புதிய பதிவுகள்
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Yesterday at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Yesterday at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Yesterday at 9:22 am

» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழன் மானத்தைக் காப்பாற்றிய ஆராய்ச்சி (பகுதி-1)  Poll_c10தமிழன் மானத்தைக் காப்பாற்றிய ஆராய்ச்சி (பகுதி-1)  Poll_m10தமிழன் மானத்தைக் காப்பாற்றிய ஆராய்ச்சி (பகுதி-1)  Poll_c10 
62 Posts - 57%
heezulia
தமிழன் மானத்தைக் காப்பாற்றிய ஆராய்ச்சி (பகுதி-1)  Poll_c10தமிழன் மானத்தைக் காப்பாற்றிய ஆராய்ச்சி (பகுதி-1)  Poll_m10தமிழன் மானத்தைக் காப்பாற்றிய ஆராய்ச்சி (பகுதி-1)  Poll_c10 
41 Posts - 38%
mohamed nizamudeen
தமிழன் மானத்தைக் காப்பாற்றிய ஆராய்ச்சி (பகுதி-1)  Poll_c10தமிழன் மானத்தைக் காப்பாற்றிய ஆராய்ச்சி (பகுதி-1)  Poll_m10தமிழன் மானத்தைக் காப்பாற்றிய ஆராய்ச்சி (பகுதி-1)  Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
தமிழன் மானத்தைக் காப்பாற்றிய ஆராய்ச்சி (பகுதி-1)  Poll_c10தமிழன் மானத்தைக் காப்பாற்றிய ஆராய்ச்சி (பகுதி-1)  Poll_m10தமிழன் மானத்தைக் காப்பாற்றிய ஆராய்ச்சி (பகுதி-1)  Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழன் மானத்தைக் காப்பாற்றிய ஆராய்ச்சி (பகுதி-1)  Poll_c10தமிழன் மானத்தைக் காப்பாற்றிய ஆராய்ச்சி (பகுதி-1)  Poll_m10தமிழன் மானத்தைக் காப்பாற்றிய ஆராய்ச்சி (பகுதி-1)  Poll_c10 
104 Posts - 59%
heezulia
தமிழன் மானத்தைக் காப்பாற்றிய ஆராய்ச்சி (பகுதி-1)  Poll_c10தமிழன் மானத்தைக் காப்பாற்றிய ஆராய்ச்சி (பகுதி-1)  Poll_m10தமிழன் மானத்தைக் காப்பாற்றிய ஆராய்ச்சி (பகுதி-1)  Poll_c10 
62 Posts - 35%
mohamed nizamudeen
தமிழன் மானத்தைக் காப்பாற்றிய ஆராய்ச்சி (பகுதி-1)  Poll_c10தமிழன் மானத்தைக் காப்பாற்றிய ஆராய்ச்சி (பகுதி-1)  Poll_m10தமிழன் மானத்தைக் காப்பாற்றிய ஆராய்ச்சி (பகுதி-1)  Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
தமிழன் மானத்தைக் காப்பாற்றிய ஆராய்ச்சி (பகுதி-1)  Poll_c10தமிழன் மானத்தைக் காப்பாற்றிய ஆராய்ச்சி (பகுதி-1)  Poll_m10தமிழன் மானத்தைக் காப்பாற்றிய ஆராய்ச்சி (பகுதி-1)  Poll_c10 
4 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழன் மானத்தைக் காப்பாற்றிய ஆராய்ச்சி (பகுதி-1)


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Mon Mar 26, 2012 10:43 am

1921-22 ஆம் ஆண்டுக் காலத்தில் பாகிஸ்தானும், இந்தியாவும் ஒன்றாக இருந்த காலத்தில் அப்போதைய ஆங்கில அரசின் இந்திய இரயில்வேத்துறை இலாகூருக்கும் இராவல்பிண்டிக்கும் இடையே இருப்புப்பாதை போட வழியேறத் தோண்டிச் சென்றது. அப்போது அங்கே பல சுட்ட செங்கற்களும், பானை ஓடுகளும், இன்னும் பல பழங்காலப் பொருட்களும் சிதறல் சிதறல்களாகக் கிடைத்தன.

இவை தொல்லியல் ஆய்வாளர் சர்.ஜான் மார்ஷல் அவர்களின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டன. அவர் மேலும் அப்பகுதிகளை அரசு அனுமதியுடன் அகழ்ந்தார். அப்பகுதிகளின் பெயர்கள் ஹரப்பா, மொகஞ்சதாரோ என்பன. இவை சிந்துநதி ஓடும் சிந்து சமவெளிகள்.

இவற்றில் கிடைத்த தகவல்கள் உலகத்தையே புரட்டிப் போட்டன எனலாம். 1925 ஆம் ஆண்டில் இதுபற்றிய தகவல்கள் அடங்கிய அறிக்கையை சர்ஜான் மார்ஷல் வெளியிட்டபோது உலக வரலாற்று ஆசிரியர்களுக்குப் பெரிய இன்ப அதிர்ச்சி ஏற்பட்டது எனலாம். மிக உயர்ந்த பண்பாடும் நாகரிகமும் கொண்ட தமிழர்கள் வாழ்ந்த இடம் இலெமூரியாவின் ஒரு பகுதியான குமரிக்கண்டம் ஆகும்.

ஏனென்றால், மேலை நாட்டு வரலாற்றாசிரியர்கள் மைய ஆசியாவில் ஏறத்தாழ மெசபடோமியா பகுதியில் வாழ்ந்த சுமேரியர்களே மிகமிக முன்னேற்றமான நாகரிகம் கொண்ட மனிதர்கள் என்று கருதிக் கொண்டிருந்த காலத்தில் அந்தச் சுமேரியர்களுக்கும் முன்னதாகச் சிந்துசமவெளியில் ஒரு மனிதகுலம் மிக முன்னேறிய நாகரிகத்துடன் வாழ்ந்திருக்கிறது என்று சான்றுகள் கிடைத்தவுடன் அதிர்ந்து போனது உண்மையே.

அதிலும் குறிப்பாகச் சுமேரியர்கள் பயன்படுத்திய பானை ஓடுகளும் சிந்துசமவெளியில் கிடைத்த பானைஓடுகளும் ஒன்றாகவே இருந்ததனால் சுமேரியர்கள் சிந்து சமவெளியில் இருந்து மெசபடோமியாவிற்குக் குடியேறிய நாகரிக மக்கள் என்று அறிய வந்தபோது ஆச்சரியம் அடைந்தனர்.

அதுமட்டுமல்ல; அந்தச் சிந்துவெளி மனிதகுலமானது தமிழினத்தைச் சேர்ந்தது என்று அறிந்தபோது வரலாற்றாசிரியர்களின் வியப்பு பல மடங்காகியது.

குறிப்பாக இந்தியாவின் தொன்மைக்குழுவினர் ஆரியரே என்றும், வேதகாலம் என்பது இந்தியாவின் புகழ்மிக்ககாலம் என்றும், அறிவியல், கலை, நாகரிகம், சமயம், கணிதம், ஓகம் போன்ற வாழ்வியல் சமயநெறிகளை எல்லாம் ஆரியர்களே இந்தியாவிற்கு அளித்தவர்கள் என்று கருதுகோள் வரலாற்றாசிரியர்களால் பரப்பப்பட்டுக் கொண்டிருந்தபோது, சிந்துவெளி அகழ்வாராய்ச்சியில் கண்ட உண்மைகள் இவை அனைத்திற்கும் மூலம் தமிழினமே என்று நிரூபணம் செய்தது வரலாற்றில் ஒரு மைல்கல் எனலாம்.

வடவேதத்தில் காணப்படாத சிவலிங்கங்கள் சிந்துவளியில் காணப்பட்டது. அவை தென் தமிழ்நாட்டிலேயே அதிகம் வழிபட்டதும் சிந்துவெளி நாகரிகத்தின் தமிழ்ச் சார்பை வெள்ளெனப் புலப்படுத்தியது.

(தொடரும்)

(நன்றி: தமிழ் அருட்சுனைஞர் பட்டயப்பாடநூல்)


பத்மநாபன்
பத்மநாபன்
பண்பாளர்

பதிவுகள் : 115
இணைந்தது : 17/03/2012

Postபத்மநாபன் Mon Mar 26, 2012 4:01 pm

சிந்துவெளி மனிதகுலமானது தமிழினத்தைச் சேர்ந்தது
என்பது வியப்பான செய்திதான்.
அடுத்த பகுதியையும் வெளியிடுங்கள்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக