புதிய பதிவுகள்
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 9:20

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 9:17

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:24

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Today at 1:12

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:11

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:04

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 0:57

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 0:51

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 0:04

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 22:13

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:40

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 21:21

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 21:13

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 20:38

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:34

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:18

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 20:07

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 19:37

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 18:19

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 18:00

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 15:03

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 15:00

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 14:58

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 14:54

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 14:52

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 14:50

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:55

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 0:23

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 23:27

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 4 Oct 2024 - 17:52

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:46

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:45

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:44

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:42

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:41

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:39

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:47

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 19:18

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 14:19

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:58

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:23

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:16

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed 2 Oct 2024 - 10:26

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed 2 Oct 2024 - 3:12

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:18

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:16

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:14

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:12

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:10

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தாய்ப் பாசம் Poll_c10தாய்ப் பாசம் Poll_m10தாய்ப் பாசம் Poll_c10 
61 Posts - 55%
heezulia
தாய்ப் பாசம் Poll_c10தாய்ப் பாசம் Poll_m10தாய்ப் பாசம் Poll_c10 
32 Posts - 29%
mohamed nizamudeen
தாய்ப் பாசம் Poll_c10தாய்ப் பாசம் Poll_m10தாய்ப் பாசம் Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
தாய்ப் பாசம் Poll_c10தாய்ப் பாசம் Poll_m10தாய்ப் பாசம் Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
தாய்ப் பாசம் Poll_c10தாய்ப் பாசம் Poll_m10தாய்ப் பாசம் Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
தாய்ப் பாசம் Poll_c10தாய்ப் பாசம் Poll_m10தாய்ப் பாசம் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
தாய்ப் பாசம் Poll_c10தாய்ப் பாசம் Poll_m10தாய்ப் பாசம் Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
தாய்ப் பாசம் Poll_c10தாய்ப் பாசம் Poll_m10தாய்ப் பாசம் Poll_c10 
1 Post - 1%
kavithasankar
தாய்ப் பாசம் Poll_c10தாய்ப் பாசம் Poll_m10தாய்ப் பாசம் Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
தாய்ப் பாசம் Poll_c10தாய்ப் பாசம் Poll_m10தாய்ப் பாசம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தாய்ப் பாசம் Poll_c10தாய்ப் பாசம் Poll_m10தாய்ப் பாசம் Poll_c10 
61 Posts - 58%
heezulia
தாய்ப் பாசம் Poll_c10தாய்ப் பாசம் Poll_m10தாய்ப் பாசம் Poll_c10 
29 Posts - 27%
mohamed nizamudeen
தாய்ப் பாசம் Poll_c10தாய்ப் பாசம் Poll_m10தாய்ப் பாசம் Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
தாய்ப் பாசம் Poll_c10தாய்ப் பாசம் Poll_m10தாய்ப் பாசம் Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
தாய்ப் பாசம் Poll_c10தாய்ப் பாசம் Poll_m10தாய்ப் பாசம் Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
தாய்ப் பாசம் Poll_c10தாய்ப் பாசம் Poll_m10தாய்ப் பாசம் Poll_c10 
1 Post - 1%
kavithasankar
தாய்ப் பாசம் Poll_c10தாய்ப் பாசம் Poll_m10தாய்ப் பாசம் Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
தாய்ப் பாசம் Poll_c10தாய்ப் பாசம் Poll_m10தாய்ப் பாசம் Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
தாய்ப் பாசம் Poll_c10தாய்ப் பாசம் Poll_m10தாய்ப் பாசம் Poll_c10 
1 Post - 1%
Guna.D
தாய்ப் பாசம் Poll_c10தாய்ப் பாசம் Poll_m10தாய்ப் பாசம் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தாய்ப் பாசம்


   
   
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Thu 29 Mar 2012 - 15:56



செல்வந்தனான இளைஞன் ஒருவன் தனது வயது முதிர்ந்த தாயாருடன் வசித்து வந்தான். அவனிடம் சில நல்ல பண்புகள் காணப்பட்டாலும் சுயனலப்போக்கும் காணப்பட்டது. எந்நேரமும் உழைக்க வேண்ண்டும் என்ற எண்ணத்துடன் அவன் வாழ்ந்து வந்தான்.

இதனிடையே ஒருநாள் திடீரென அவனின் தாய் நோய்வாய்ப்பட்டு படுத்த படுக்கையானார். இதனால் இளைஞனே தனது தாயாரைப் பராமரிக்க வேண்டிய கட்டாய நிலைக்குத் தள்ளப்பட்டான். ஆனால் அவ்விளைஞனோ தனது தாயை விருப்பத்தோடு கவனிக்கவில்லை. வேண்டா வேறுப்புடனேயே பராமரித்தான். இப்படி ஒரு நாள் முழுவதும் அவனால் தனது தாயாரைப் பராமரித்து சலித்து விட்டான். தனது நேரம் விரயமாவதாகவும், தனது பணம் செலவளிவதாகவும் அவன் முணுமுணுத்தான். நாளை முதல் ஏதாவதொரு முதியோர் இல்லத்தில் விட்டுவிட வேண்டுமென முடிவேடுத்தான். இதனை அவதானித்த அவனது தாயார் மிகவும் மன வேதனை அடைந்தார்.

உடனே தன் மகனை அழைத்து, "மகனே பார்த்தாயா ஒரு நாள் என்னை கவனித்ததற்கே நீ சலித்துப்போய் விட்டாய். ஒரு நாள் எனக்கு சாப்பாடும், மருந்தும் தருவதால் உன் பணம் செலவழிவதாய் நீ உணர்கிறாய். ஆனால் நான் உனக்கு இரண்டு வருடங்கள் இரத்தத்தை பாலாக ஊட்டினேன். இருபது வருடங்கள் உனக்காக செலவழித்தேனே. ஆனால் நான் அலுத்துக் கொள்ளவில்லையே மகனே! ஒரு நாள் என்னைக் குளிப்பாட்டி சுத்தம் செய்வதற்கு நீ அருவருத்துக் கொள்கிறாய். ஆனால் எத்தனையோ வருடங்கள் நான் உனது அசுத்தங்களை சுத்தம் செய்து உன்னை அலங்கரித்து அழகு பார்த்திருக்கிறேன் தெரியுமா? மகனே, ஒரு நாள் என்னை தூக்கிச் சுமந்ததற்காக நீ களைப்படைந்து விட்டாய். ஆனால் நான் உன்னை பத்து மாதம் என் வயிற்றிலும் பல வருடங்கள் என் நெஞ்சிலும் தூக்கிச் சுமந்திருக்கிறேன். அப்போதெல்லாம் நான் களைப்படையவில்லை. மகனே, சந்தோசப்பட்டேன். ஒரு நாளில் சில மணிநேரம் எனக்காக செலவழித்ததற்காக உன் நேரம் விரயமாவதாக நீ கருதுகிறாய் மகனே. ஆனால் நான் என் வாழ்வின் அரைவாசியை உனது சந்தோஷத்திற்காகத்தான் கழித்தேன். நீ என்னை ஏதாவது முதியோர் இல்லத்தில் சேர்த்து விடப்போகிறாய். மகனே நானும் அன்று உன்னை ஏதாவது சிறுவர் இல்லத்தில் சேர்த்து விட்டிருந்தால் உன் கதி என்னவாகியிருக்கும். மகனே நான் இதையெல்லாம் உனக்குச் சொல்வது எனது சுயநலத்துக்காக அல்ல. நான் எந்தக் கஷ்டத்தையும் தாங்கத் தயார். ஆனால் மறுமையில் அல்லாஹ்விடம் நீ தாயைக் கவனிக்கவில்லை என்ற குற்றத்துக்கு ஆளாகி விடக்கூடாதே என்பதற்காகத்தான் சொல்கிறேன்" என்றார்.

இதனைக் கேட்ட மகனின் கண்களில் இருந்து கண்ணீர் பெருகியது. மேலும் அவன் தன் தாயின் தியாகத்தையும் உணர்ந்து கொண்டான். தன் தவறை எண்ணி வருந்தினான். தன் தாயிடம் மன்னிப்புக் கோரினான். இனிமேல் மிகச் சிறப்பாக பாசத்தோடு தன் தாயை கவனிப்பது என உறுதி பூண்டான்.
தாயின் பாதத்தின் கீழ்தான் சுவனம் இருக்கிறது- நபி மொழி
விடிவெள்ளி பத்திரிகையிலிருந்து.....



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Thu 29 Mar 2012 - 15:58

அருமை றினா அவர்களே மகிழ்ச்சி மகிழ்ச்சி

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu 29 Mar 2012 - 16:01

இன்றைய நிலையில் அனைவருக்கும் பாடம் புகட்டும் கதை அருமை றினா.




ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu 29 Mar 2012 - 16:08

கதை நன்றாக இருக்கிறது , ஆனால் எந்த தாயும் தான் செய்ததை சொல்லிக்காட்ட மாட்டார்கள்.
ராஜா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ராஜா

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Thu 29 Mar 2012 - 16:29

பகிர்விற்கு நன்றி றினா..! மகிழ்ச்சி

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu 29 Mar 2012 - 17:03

நல்ல கதை றினா ............ சூப்பருங்க



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
avatar
பது
தளபதி

தளபதி
பதிவுகள் : 1558
இணைந்தது : 27/04/2011
http://www.batbathu.blogsport.com

Postபது Thu 29 Mar 2012 - 17:12

ராஜா wrote:கதை நன்றாக இருக்கிறது , ஆனால் எந்த தாயும் தான் செய்ததை சொல்லிக்காட்ட மாட்டார்கள்.
ஆமோதித்தல் ஆமோதித்தல்

றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Thu 29 Mar 2012 - 18:27

ராஜா wrote:கதை நன்றாக இருக்கிறது , ஆனால் எந்த தாயும் தான் செய்ததை சொல்லிக்காட்ட மாட்டார்கள்.
தாய் சொல்வது போல் அமைந்தால்தான் கதையின் கரு அனைவருக்கும் புரியும்.



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக