புதிய பதிவுகள்
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு தாயின் ஜனனம் - Page 3 Poll_c10ஒரு தாயின் ஜனனம் - Page 3 Poll_m10ஒரு தாயின் ஜனனம் - Page 3 Poll_c10 
2 Posts - 67%
VENKUSADAS
ஒரு தாயின் ஜனனம் - Page 3 Poll_c10ஒரு தாயின் ஜனனம் - Page 3 Poll_m10ஒரு தாயின் ஜனனம் - Page 3 Poll_c10 
1 Post - 33%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு தாயின் ஜனனம் - Page 3 Poll_c10ஒரு தாயின் ஜனனம் - Page 3 Poll_m10ஒரு தாயின் ஜனனம் - Page 3 Poll_c10 
2 Posts - 67%
VENKUSADAS
ஒரு தாயின் ஜனனம் - Page 3 Poll_c10ஒரு தாயின் ஜனனம் - Page 3 Poll_m10ஒரு தாயின் ஜனனம் - Page 3 Poll_c10 
1 Post - 33%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு தாயின் ஜனனம்


   
   

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Mar 26, 2012 12:21 am

First topic message reminder :

ஒரு தாயின் ஜனனம்
ஒரு தாயின் ஜனனம் - Page 3 Images?q=tbn:ANd9GcSa7pY9EtKfPrHLUPZbep0iaFJDxxpMUGWmkSbFASGIQGVv8WbP

உன் சுவாசத்தில்
பிரித்தெடுத்தெடுத்தேன்
தொலை தூரத்தில் இருந்தும்
உன் மனத்தின்
ஏக்கங்களை

உனக்கே புரியாமல்
உன்னுள்
ஓலமிட்டுக்கொண்டிருப்பது
தாய்மைக்கான ஏக்கமா
காதலுக்கான தவிப்பா
நட்புக்கான துடிப்பா
என்பதை
இனம் காண முடிந்தது
என்னால்

ரகசியமாக
உன்னை
குழந்தையாக்கி
என் மனத்துள்
பூட்டிக் கொண்டு
நாட்கள் பல ஆயிற்று

உன் மனமே புரியாத உனக்கு
என் மனம் எப்படி புரிந்தது?
நான் ரகசியமாக இருக்கவே
விரும்புகிறேன் என்கிறாயே.

என்னை
தாயாகத் தத்தெடுத்த
என் பிள்ளை நிலாவே
சுமக்காத என் கருவறையும்
சுருதியாகி இசைக்கும்
சுகமான தாய்ராகம்
உனக்காக!

உன் பயணத்தில
என் வாழ்வின் எல்லை வரை!




Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Mon Mar 26, 2012 10:17 pm

[quote="Aathira"]
ஒரு தாயின் ஜனனம்
ஒரு தாயின் ஜனனம் - Page 3 Images?q=tbn:ANd9GcSa7pY9EtKfPrHLUPZbep0iaFJDxxpMUGWmkSbFASGIQGVv8WbP

தாயுள்ளம் தாயன்பு தாய்ராகம் எல்லாமே
சேயுடன்தாய் சேர்ந்திடும் போது


அருமை ஆதிரா அவர்களே மகிழ்ச்சி :வணக்கம்:

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Mon Mar 26, 2012 10:20 pm

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:
கொலவெறி wrote:மிக மிக வித்தியாசமான பார்வை ஆதிரா.
தாயின் உருவுக்குள் கருவாகி உருவாகும் உயிரில்
தன் தாயின் என்னத்தை அழகுற கவிதை பாடி விட்டீர்கள்.
குழந்தையின் மழலை அல்ல இது கண்டிப்பாக - அற்புத படைப்பிது குழந்தையைப் போலவே. சூப்பருங்க
இது எண்ணத்தை என்று இருக்கவேண்டும் அல்லவா கொயவேறித் தம்பி. மாற்றுங்கள். புன்னகை
கவலையை விடுங்கள் கொலவெறித் தம்பி....நானே மாற்றி விட்டேன் மகிழ்ச்சி

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Mon Mar 26, 2012 11:02 pm

Aathira wrote:
ஒரு தாயின் ஜனனம்
ஒரு தாயின் ஜனனம் - Page 3 Images?q=tbn:ANd9GcSa7pY9EtKfPrHLUPZbep0iaFJDxxpMUGWmkSbFASGIQGVv8WbP



உனக்கே புரியாமல்
உன்னுள்
ஓலமிட்டுக்கொண்டிருப்பது
தாய்மைக்கான ஏக்கமா
காதலுக்கான தவிப்பா
நட்புக்கான துடிப்பா

என்பதை
இனம் காண முடிந்தது
என்னால்

ரகசியமாக
உன்னை
குழந்தையாக்கி

என் மனத்துள்
பூட்டிக் கொண்டு
நாட்கள் பல ஆயிற்று




அடேங்கப்பா...அமைதியாக இருந்து அடித்தாலும் அடித்தார் ஆதிரா அவர்கள்...ஒரே அடி... நெத்தியடி...
வார்க்தைகள் ஒவ்வொன்றும் வாள் சுழற்றுகிறது...காயப்படாமல் கீறி எடுத்துக் கனிகளை மட்டுமே கையில் கொடுக்கிறது...உண்மையிலேயே மிக வித்தியாசமான உணர்வு...கவிதை இது...

'ஓலமிட்டுக்கொண்டிருப்பது' என்ற வார்த்தையில் கொதிக்கும் உலையாய் இருக்கும் மனதை இன்னும் கூர் சீவுகிறது உங்கள் எழுத்து...அப்பப்பா...அந்த அசத்தல் உணர்வில் இன்னும் நான் அடைபட்டுக் கிடைக்கிறேன் ஆதிரா அவர்களே...

அதிலிருந்து மீள்வதற்குள் 'ரகசியமாய் உன்னைக் குழந்தையாக்கி' என்று அதிர்ச்சித் தருகிறார்...குழந்தைக் காதலை இத்துணை வலிமையாக எவரும் சொன்னார்களா இதற்கு முன்னர் என்று எனக்குத் தெரியவில்லை...
அந்தக் குழந்தையின் காதலை இதை விட மேலாகவா எந்தப் பெண்ணும் அலங்கரித்து அங்கீகரிக்கப் போகிறாள்?...
அய்யைய்யோ...தமிழ் வலிமை மிகுப் பேராயுதம்...அது கையாள்வோரைப் பொறுத்துக் கூராயுதமாகவும் மாறும்...
இதற்கு இந்தக் கவிதையே உதாரணம்...

எனக்கு இதற்கு மேல் எழுத மனமில்லை என்று சொன்னால் அது பொய்...இதற்கு மேல் சொல்ல என் வார்த்தைகளுக்கு வலிமையில்லை என்பதே மெய்...

இதைப் படிக்கும் போதும்-படித்தப் பின்னரும் என் மனநிலை இப்படித்தான் இருந்தது-இருக்கிறது:

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

🐰 🐰 🐰 🐰 🐰 🐰 🐰 🐰 🐰
நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம்



ஒரு தாயின் ஜனனம் - Page 3 224747944

ஒரு தாயின் ஜனனம் - Page 3 Rஒரு தாயின் ஜனனம் - Page 3 Aஒரு தாயின் ஜனனம் - Page 3 Emptyஒரு தாயின் ஜனனம் - Page 3 Rஒரு தாயின் ஜனனம் - Page 3 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Mar 26, 2012 11:13 pm

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:
Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:
கொலவெறி wrote:மிக மிக வித்தியாசமான பார்வை ஆதிரா.
தாயின் உருவுக்குள் கருவாகி உருவாகும் உயிரில்
தன் தாயின் என்னத்தை அழகுற கவிதை பாடி விட்டீர்கள்.
குழந்தையின் மழலை அல்ல இது கண்டிப்பாக - அற்புத படைப்பிது குழந்தையைப் போலவே. சூப்பருங்க
இது எண்ணத்தை என்று இருக்கவேண்டும் அல்லவா கொயவேறித் தம்பி. மாற்றுங்கள். புன்னகை
கவலையை விடுங்கள் கொலவெறித் தம்பி....நானே மாற்றி விட்டேன் மகிழ்ச்சி
நன்றி அய்யா.




Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Apr 02, 2012 12:42 am

ரா.ரா3275 wrote:
Aathira wrote:
ஒரு தாயின் ஜனனம்
ஒரு தாயின் ஜனனம் - Page 3 Images?q=tbn:ANd9GcSa7pY9EtKfPrHLUPZbep0iaFJDxxpMUGWmkSbFASGIQGVv8WbP



உனக்கே புரியாமல்
உன்னுள்
ஓலமிட்டுக்கொண்டிருப்பது
தாய்மைக்கான ஏக்கமா
காதலுக்கான தவிப்பா
நட்புக்கான துடிப்பா

என்பதை
இனம் காண முடிந்தது
என்னால்

ரகசியமாக
உன்னை
குழந்தையாக்கி

என் மனத்துள்
பூட்டிக் கொண்டு
நாட்கள் பல ஆயிற்று




அடேங்கப்பா...அமைதியாக இருந்து அடித்தாலும் அடித்தார் ஆதிரா அவர்கள்...ஒரே அடி... நெத்தியடி...
வார்க்தைகள் ஒவ்வொன்றும் வாள் சுழற்றுகிறது...காயப்படாமல் கீறி எடுத்துக் கனிகளை மட்டுமே கையில் கொடுக்கிறது...உண்மையிலேயே மிக வித்தியாசமான உணர்வு...கவிதை இது...

'ஓலமிட்டுக்கொண்டிருப்பது' என்ற வார்த்தையில் கொதிக்கும் உலையாய் இருக்கும் மனதை இன்னும் கூர் சீவுகிறது உங்கள் எழுத்து...அப்பப்பா...அந்த அசத்தல் உணர்வில் இன்னும் நான் அடைபட்டுக் கிடைக்கிறேன் ஆதிரா அவர்களே...

அதிலிருந்து மீள்வதற்குள் 'ரகசியமாய் உன்னைக் குழந்தையாக்கி' என்று அதிர்ச்சித் தருகிறார்...குழந்தைக் காதலை இத்துணை வலிமையாக எவரும் சொன்னார்களா இதற்கு முன்னர் என்று எனக்குத் தெரியவில்லை...
அந்தக் குழந்தையின் காதலை இதை விட மேலாகவா எந்தப் பெண்ணும் அலங்கரித்து அங்கீகரிக்கப் போகிறாள்?...
அய்யைய்யோ...தமிழ் வலிமை மிகுப் பேராயுதம்...அது கையாள்வோரைப் பொறுத்துக் கூராயுதமாகவும் மாறும்...
இதற்கு இந்தக் கவிதையே உதாரணம்...

எனக்கு இதற்கு மேல் எழுத மனமில்லை என்று சொன்னால் அது பொய்...இதற்கு மேல் சொல்ல என் வார்த்தைகளுக்கு வலிமையில்லை என்பதே மெய்...

இதைப் படிக்கும் போதும்-படித்தப் பின்னரும் என் மனநிலை இப்படித்தான் இருந்தது-இருக்கிறது:

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

🐰 🐰 🐰 🐰 🐰 🐰 🐰 🐰 🐰
நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம்
ரா.ரா. இவ்வளவு பெரிய பாராட்டு... உண்மையாக இது கவிதையா? கவிதைதானா? கவிதையே தானா? அதிர்ச்சி

எதுக்கும் நன்றி ரா.ரா.



ஒரு தாயின் ஜனனம் - Page 3 Aஒரு தாயின் ஜனனம் - Page 3 Aஒரு தாயின் ஜனனம் - Page 3 Tஒரு தாயின் ஜனனம் - Page 3 Hஒரு தாயின் ஜனனம் - Page 3 Iஒரு தாயின் ஜனனம் - Page 3 Rஒரு தாயின் ஜனனம் - Page 3 Aஒரு தாயின் ஜனனம் - Page 3 Empty
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Mon Apr 02, 2012 12:49 am

Aathira wrote:
ரா.ரா3275 wrote:
Aathira wrote:
ஒரு தாயின் ஜனனம்
ஒரு தாயின் ஜனனம் - Page 3 Images?q=tbn:ANd9GcSa7pY9EtKfPrHLUPZbep0iaFJDxxpMUGWmkSbFASGIQGVv8WbP



உனக்கே புரியாமல்
உன்னுள்
ஓலமிட்டுக்கொண்டிருப்பது
தாய்மைக்கான ஏக்கமா
காதலுக்கான தவிப்பா
நட்புக்கான துடிப்பா

என்பதை
இனம் காண முடிந்தது
என்னால்

ரகசியமாக
உன்னை
குழந்தையாக்கி

என் மனத்துள்
பூட்டிக் கொண்டு
நாட்கள் பல ஆயிற்று




அடேங்கப்பா...அமைதியாக இருந்து அடித்தாலும் அடித்தார் ஆதிரா அவர்கள்...ஒரே அடி... நெத்தியடி...
வார்க்தைகள் ஒவ்வொன்றும் வாள் சுழற்றுகிறது...காயப்படாமல் கீறி எடுத்துக் கனிகளை மட்டுமே கையில் கொடுக்கிறது...உண்மையிலேயே மிக வித்தியாசமான உணர்வு...கவிதை இது...

'ஓலமிட்டுக்கொண்டிருப்பது' என்ற வார்த்தையில் கொதிக்கும் உலையாய் இருக்கும் மனதை இன்னும் கூர் சீவுகிறது உங்கள் எழுத்து...அப்பப்பா...அந்த அசத்தல் உணர்வில் இன்னும் நான் அடைபட்டுக் கிடைக்கிறேன் ஆதிரா அவர்களே...

அதிலிருந்து மீள்வதற்குள் 'ரகசியமாய் உன்னைக் குழந்தையாக்கி' என்று அதிர்ச்சித் தருகிறார்...குழந்தைக் காதலை இத்துணை வலிமையாக எவரும் சொன்னார்களா இதற்கு முன்னர் என்று எனக்குத் தெரியவில்லை...
அந்தக் குழந்தையின் காதலை இதை விட மேலாகவா எந்தப் பெண்ணும் அலங்கரித்து அங்கீகரிக்கப் போகிறாள்?...
அய்யைய்யோ...தமிழ் வலிமை மிகுப் பேராயுதம்...அது கையாள்வோரைப் பொறுத்துக் கூராயுதமாகவும் மாறும்...
இதற்கு இந்தக் கவிதையே உதாரணம்...

எனக்கு இதற்கு மேல் எழுத மனமில்லை என்று சொன்னால் அது பொய்...இதற்கு மேல் சொல்ல என் வார்த்தைகளுக்கு வலிமையில்லை என்பதே மெய்...

இதைப் படிக்கும் போதும்-படித்தப் பின்னரும் என் மனநிலை இப்படித்தான் இருந்தது-இருக்கிறது:

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

🐰 🐰 🐰 🐰 🐰 🐰 🐰 🐰 🐰
நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம்
ரா.ரா. இவ்வளவு பெரிய பாராட்டு... உண்மையாக இது கவிதையா? கவிதைதானா? கவிதையே தானா? அதிர்ச்சி

எதுக்கும் நன்றி ரா.ரா.

இருதயத்தைப் பிளந்து...பின்னர் மீண்டும் அதை இழுத்து வைத்து இதமாய்த் தைக்கும் இது கவிதைதான்...கவிதையேதான்...உச்சியில் நின்று உரக்கக் கூவிச் சொல்லலாம்...திமிராக...
சூப்பருங்க அருமையிருக்கு அருமையிருக்கு சூப்பருங்க
நன்றிகள் ஆதிரா அவர்களே உங்களின் வித்தியாச எழுத்துக்கு... நன்றி அன்பு மலர்



ஒரு தாயின் ஜனனம் - Page 3 224747944

ஒரு தாயின் ஜனனம் - Page 3 Rஒரு தாயின் ஜனனம் - Page 3 Aஒரு தாயின் ஜனனம் - Page 3 Emptyஒரு தாயின் ஜனனம் - Page 3 Rஒரு தாயின் ஜனனம் - Page 3 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Apr 02, 2012 12:58 am

[quote="
ரா.ரா. இவ்வளவு பெரிய பாராட்டு... உண்மையாக இது கவிதையா? கவிதைதானா? கவிதையே தானா? அதிர்ச்சி

எதுக்கும் நன்றி ரா.ரா.[/quote]

இருதயத்தைப் பிளந்து...பின்னர் மீண்டும் அதை இழுத்து வைத்து இதமாய்த் தைக்கும் இது கவிதைதான்...கவிதையேதான்...உச்சியில் நின்று உரக்கக் கூவிச் சொல்லலாம்...திமிராக...
சூப்பருங்க அருமையிருக்கு அருமையிருக்கு சூப்பருங்க
நன்றிகள் ஆதிரா அவர்களே உங்களின் வித்தியாச எழுத்துக்கு... நன்றி அன்பு மலர் [/quote]
நீங்க சொன்னா சரியாத்தான் இருக்கும். நன்றி.. :வணக்கம்:



ஒரு தாயின் ஜனனம் - Page 3 Aஒரு தாயின் ஜனனம் - Page 3 Aஒரு தாயின் ஜனனம் - Page 3 Tஒரு தாயின் ஜனனம் - Page 3 Hஒரு தாயின் ஜனனம் - Page 3 Iஒரு தாயின் ஜனனம் - Page 3 Rஒரு தாயின் ஜனனம் - Page 3 Aஒரு தாயின் ஜனனம் - Page 3 Empty
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Mon Apr 02, 2012 1:02 am

Aathira wrote:[quote="
ரா.ரா. இவ்வளவு பெரிய பாராட்டு... உண்மையாக இது கவிதையா? கவிதைதானா? கவிதையே தானா?

எதுக்கும் நன்றி ரா.ரா.

இருதயத்தைப் பிளந்து...பின்னர் மீண்டும் அதை இழுத்து வைத்து இதமாய்த் தைக்கும் இது கவிதைதான்...கவிதையேதான்...உச்சியில் நின்று உரக்கக் கூவிச் சொல்லலாம்...திமிராக...
சூப்பருங்க அருமையிருக்கு அருமையிருக்கு சூப்பருங்க
நன்றிகள் ஆதிரா அவர்களே உங்களின் வித்தியாச எழுத்துக்கு... நன்றி அன்பு மலர் [/quote]
நீங்க சொன்னா சரியாத்தான் இருக்கும். நன்றி.. :வணக்கம்: [/quote]

எதுக்கு இந்த வாள் வீச்சு?...சின்னப் புள்ள உளறிட்டேன் உண்மைய...அதுக்காக?... சோகம்



ஒரு தாயின் ஜனனம் - Page 3 224747944

ஒரு தாயின் ஜனனம் - Page 3 Rஒரு தாயின் ஜனனம் - Page 3 Aஒரு தாயின் ஜனனம் - Page 3 Emptyஒரு தாயின் ஜனனம் - Page 3 Rஒரு தாயின் ஜனனம் - Page 3 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Apr 02, 2012 1:08 am

ரா.ரா3275 wrote:
Aathira wrote:[quote="
ரா.ரா. இவ்வளவு பெரிய பாராட்டு... உண்மையாக இது கவிதையா? கவிதைதானா? கவிதையே தானா?

எதுக்கும் நன்றி ரா.ரா.

இருதயத்தைப் பிளந்து...பின்னர் மீண்டும் அதை இழுத்து வைத்து இதமாய்த் தைக்கும் இது கவிதைதான்...கவிதையேதான்...உச்சியில் நின்று உரக்கக் கூவிச் சொல்லலாம்...திமிராக...
சூப்பருங்க அருமையிருக்கு அருமையிருக்கு சூப்பருங்க
நன்றிகள் ஆதிரா அவர்களே உங்களின் வித்தியாச எழுத்துக்கு... நன்றி அன்பு மலர்
நீங்க சொன்னா சரியாத்தான் இருக்கும். நன்றி.. :வணக்கம்: [/quote]

எதுக்கு இந்த வாள் வீச்சு?...சின்னப் புள்ள உளறிட்டேன் உண்மைய...அதுக்காக?... சோகம் [/quote]
மிக்க நன்றி ரா.ரா. பிளந்த இதயத்துக்கு ஒட்டுபோது (சேரும்போது) எவ்வளவு சுகம் கிடைக்கும். அந்த சுகமே சுகம் இல்லையா.



ஒரு தாயின் ஜனனம் - Page 3 Aஒரு தாயின் ஜனனம் - Page 3 Aஒரு தாயின் ஜனனம் - Page 3 Tஒரு தாயின் ஜனனம் - Page 3 Hஒரு தாயின் ஜனனம் - Page 3 Iஒரு தாயின் ஜனனம் - Page 3 Rஒரு தாயின் ஜனனம் - Page 3 Aஒரு தாயின் ஜனனம் - Page 3 Empty
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Mon Apr 02, 2012 1:10 am

Aathira wrote:
ரா.ரா3275 wrote:
Aathira wrote:[quote="
ரா.ரா. இவ்வளவு பெரிய பாராட்டு... உண்மையாக இது கவிதையா? கவிதைதானா? கவிதையே தானா?

எதுக்கும் நன்றி ரா.ரா.

இருதயத்தைப் பிளந்து...பின்னர் மீண்டும் அதை இழுத்து வைத்து இதமாய்த் தைக்கும் இது கவிதைதான்...கவிதையேதான்...உச்சியில் நின்று உரக்கக் கூவிச் சொல்லலாம்...திமிராக...
சூப்பருங்க அருமையிருக்கு அருமையிருக்கு சூப்பருங்க
நன்றிகள் ஆதிரா அவர்களே உங்களின் வித்தியாச எழுத்துக்கு... நன்றி அன்பு மலர்
நீங்க சொன்னா சரியாத்தான் இருக்கும். நன்றி.. :வணக்கம்:

எதுக்கு இந்த வாள் வீச்சு?...சின்னப் புள்ள உளறிட்டேன் உண்மைய...அதுக்காக?... சோகம் [/quote]
மிக்க நன்றி ரா.ரா. பிளந்த இதயத்துக்கு ஒட்டுபோது (சேரும்போது) எவ்வளவு சுகம் கிடைக்கும். அந்த சுகமே சுகம் இல்லையா.[/quote]

சொல்லமுடியாத சுகம்தான்... ஆமோதித்தல்



ஒரு தாயின் ஜனனம் - Page 3 224747944

ஒரு தாயின் ஜனனம் - Page 3 Rஒரு தாயின் ஜனனம் - Page 3 Aஒரு தாயின் ஜனனம் - Page 3 Emptyஒரு தாயின் ஜனனம் - Page 3 Rஒரு தாயின் ஜனனம் - Page 3 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Sponsored content

PostSponsored content



Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக