் கொள்கிறாய். ஆனால் எத்தனையோ வருடங்கள் நான் உனது அசுத்தங்களை சுத்தம் செய்து உன்னை அலங்கரித்து அழகு பார்த்திருக்கிறேன் தெரியுமா? மகனே, ஒரு நாள் என்னை தூக்கிச் சுமந்ததற்காக நீ களைப்படைந்து விட்டாய். ஆனால் நான் உன்னை பத்து மாதம் என் வயிற்றிலும் பல வருடங்கள் என் நெஞ்சிலும் தூக்கிச் சுமந்திருக்கிறேன். அப்போதெல்லாம் நான் களைப்படையவில்லை. மகனே, சந்தோசப்பட்டேன். ஒரு நாளில் சில மணிநேரம் எனக்காக செலவழித்ததற்காக உன் நேரம் விரயமாவதாக நீ கருதுகிறாய் மகனே. ஆனால் நான் என் வாழ்வின் அரைவாசியை உனது சந்தோஷத்திற்காகத்தான் கழித்தேன். நீ என்னை ஏதாவது முதியோர் இல்லத்தில் சேர்த்து விடப்போகிறாய். மகனே நானும் அன்று உன்னை ஏதாவது சிறுவர் இல்லத்தில் சேர்த்து விட்டிருந்தால் உன் கதி என்னவாகியிருக்கும். மகனே நான் இதையெல்லாம் உனக்குச் சொல்வது எனது சுயநலத்துக்காக அல்ல. நான் எந்தக் கஷ்டத்தையும் தாங்கத் தயார். ஆனால் மறுமையில் அல்லாஹ்விடம் நீ தாயைக் கவனிக்கவில்லை என்ற குற்றத்துக்கு ஆளாகி விடக்கூடாதே என்பதற்காகத்தான் சொல்கிறேன்" என்றார்.

இதனைக் கேட்ட மகனின் கண்களில் இருந்து கண்ணீர் பெருகியது. மேலும் அவன் தன் தாயின் தியாகத்தையும் உணர்ந்து கொண்டான். தன் தவறை எண்ணி வருந்தினான். தன் தாயிடம் மன்னிப்புக் கோரினான். இனிமேல் மிகச் சிறப்பாக பாசத்தோடு தன் தாயை கவனிப்பது என உறுதி பூண்டான்.
தாயின் பாதத்தின் கீழ்தான் சுவனம் இருக்கிறது- நபி மொழி
விடிவெள்ளி பத்திரிகையிலிருந்து.....



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Thu Mar 29, 2012 2:28 pm

அருமை றினா அவர்களே மகிழ்ச்சி மகிழ்ச்சி

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Mar 29, 2012 2:31 pm

இன்றைய நிலையில் அனைவருக்கும் பாடம் புகட்டும் கதை அருமை றினா.




ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Mar 29, 2012 2:38 pm

கதை நன்றாக இருக்கிறது , ஆனால் எந்த தாயும் தான் செய்ததை சொல்லிக்காட்ட மாட்டார்கள்.
ராஜா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ராஜா

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Thu Mar 29, 2012 2:59 pm

பகிர்விற்கு நன்றி றினா..! மகிழ்ச்சி

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Mar 29, 2012 3:33 pm

நல்ல கதை றினா ............ சூப்பருங்க



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
avatar
பது
தளபதி

தளபதி
பதிவுகள் : 1558
இணைந்தது : 27/04/2011
http://www.batbathu.blogsport.com

Postபது Thu Mar 29, 2012 3:42 pm

ராஜா wrote:கதை நன்றாக இருக்கிறது , ஆனால் எந்த தாயும் தான் செய்ததை சொல்லிக்காட்ட மாட்டார்கள்.
ஆமோதித்தல் ஆமோதித்தல்

றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Thu Mar 29, 2012 4:57 pm

ராஜா wrote:கதை நன்றாக இருக்கிறது , ஆனால் எந்த தாயும் தான் செய்ததை சொல்லிக்காட்ட மாட்டார்கள்.
தாய் சொல்வது போல் அமைந்தால்தான் கதையின் கரு அனைவருக்கும் புரியும்.



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக