புதிய பதிவுகள்
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழன் மானத்தைக் காப்பாற்றிய ஆராய்ச்சி (பகுதி-1)  Poll_c10தமிழன் மானத்தைக் காப்பாற்றிய ஆராய்ச்சி (பகுதி-1)  Poll_m10தமிழன் மானத்தைக் காப்பாற்றிய ஆராய்ச்சி (பகுதி-1)  Poll_c10 
107 Posts - 49%
heezulia
தமிழன் மானத்தைக் காப்பாற்றிய ஆராய்ச்சி (பகுதி-1)  Poll_c10தமிழன் மானத்தைக் காப்பாற்றிய ஆராய்ச்சி (பகுதி-1)  Poll_m10தமிழன் மானத்தைக் காப்பாற்றிய ஆராய்ச்சி (பகுதி-1)  Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
தமிழன் மானத்தைக் காப்பாற்றிய ஆராய்ச்சி (பகுதி-1)  Poll_c10தமிழன் மானத்தைக் காப்பாற்றிய ஆராய்ச்சி (பகுதி-1)  Poll_m10தமிழன் மானத்தைக் காப்பாற்றிய ஆராய்ச்சி (பகுதி-1)  Poll_c10 
30 Posts - 14%
mohamed nizamudeen
தமிழன் மானத்தைக் காப்பாற்றிய ஆராய்ச்சி (பகுதி-1)  Poll_c10தமிழன் மானத்தைக் காப்பாற்றிய ஆராய்ச்சி (பகுதி-1)  Poll_m10தமிழன் மானத்தைக் காப்பாற்றிய ஆராய்ச்சி (பகுதி-1)  Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
தமிழன் மானத்தைக் காப்பாற்றிய ஆராய்ச்சி (பகுதி-1)  Poll_c10தமிழன் மானத்தைக் காப்பாற்றிய ஆராய்ச்சி (பகுதி-1)  Poll_m10தமிழன் மானத்தைக் காப்பாற்றிய ஆராய்ச்சி (பகுதி-1)  Poll_c10 
7 Posts - 3%
prajai
தமிழன் மானத்தைக் காப்பாற்றிய ஆராய்ச்சி (பகுதி-1)  Poll_c10தமிழன் மானத்தைக் காப்பாற்றிய ஆராய்ச்சி (பகுதி-1)  Poll_m10தமிழன் மானத்தைக் காப்பாற்றிய ஆராய்ச்சி (பகுதி-1)  Poll_c10 
3 Posts - 1%
JGNANASEHAR
தமிழன் மானத்தைக் காப்பாற்றிய ஆராய்ச்சி (பகுதி-1)  Poll_c10தமிழன் மானத்தைக் காப்பாற்றிய ஆராய்ச்சி (பகுதி-1)  Poll_m10தமிழன் மானத்தைக் காப்பாற்றிய ஆராய்ச்சி (பகுதி-1)  Poll_c10 
2 Posts - 1%
Barushree
தமிழன் மானத்தைக் காப்பாற்றிய ஆராய்ச்சி (பகுதி-1)  Poll_c10தமிழன் மானத்தைக் காப்பாற்றிய ஆராய்ச்சி (பகுதி-1)  Poll_m10தமிழன் மானத்தைக் காப்பாற்றிய ஆராய்ச்சி (பகுதி-1)  Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
தமிழன் மானத்தைக் காப்பாற்றிய ஆராய்ச்சி (பகுதி-1)  Poll_c10தமிழன் மானத்தைக் காப்பாற்றிய ஆராய்ச்சி (பகுதி-1)  Poll_m10தமிழன் மானத்தைக் காப்பாற்றிய ஆராய்ச்சி (பகுதி-1)  Poll_c10 
2 Posts - 1%
Geethmuru
தமிழன் மானத்தைக் காப்பாற்றிய ஆராய்ச்சி (பகுதி-1)  Poll_c10தமிழன் மானத்தைக் காப்பாற்றிய ஆராய்ச்சி (பகுதி-1)  Poll_m10தமிழன் மானத்தைக் காப்பாற்றிய ஆராய்ச்சி (பகுதி-1)  Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழன் மானத்தைக் காப்பாற்றிய ஆராய்ச்சி (பகுதி-1)  Poll_c10தமிழன் மானத்தைக் காப்பாற்றிய ஆராய்ச்சி (பகுதி-1)  Poll_m10தமிழன் மானத்தைக் காப்பாற்றிய ஆராய்ச்சி (பகுதி-1)  Poll_c10 
234 Posts - 52%
heezulia
தமிழன் மானத்தைக் காப்பாற்றிய ஆராய்ச்சி (பகுதி-1)  Poll_c10தமிழன் மானத்தைக் காப்பாற்றிய ஆராய்ச்சி (பகுதி-1)  Poll_m10தமிழன் மானத்தைக் காப்பாற்றிய ஆராய்ச்சி (பகுதி-1)  Poll_c10 
137 Posts - 30%
Dr.S.Soundarapandian
தமிழன் மானத்தைக் காப்பாற்றிய ஆராய்ச்சி (பகுதி-1)  Poll_c10தமிழன் மானத்தைக் காப்பாற்றிய ஆராய்ச்சி (பகுதி-1)  Poll_m10தமிழன் மானத்தைக் காப்பாற்றிய ஆராய்ச்சி (பகுதி-1)  Poll_c10 
30 Posts - 7%
T.N.Balasubramanian
தமிழன் மானத்தைக் காப்பாற்றிய ஆராய்ச்சி (பகுதி-1)  Poll_c10தமிழன் மானத்தைக் காப்பாற்றிய ஆராய்ச்சி (பகுதி-1)  Poll_m10தமிழன் மானத்தைக் காப்பாற்றிய ஆராய்ச்சி (பகுதி-1)  Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
தமிழன் மானத்தைக் காப்பாற்றிய ஆராய்ச்சி (பகுதி-1)  Poll_c10தமிழன் மானத்தைக் காப்பாற்றிய ஆராய்ச்சி (பகுதி-1)  Poll_m10தமிழன் மானத்தைக் காப்பாற்றிய ஆராய்ச்சி (பகுதி-1)  Poll_c10 
18 Posts - 4%
prajai
தமிழன் மானத்தைக் காப்பாற்றிய ஆராய்ச்சி (பகுதி-1)  Poll_c10தமிழன் மானத்தைக் காப்பாற்றிய ஆராய்ச்சி (பகுதி-1)  Poll_m10தமிழன் மானத்தைக் காப்பாற்றிய ஆராய்ச்சி (பகுதி-1)  Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
தமிழன் மானத்தைக் காப்பாற்றிய ஆராய்ச்சி (பகுதி-1)  Poll_c10தமிழன் மானத்தைக் காப்பாற்றிய ஆராய்ச்சி (பகுதி-1)  Poll_m10தமிழன் மானத்தைக் காப்பாற்றிய ஆராய்ச்சி (பகுதி-1)  Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
தமிழன் மானத்தைக் காப்பாற்றிய ஆராய்ச்சி (பகுதி-1)  Poll_c10தமிழன் மானத்தைக் காப்பாற்றிய ஆராய்ச்சி (பகுதி-1)  Poll_m10தமிழன் மானத்தைக் காப்பாற்றிய ஆராய்ச்சி (பகுதி-1)  Poll_c10 
2 Posts - 0%
Barushree
தமிழன் மானத்தைக் காப்பாற்றிய ஆராய்ச்சி (பகுதி-1)  Poll_c10தமிழன் மானத்தைக் காப்பாற்றிய ஆராய்ச்சி (பகுதி-1)  Poll_m10தமிழன் மானத்தைக் காப்பாற்றிய ஆராய்ச்சி (பகுதி-1)  Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
தமிழன் மானத்தைக் காப்பாற்றிய ஆராய்ச்சி (பகுதி-1)  Poll_c10தமிழன் மானத்தைக் காப்பாற்றிய ஆராய்ச்சி (பகுதி-1)  Poll_m10தமிழன் மானத்தைக் காப்பாற்றிய ஆராய்ச்சி (பகுதி-1)  Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழன் மானத்தைக் காப்பாற்றிய ஆராய்ச்சி (பகுதி-1)


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Mon Mar 26, 2012 10:43 am

1921-22 ஆம் ஆண்டுக் காலத்தில் பாகிஸ்தானும், இந்தியாவும் ஒன்றாக இருந்த காலத்தில் அப்போதைய ஆங்கில அரசின் இந்திய இரயில்வேத்துறை இலாகூருக்கும் இராவல்பிண்டிக்கும் இடையே இருப்புப்பாதை போட வழியேறத் தோண்டிச் சென்றது. அப்போது அங்கே பல சுட்ட செங்கற்களும், பானை ஓடுகளும், இன்னும் பல பழங்காலப் பொருட்களும் சிதறல் சிதறல்களாகக் கிடைத்தன.

இவை தொல்லியல் ஆய்வாளர் சர்.ஜான் மார்ஷல் அவர்களின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டன. அவர் மேலும் அப்பகுதிகளை அரசு அனுமதியுடன் அகழ்ந்தார். அப்பகுதிகளின் பெயர்கள் ஹரப்பா, மொகஞ்சதாரோ என்பன. இவை சிந்துநதி ஓடும் சிந்து சமவெளிகள்.

இவற்றில் கிடைத்த தகவல்கள் உலகத்தையே புரட்டிப் போட்டன எனலாம். 1925 ஆம் ஆண்டில் இதுபற்றிய தகவல்கள் அடங்கிய அறிக்கையை சர்ஜான் மார்ஷல் வெளியிட்டபோது உலக வரலாற்று ஆசிரியர்களுக்குப் பெரிய இன்ப அதிர்ச்சி ஏற்பட்டது எனலாம். மிக உயர்ந்த பண்பாடும் நாகரிகமும் கொண்ட தமிழர்கள் வாழ்ந்த இடம் இலெமூரியாவின் ஒரு பகுதியான குமரிக்கண்டம் ஆகும்.

ஏனென்றால், மேலை நாட்டு வரலாற்றாசிரியர்கள் மைய ஆசியாவில் ஏறத்தாழ மெசபடோமியா பகுதியில் வாழ்ந்த சுமேரியர்களே மிகமிக முன்னேற்றமான நாகரிகம் கொண்ட மனிதர்கள் என்று கருதிக் கொண்டிருந்த காலத்தில் அந்தச் சுமேரியர்களுக்கும் முன்னதாகச் சிந்துசமவெளியில் ஒரு மனிதகுலம் மிக முன்னேறிய நாகரிகத்துடன் வாழ்ந்திருக்கிறது என்று சான்றுகள் கிடைத்தவுடன் அதிர்ந்து போனது உண்மையே.

அதிலும் குறிப்பாகச் சுமேரியர்கள் பயன்படுத்திய பானை ஓடுகளும் சிந்துசமவெளியில் கிடைத்த பானைஓடுகளும் ஒன்றாகவே இருந்ததனால் சுமேரியர்கள் சிந்து சமவெளியில் இருந்து மெசபடோமியாவிற்குக் குடியேறிய நாகரிக மக்கள் என்று அறிய வந்தபோது ஆச்சரியம் அடைந்தனர்.

அதுமட்டுமல்ல; அந்தச் சிந்துவெளி மனிதகுலமானது தமிழினத்தைச் சேர்ந்தது என்று அறிந்தபோது வரலாற்றாசிரியர்களின் வியப்பு பல மடங்காகியது.

குறிப்பாக இந்தியாவின் தொன்மைக்குழுவினர் ஆரியரே என்றும், வேதகாலம் என்பது இந்தியாவின் புகழ்மிக்ககாலம் என்றும், அறிவியல், கலை, நாகரிகம், சமயம், கணிதம், ஓகம் போன்ற வாழ்வியல் சமயநெறிகளை எல்லாம் ஆரியர்களே இந்தியாவிற்கு அளித்தவர்கள் என்று கருதுகோள் வரலாற்றாசிரியர்களால் பரப்பப்பட்டுக் கொண்டிருந்தபோது, சிந்துவெளி அகழ்வாராய்ச்சியில் கண்ட உண்மைகள் இவை அனைத்திற்கும் மூலம் தமிழினமே என்று நிரூபணம் செய்தது வரலாற்றில் ஒரு மைல்கல் எனலாம்.

வடவேதத்தில் காணப்படாத சிவலிங்கங்கள் சிந்துவளியில் காணப்பட்டது. அவை தென் தமிழ்நாட்டிலேயே அதிகம் வழிபட்டதும் சிந்துவெளி நாகரிகத்தின் தமிழ்ச் சார்பை வெள்ளெனப் புலப்படுத்தியது.

(தொடரும்)

(நன்றி: தமிழ் அருட்சுனைஞர் பட்டயப்பாடநூல்)


பத்மநாபன்
பத்மநாபன்
பண்பாளர்

பதிவுகள் : 115
இணைந்தது : 17/03/2012

Postபத்மநாபன் Mon Mar 26, 2012 4:01 pm

சிந்துவெளி மனிதகுலமானது தமிழினத்தைச் சேர்ந்தது
என்பது வியப்பான செய்திதான்.
அடுத்த பகுதியையும் வெளியிடுங்கள்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக