புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by manikavi Today at 7:51 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 7:33 pm

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Today at 7:23 pm

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Today at 7:19 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு தாயின் ஜனனம் - Page 3 Poll_c10ஒரு தாயின் ஜனனம் - Page 3 Poll_m10ஒரு தாயின் ஜனனம் - Page 3 Poll_c10 
68 Posts - 41%
heezulia
ஒரு தாயின் ஜனனம் - Page 3 Poll_c10ஒரு தாயின் ஜனனம் - Page 3 Poll_m10ஒரு தாயின் ஜனனம் - Page 3 Poll_c10 
48 Posts - 29%
Dr.S.Soundarapandian
ஒரு தாயின் ஜனனம் - Page 3 Poll_c10ஒரு தாயின் ஜனனம் - Page 3 Poll_m10ஒரு தாயின் ஜனனம் - Page 3 Poll_c10 
31 Posts - 19%
T.N.Balasubramanian
ஒரு தாயின் ஜனனம் - Page 3 Poll_c10ஒரு தாயின் ஜனனம் - Page 3 Poll_m10ஒரு தாயின் ஜனனம் - Page 3 Poll_c10 
7 Posts - 4%
ayyamperumal
ஒரு தாயின் ஜனனம் - Page 3 Poll_c10ஒரு தாயின் ஜனனம் - Page 3 Poll_m10ஒரு தாயின் ஜனனம் - Page 3 Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
ஒரு தாயின் ஜனனம் - Page 3 Poll_c10ஒரு தாயின் ஜனனம் - Page 3 Poll_m10ஒரு தாயின் ஜனனம் - Page 3 Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
ஒரு தாயின் ஜனனம் - Page 3 Poll_c10ஒரு தாயின் ஜனனம் - Page 3 Poll_m10ஒரு தாயின் ஜனனம் - Page 3 Poll_c10 
2 Posts - 1%
Guna.D
ஒரு தாயின் ஜனனம் - Page 3 Poll_c10ஒரு தாயின் ஜனனம் - Page 3 Poll_m10ஒரு தாயின் ஜனனம் - Page 3 Poll_c10 
1 Post - 1%
manikavi
ஒரு தாயின் ஜனனம் - Page 3 Poll_c10ஒரு தாயின் ஜனனம் - Page 3 Poll_m10ஒரு தாயின் ஜனனம் - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு தாயின் ஜனனம் - Page 3 Poll_c10ஒரு தாயின் ஜனனம் - Page 3 Poll_m10ஒரு தாயின் ஜனனம் - Page 3 Poll_c10 
319 Posts - 50%
heezulia
ஒரு தாயின் ஜனனம் - Page 3 Poll_c10ஒரு தாயின் ஜனனம் - Page 3 Poll_m10ஒரு தாயின் ஜனனம் - Page 3 Poll_c10 
195 Posts - 31%
Dr.S.Soundarapandian
ஒரு தாயின் ஜனனம் - Page 3 Poll_c10ஒரு தாயின் ஜனனம் - Page 3 Poll_m10ஒரு தாயின் ஜனனம் - Page 3 Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
ஒரு தாயின் ஜனனம் - Page 3 Poll_c10ஒரு தாயின் ஜனனம் - Page 3 Poll_m10ஒரு தாயின் ஜனனம் - Page 3 Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
ஒரு தாயின் ஜனனம் - Page 3 Poll_c10ஒரு தாயின் ஜனனம் - Page 3 Poll_m10ஒரு தாயின் ஜனனம் - Page 3 Poll_c10 
21 Posts - 3%
prajai
ஒரு தாயின் ஜனனம் - Page 3 Poll_c10ஒரு தாயின் ஜனனம் - Page 3 Poll_m10ஒரு தாயின் ஜனனம் - Page 3 Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
ஒரு தாயின் ஜனனம் - Page 3 Poll_c10ஒரு தாயின் ஜனனம் - Page 3 Poll_m10ஒரு தாயின் ஜனனம் - Page 3 Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
ஒரு தாயின் ஜனனம் - Page 3 Poll_c10ஒரு தாயின் ஜனனம் - Page 3 Poll_m10ஒரு தாயின் ஜனனம் - Page 3 Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
ஒரு தாயின் ஜனனம் - Page 3 Poll_c10ஒரு தாயின் ஜனனம் - Page 3 Poll_m10ஒரு தாயின் ஜனனம் - Page 3 Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
ஒரு தாயின் ஜனனம் - Page 3 Poll_c10ஒரு தாயின் ஜனனம் - Page 3 Poll_m10ஒரு தாயின் ஜனனம் - Page 3 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு தாயின் ஜனனம்


   
   

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Mar 26, 2012 12:21 am

First topic message reminder :

ஒரு தாயின் ஜனனம்
ஒரு தாயின் ஜனனம் - Page 3 Images?q=tbn:ANd9GcSa7pY9EtKfPrHLUPZbep0iaFJDxxpMUGWmkSbFASGIQGVv8WbP

உன் சுவாசத்தில்
பிரித்தெடுத்தெடுத்தேன்
தொலை தூரத்தில் இருந்தும்
உன் மனத்தின்
ஏக்கங்களை

உனக்கே புரியாமல்
உன்னுள்
ஓலமிட்டுக்கொண்டிருப்பது
தாய்மைக்கான ஏக்கமா
காதலுக்கான தவிப்பா
நட்புக்கான துடிப்பா
என்பதை
இனம் காண முடிந்தது
என்னால்

ரகசியமாக
உன்னை
குழந்தையாக்கி
என் மனத்துள்
பூட்டிக் கொண்டு
நாட்கள் பல ஆயிற்று

உன் மனமே புரியாத உனக்கு
என் மனம் எப்படி புரிந்தது?
நான் ரகசியமாக இருக்கவே
விரும்புகிறேன் என்கிறாயே.

என்னை
தாயாகத் தத்தெடுத்த
என் பிள்ளை நிலாவே
சுமக்காத என் கருவறையும்
சுருதியாகி இசைக்கும்
சுகமான தாய்ராகம்
உனக்காக!

உன் பயணத்தில
என் வாழ்வின் எல்லை வரை!




Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Mon Mar 26, 2012 10:17 pm

[quote="Aathira"]
ஒரு தாயின் ஜனனம்
ஒரு தாயின் ஜனனம் - Page 3 Images?q=tbn:ANd9GcSa7pY9EtKfPrHLUPZbep0iaFJDxxpMUGWmkSbFASGIQGVv8WbP

தாயுள்ளம் தாயன்பு தாய்ராகம் எல்லாமே
சேயுடன்தாய் சேர்ந்திடும் போது


அருமை ஆதிரா அவர்களே மகிழ்ச்சி :வணக்கம்:

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Mon Mar 26, 2012 10:20 pm

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:
கொலவெறி wrote:மிக மிக வித்தியாசமான பார்வை ஆதிரா.
தாயின் உருவுக்குள் கருவாகி உருவாகும் உயிரில்
தன் தாயின் என்னத்தை அழகுற கவிதை பாடி விட்டீர்கள்.
குழந்தையின் மழலை அல்ல இது கண்டிப்பாக - அற்புத படைப்பிது குழந்தையைப் போலவே. சூப்பருங்க
இது எண்ணத்தை என்று இருக்கவேண்டும் அல்லவா கொயவேறித் தம்பி. மாற்றுங்கள். புன்னகை
கவலையை விடுங்கள் கொலவெறித் தம்பி....நானே மாற்றி விட்டேன் மகிழ்ச்சி

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Mon Mar 26, 2012 11:02 pm

Aathira wrote:
ஒரு தாயின் ஜனனம்
ஒரு தாயின் ஜனனம் - Page 3 Images?q=tbn:ANd9GcSa7pY9EtKfPrHLUPZbep0iaFJDxxpMUGWmkSbFASGIQGVv8WbP



உனக்கே புரியாமல்
உன்னுள்
ஓலமிட்டுக்கொண்டிருப்பது
தாய்மைக்கான ஏக்கமா
காதலுக்கான தவிப்பா
நட்புக்கான துடிப்பா

என்பதை
இனம் காண முடிந்தது
என்னால்

ரகசியமாக
உன்னை
குழந்தையாக்கி

என் மனத்துள்
பூட்டிக் கொண்டு
நாட்கள் பல ஆயிற்று




அடேங்கப்பா...அமைதியாக இருந்து அடித்தாலும் அடித்தார் ஆதிரா அவர்கள்...ஒரே அடி... நெத்தியடி...
வார்க்தைகள் ஒவ்வொன்றும் வாள் சுழற்றுகிறது...காயப்படாமல் கீறி எடுத்துக் கனிகளை மட்டுமே கையில் கொடுக்கிறது...உண்மையிலேயே மிக வித்தியாசமான உணர்வு...கவிதை இது...

'ஓலமிட்டுக்கொண்டிருப்பது' என்ற வார்த்தையில் கொதிக்கும் உலையாய் இருக்கும் மனதை இன்னும் கூர் சீவுகிறது உங்கள் எழுத்து...அப்பப்பா...அந்த அசத்தல் உணர்வில் இன்னும் நான் அடைபட்டுக் கிடைக்கிறேன் ஆதிரா அவர்களே...

அதிலிருந்து மீள்வதற்குள் 'ரகசியமாய் உன்னைக் குழந்தையாக்கி' என்று அதிர்ச்சித் தருகிறார்...குழந்தைக் காதலை இத்துணை வலிமையாக எவரும் சொன்னார்களா இதற்கு முன்னர் என்று எனக்குத் தெரியவில்லை...
அந்தக் குழந்தையின் காதலை இதை விட மேலாகவா எந்தப் பெண்ணும் அலங்கரித்து அங்கீகரிக்கப் போகிறாள்?...
அய்யைய்யோ...தமிழ் வலிமை மிகுப் பேராயுதம்...அது கையாள்வோரைப் பொறுத்துக் கூராயுதமாகவும் மாறும்...
இதற்கு இந்தக் கவிதையே உதாரணம்...

எனக்கு இதற்கு மேல் எழுத மனமில்லை என்று சொன்னால் அது பொய்...இதற்கு மேல் சொல்ல என் வார்த்தைகளுக்கு வலிமையில்லை என்பதே மெய்...

இதைப் படிக்கும் போதும்-படித்தப் பின்னரும் என் மனநிலை இப்படித்தான் இருந்தது-இருக்கிறது:

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

🐰 🐰 🐰 🐰 🐰 🐰 🐰 🐰 🐰
நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம்



ஒரு தாயின் ஜனனம் - Page 3 224747944

ஒரு தாயின் ஜனனம் - Page 3 Rஒரு தாயின் ஜனனம் - Page 3 Aஒரு தாயின் ஜனனம் - Page 3 Emptyஒரு தாயின் ஜனனம் - Page 3 Rஒரு தாயின் ஜனனம் - Page 3 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Mar 26, 2012 11:13 pm

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:
Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:
கொலவெறி wrote:மிக மிக வித்தியாசமான பார்வை ஆதிரா.
தாயின் உருவுக்குள் கருவாகி உருவாகும் உயிரில்
தன் தாயின் என்னத்தை அழகுற கவிதை பாடி விட்டீர்கள்.
குழந்தையின் மழலை அல்ல இது கண்டிப்பாக - அற்புத படைப்பிது குழந்தையைப் போலவே. சூப்பருங்க
இது எண்ணத்தை என்று இருக்கவேண்டும் அல்லவா கொயவேறித் தம்பி. மாற்றுங்கள். புன்னகை
கவலையை விடுங்கள் கொலவெறித் தம்பி....நானே மாற்றி விட்டேன் மகிழ்ச்சி
நன்றி அய்யா.




Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Apr 02, 2012 12:42 am

ரா.ரா3275 wrote:
Aathira wrote:
ஒரு தாயின் ஜனனம்
ஒரு தாயின் ஜனனம் - Page 3 Images?q=tbn:ANd9GcSa7pY9EtKfPrHLUPZbep0iaFJDxxpMUGWmkSbFASGIQGVv8WbP



உனக்கே புரியாமல்
உன்னுள்
ஓலமிட்டுக்கொண்டிருப்பது
தாய்மைக்கான ஏக்கமா
காதலுக்கான தவிப்பா
நட்புக்கான துடிப்பா

என்பதை
இனம் காண முடிந்தது
என்னால்

ரகசியமாக
உன்னை
குழந்தையாக்கி

என் மனத்துள்
பூட்டிக் கொண்டு
நாட்கள் பல ஆயிற்று




அடேங்கப்பா...அமைதியாக இருந்து அடித்தாலும் அடித்தார் ஆதிரா அவர்கள்...ஒரே அடி... நெத்தியடி...
வார்க்தைகள் ஒவ்வொன்றும் வாள் சுழற்றுகிறது...காயப்படாமல் கீறி எடுத்துக் கனிகளை மட்டுமே கையில் கொடுக்கிறது...உண்மையிலேயே மிக வித்தியாசமான உணர்வு...கவிதை இது...

'ஓலமிட்டுக்கொண்டிருப்பது' என்ற வார்த்தையில் கொதிக்கும் உலையாய் இருக்கும் மனதை இன்னும் கூர் சீவுகிறது உங்கள் எழுத்து...அப்பப்பா...அந்த அசத்தல் உணர்வில் இன்னும் நான் அடைபட்டுக் கிடைக்கிறேன் ஆதிரா அவர்களே...

அதிலிருந்து மீள்வதற்குள் 'ரகசியமாய் உன்னைக் குழந்தையாக்கி' என்று அதிர்ச்சித் தருகிறார்...குழந்தைக் காதலை இத்துணை வலிமையாக எவரும் சொன்னார்களா இதற்கு முன்னர் என்று எனக்குத் தெரியவில்லை...
அந்தக் குழந்தையின் காதலை இதை விட மேலாகவா எந்தப் பெண்ணும் அலங்கரித்து அங்கீகரிக்கப் போகிறாள்?...
அய்யைய்யோ...தமிழ் வலிமை மிகுப் பேராயுதம்...அது கையாள்வோரைப் பொறுத்துக் கூராயுதமாகவும் மாறும்...
இதற்கு இந்தக் கவிதையே உதாரணம்...

எனக்கு இதற்கு மேல் எழுத மனமில்லை என்று சொன்னால் அது பொய்...இதற்கு மேல் சொல்ல என் வார்த்தைகளுக்கு வலிமையில்லை என்பதே மெய்...

இதைப் படிக்கும் போதும்-படித்தப் பின்னரும் என் மனநிலை இப்படித்தான் இருந்தது-இருக்கிறது:

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

🐰 🐰 🐰 🐰 🐰 🐰 🐰 🐰 🐰
நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம்
ரா.ரா. இவ்வளவு பெரிய பாராட்டு... உண்மையாக இது கவிதையா? கவிதைதானா? கவிதையே தானா? அதிர்ச்சி

எதுக்கும் நன்றி ரா.ரா.



ஒரு தாயின் ஜனனம் - Page 3 Aஒரு தாயின் ஜனனம் - Page 3 Aஒரு தாயின் ஜனனம் - Page 3 Tஒரு தாயின் ஜனனம் - Page 3 Hஒரு தாயின் ஜனனம் - Page 3 Iஒரு தாயின் ஜனனம் - Page 3 Rஒரு தாயின் ஜனனம் - Page 3 Aஒரு தாயின் ஜனனம் - Page 3 Empty
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Mon Apr 02, 2012 12:49 am

Aathira wrote:
ரா.ரா3275 wrote:
Aathira wrote:
ஒரு தாயின் ஜனனம்
ஒரு தாயின் ஜனனம் - Page 3 Images?q=tbn:ANd9GcSa7pY9EtKfPrHLUPZbep0iaFJDxxpMUGWmkSbFASGIQGVv8WbP



உனக்கே புரியாமல்
உன்னுள்
ஓலமிட்டுக்கொண்டிருப்பது
தாய்மைக்கான ஏக்கமா
காதலுக்கான தவிப்பா
நட்புக்கான துடிப்பா

என்பதை
இனம் காண முடிந்தது
என்னால்

ரகசியமாக
உன்னை
குழந்தையாக்கி

என் மனத்துள்
பூட்டிக் கொண்டு
நாட்கள் பல ஆயிற்று




அடேங்கப்பா...அமைதியாக இருந்து அடித்தாலும் அடித்தார் ஆதிரா அவர்கள்...ஒரே அடி... நெத்தியடி...
வார்க்தைகள் ஒவ்வொன்றும் வாள் சுழற்றுகிறது...காயப்படாமல் கீறி எடுத்துக் கனிகளை மட்டுமே கையில் கொடுக்கிறது...உண்மையிலேயே மிக வித்தியாசமான உணர்வு...கவிதை இது...

'ஓலமிட்டுக்கொண்டிருப்பது' என்ற வார்த்தையில் கொதிக்கும் உலையாய் இருக்கும் மனதை இன்னும் கூர் சீவுகிறது உங்கள் எழுத்து...அப்பப்பா...அந்த அசத்தல் உணர்வில் இன்னும் நான் அடைபட்டுக் கிடைக்கிறேன் ஆதிரா அவர்களே...

அதிலிருந்து மீள்வதற்குள் 'ரகசியமாய் உன்னைக் குழந்தையாக்கி' என்று அதிர்ச்சித் தருகிறார்...குழந்தைக் காதலை இத்துணை வலிமையாக எவரும் சொன்னார்களா இதற்கு முன்னர் என்று எனக்குத் தெரியவில்லை...
அந்தக் குழந்தையின் காதலை இதை விட மேலாகவா எந்தப் பெண்ணும் அலங்கரித்து அங்கீகரிக்கப் போகிறாள்?...
அய்யைய்யோ...தமிழ் வலிமை மிகுப் பேராயுதம்...அது கையாள்வோரைப் பொறுத்துக் கூராயுதமாகவும் மாறும்...
இதற்கு இந்தக் கவிதையே உதாரணம்...

எனக்கு இதற்கு மேல் எழுத மனமில்லை என்று சொன்னால் அது பொய்...இதற்கு மேல் சொல்ல என் வார்த்தைகளுக்கு வலிமையில்லை என்பதே மெய்...

இதைப் படிக்கும் போதும்-படித்தப் பின்னரும் என் மனநிலை இப்படித்தான் இருந்தது-இருக்கிறது:

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

🐰 🐰 🐰 🐰 🐰 🐰 🐰 🐰 🐰
நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம்
ரா.ரா. இவ்வளவு பெரிய பாராட்டு... உண்மையாக இது கவிதையா? கவிதைதானா? கவிதையே தானா? அதிர்ச்சி

எதுக்கும் நன்றி ரா.ரா.

இருதயத்தைப் பிளந்து...பின்னர் மீண்டும் அதை இழுத்து வைத்து இதமாய்த் தைக்கும் இது கவிதைதான்...கவிதையேதான்...உச்சியில் நின்று உரக்கக் கூவிச் சொல்லலாம்...திமிராக...
சூப்பருங்க அருமையிருக்கு அருமையிருக்கு சூப்பருங்க
நன்றிகள் ஆதிரா அவர்களே உங்களின் வித்தியாச எழுத்துக்கு... நன்றி அன்பு மலர்



ஒரு தாயின் ஜனனம் - Page 3 224747944

ஒரு தாயின் ஜனனம் - Page 3 Rஒரு தாயின் ஜனனம் - Page 3 Aஒரு தாயின் ஜனனம் - Page 3 Emptyஒரு தாயின் ஜனனம் - Page 3 Rஒரு தாயின் ஜனனம் - Page 3 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Apr 02, 2012 12:58 am

[quote="
ரா.ரா. இவ்வளவு பெரிய பாராட்டு... உண்மையாக இது கவிதையா? கவிதைதானா? கவிதையே தானா? அதிர்ச்சி

எதுக்கும் நன்றி ரா.ரா.[/quote]

இருதயத்தைப் பிளந்து...பின்னர் மீண்டும் அதை இழுத்து வைத்து இதமாய்த் தைக்கும் இது கவிதைதான்...கவிதையேதான்...உச்சியில் நின்று உரக்கக் கூவிச் சொல்லலாம்...திமிராக...
சூப்பருங்க அருமையிருக்கு அருமையிருக்கு சூப்பருங்க
நன்றிகள் ஆதிரா அவர்களே உங்களின் வித்தியாச எழுத்துக்கு... நன்றி அன்பு மலர் [/quote]
நீங்க சொன்னா சரியாத்தான் இருக்கும். நன்றி.. :வணக்கம்:



ஒரு தாயின் ஜனனம் - Page 3 Aஒரு தாயின் ஜனனம் - Page 3 Aஒரு தாயின் ஜனனம் - Page 3 Tஒரு தாயின் ஜனனம் - Page 3 Hஒரு தாயின் ஜனனம் - Page 3 Iஒரு தாயின் ஜனனம் - Page 3 Rஒரு தாயின் ஜனனம் - Page 3 Aஒரு தாயின் ஜனனம் - Page 3 Empty
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Mon Apr 02, 2012 1:02 am

Aathira wrote:[quote="
ரா.ரா. இவ்வளவு பெரிய பாராட்டு... உண்மையாக இது கவிதையா? கவிதைதானா? கவிதையே தானா?

எதுக்கும் நன்றி ரா.ரா.

இருதயத்தைப் பிளந்து...பின்னர் மீண்டும் அதை இழுத்து வைத்து இதமாய்த் தைக்கும் இது கவிதைதான்...கவிதையேதான்...உச்சியில் நின்று உரக்கக் கூவிச் சொல்லலாம்...திமிராக...
சூப்பருங்க அருமையிருக்கு அருமையிருக்கு சூப்பருங்க
நன்றிகள் ஆதிரா அவர்களே உங்களின் வித்தியாச எழுத்துக்கு... நன்றி அன்பு மலர் [/quote]
நீங்க சொன்னா சரியாத்தான் இருக்கும். நன்றி.. :வணக்கம்: [/quote]

எதுக்கு இந்த வாள் வீச்சு?...சின்னப் புள்ள உளறிட்டேன் உண்மைய...அதுக்காக?... சோகம்



ஒரு தாயின் ஜனனம் - Page 3 224747944

ஒரு தாயின் ஜனனம் - Page 3 Rஒரு தாயின் ஜனனம் - Page 3 Aஒரு தாயின் ஜனனம் - Page 3 Emptyஒரு தாயின் ஜனனம் - Page 3 Rஒரு தாயின் ஜனனம் - Page 3 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Apr 02, 2012 1:08 am

ரா.ரா3275 wrote:
Aathira wrote:[quote="
ரா.ரா. இவ்வளவு பெரிய பாராட்டு... உண்மையாக இது கவிதையா? கவிதைதானா? கவிதையே தானா?

எதுக்கும் நன்றி ரா.ரா.

இருதயத்தைப் பிளந்து...பின்னர் மீண்டும் அதை இழுத்து வைத்து இதமாய்த் தைக்கும் இது கவிதைதான்...கவிதையேதான்...உச்சியில் நின்று உரக்கக் கூவிச் சொல்லலாம்...திமிராக...
சூப்பருங்க அருமையிருக்கு அருமையிருக்கு சூப்பருங்க
நன்றிகள் ஆதிரா அவர்களே உங்களின் வித்தியாச எழுத்துக்கு... நன்றி அன்பு மலர்
நீங்க சொன்னா சரியாத்தான் இருக்கும். நன்றி.. :வணக்கம்: [/quote]

எதுக்கு இந்த வாள் வீச்சு?...சின்னப் புள்ள உளறிட்டேன் உண்மைய...அதுக்காக?... சோகம் [/quote]
மிக்க நன்றி ரா.ரா. பிளந்த இதயத்துக்கு ஒட்டுபோது (சேரும்போது) எவ்வளவு சுகம் கிடைக்கும். அந்த சுகமே சுகம் இல்லையா.



ஒரு தாயின் ஜனனம் - Page 3 Aஒரு தாயின் ஜனனம் - Page 3 Aஒரு தாயின் ஜனனம் - Page 3 Tஒரு தாயின் ஜனனம் - Page 3 Hஒரு தாயின் ஜனனம் - Page 3 Iஒரு தாயின் ஜனனம் - Page 3 Rஒரு தாயின் ஜனனம் - Page 3 Aஒரு தாயின் ஜனனம் - Page 3 Empty
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Mon Apr 02, 2012 1:10 am

Aathira wrote:
ரா.ரா3275 wrote:
Aathira wrote:[quote="
ரா.ரா. இவ்வளவு பெரிய பாராட்டு... உண்மையாக இது கவிதையா? கவிதைதானா? கவிதையே தானா?

எதுக்கும் நன்றி ரா.ரா.

இருதயத்தைப் பிளந்து...பின்னர் மீண்டும் அதை இழுத்து வைத்து இதமாய்த் தைக்கும் இது கவிதைதான்...கவிதையேதான்...உச்சியில் நின்று உரக்கக் கூவிச் சொல்லலாம்...திமிராக...
சூப்பருங்க அருமையிருக்கு அருமையிருக்கு சூப்பருங்க
நன்றிகள் ஆதிரா அவர்களே உங்களின் வித்தியாச எழுத்துக்கு... நன்றி அன்பு மலர்
நீங்க சொன்னா சரியாத்தான் இருக்கும். நன்றி.. :வணக்கம்:

எதுக்கு இந்த வாள் வீச்சு?...சின்னப் புள்ள உளறிட்டேன் உண்மைய...அதுக்காக?... சோகம் [/quote]
மிக்க நன்றி ரா.ரா. பிளந்த இதயத்துக்கு ஒட்டுபோது (சேரும்போது) எவ்வளவு சுகம் கிடைக்கும். அந்த சுகமே சுகம் இல்லையா.[/quote]

சொல்லமுடியாத சுகம்தான்... ஆமோதித்தல்



ஒரு தாயின் ஜனனம் - Page 3 224747944

ஒரு தாயின் ஜனனம் - Page 3 Rஒரு தாயின் ஜனனம் - Page 3 Aஒரு தாயின் ஜனனம் - Page 3 Emptyஒரு தாயின் ஜனனம் - Page 3 Rஒரு தாயின் ஜனனம் - Page 3 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Sponsored content

PostSponsored content



Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக