புதிய பதிவுகள்
» வணக்கம் உறவே
by dhilipdsp Today at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உயர்ந்தோன்.- Poll_c10உயர்ந்தோன்.- Poll_m10உயர்ந்தோன்.- Poll_c10 
37 Posts - 80%
heezulia
உயர்ந்தோன்.- Poll_c10உயர்ந்தோன்.- Poll_m10உயர்ந்தோன்.- Poll_c10 
3 Posts - 7%
வேல்முருகன் காசி
உயர்ந்தோன்.- Poll_c10உயர்ந்தோன்.- Poll_m10உயர்ந்தோன்.- Poll_c10 
3 Posts - 7%
dhilipdsp
உயர்ந்தோன்.- Poll_c10உயர்ந்தோன்.- Poll_m10உயர்ந்தோன்.- Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
உயர்ந்தோன்.- Poll_c10உயர்ந்தோன்.- Poll_m10உயர்ந்தோன்.- Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உயர்ந்தோன்.- Poll_c10உயர்ந்தோன்.- Poll_m10உயர்ந்தோன்.- Poll_c10 
36 Posts - 88%
dhilipdsp
உயர்ந்தோன்.- Poll_c10உயர்ந்தோன்.- Poll_m10உயர்ந்தோன்.- Poll_c10 
2 Posts - 5%
வேல்முருகன் காசி
உயர்ந்தோன்.- Poll_c10உயர்ந்தோன்.- Poll_m10உயர்ந்தோன்.- Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
உயர்ந்தோன்.- Poll_c10உயர்ந்தோன்.- Poll_m10உயர்ந்தோன்.- Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உயர்ந்தோன்.-


   
   
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sun Mar 25, 2012 2:35 pm


கவிதை :எஸ்.எம்.ஜுனைத் ஹஸனீ

முன்னதாய் வாயகன்ற நலம் கேட்டு
பின்னதாய் முதுகு நனைய காரியுமிழுங்கள்
எதேச்சையாய் எப்பொழுதாய் நாவுரைத்த
என் ஓர் வார்த்தையின் இலக்கணம் பற்றி
என் ஏழேழு ஜென்மம் தூற்றுங்கள்
இறுகத் தாழிடப்பட்ட என் கதவிற்கு உட்புறமான
என் இரவு இரகசியங்களை
காலைக் கதிரவனுக்கு முன்னதாய்
நீங்களே பகிருங்கள்
தவறிப் புசித்த உங்களின் ஓர் பருக்கையை
ஒன்பதென ஊருக்குச் சொல்லுங்கள்
உடன் சென்று கை அசைத்து
வீதி வரை விடை தந்த
என் தங்கை ஒருத்தியை
தகாத உறவுக்காரியெல்லாம் தரமிழந்து
இன்னுமின்னும் ஏளனியுங்கள்
வேண்டாதொரு வசையின் வழியே
நீங்கள் மிருகமாகும் அத்தருணம்
உங்களை மன்னித்து
நான் கடவுளாகிக் கொண்டிருப்பேன்.

உயிரோசை



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Mar 25, 2012 3:23 pm

பகிர்வுக்கு நன்றி பாலா - அருமையான கவிதை.

உள்ளொன்று வைத்து புறமொன்று பேசும்
புரளிவாய்ப் பேய்களுக்கு நல்ல பேயோட்டுக் கவிதை.




ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sun Mar 25, 2012 11:50 pm

///இன்னுமின்னும் ஏளனியுங்கள்
வேண்டாதொரு வசையின் வழியே
நீங்கள் மிருகமாகும் அத்தருணம்
உங்களை மன்னித்து
நான் கடவுளாகிக் கொண்டிருப்பேன்.///

ஆஹா...ஆதி அற்புதமான வரிகள்...
பக்குவமிலான் மிருகமெனில் பக்குவமுளான் கடவுளே...
அருமையானக் கவிதை...பகிர்விற்கு நன்றி பாலா சார்...



உயர்ந்தோன்.- 224747944

உயர்ந்தோன்.- Rஉயர்ந்தோன்.- Aஉயர்ந்தோன்.- Emptyஉயர்ந்தோன்.- Rஉயர்ந்தோன்.- A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக