புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm
by Abiraj_26 Today at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
JGNANASEHAR | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Geethmuru |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Srinivasan23 | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
JGNANASEHAR |
நிகழ்நிலை நிர்வாகிகள்
போர்க்குற்றம் பற்றி விமர்சித்த நிருபர்களின் கை-கால்களை உடைப்பேன் - இலங்கை மந்திரி
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
ஜெனீவாவில் நடைபெற்ற ஐ.நா. மனித உரிமைகள் பேரவை மாநாட்டில், இலங்கையில் நிருபர்களாக பணிபுரிந்து தற்போது வெளிநாடுகளில் வசிக்கும் 3 பேர் ராணுவத்தின் போர்க்குற்றம் பற்றி கடுமையாக விமர்சித்து பேசினார்கள்.
பாக்கியசோதி சரவணமுத்து, நிமல்கா பெர்னாண்டோ மற்றும் அபயசேகரா ஆகிய அந்த மூன்று பேரும் கொழும்பு திரும்பினால் அவர்களுடைய கை-கால்களை உடைப்பேன் என்று, இலங்கை மக்கள் தொடர்புத்துறை மந்திரி மெர்வின் சில்வா பகிரங்க மிரட்டல் விடுத்தார்.
இதற்கிடையில் இலங்கை அரசின் கூட்டணி கட்சிகளில் ஒன்றான `ஜே.எச்.யூ.'வின் செய்தி தொடர்பாளர் உதய காமன்பிலா, இலங்கைக்கு எதிராக ஓட்டளித்த இந்தியாவுடனான பொருளாதார நல்லுறவை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று இலங்கை அரசை வற்புறுத்தி இருக்கிறார்.
பாக்கியசோதி சரவணமுத்து, நிமல்கா பெர்னாண்டோ மற்றும் அபயசேகரா ஆகிய அந்த மூன்று பேரும் கொழும்பு திரும்பினால் அவர்களுடைய கை-கால்களை உடைப்பேன் என்று, இலங்கை மக்கள் தொடர்புத்துறை மந்திரி மெர்வின் சில்வா பகிரங்க மிரட்டல் விடுத்தார்.
இதற்கிடையில் இலங்கை அரசின் கூட்டணி கட்சிகளில் ஒன்றான `ஜே.எச்.யூ.'வின் செய்தி தொடர்பாளர் உதய காமன்பிலா, இலங்கைக்கு எதிராக ஓட்டளித்த இந்தியாவுடனான பொருளாதார நல்லுறவை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று இலங்கை அரசை வற்புறுத்தி இருக்கிறார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
தீவிரவாதிகள் மிரட்டலால் ஆப்கானிஸ்தானில் 500 பள்ளிகள் மூடப்படுகின்றன. ஜனாதிபதி கர்சாய் தகவல்
ஆப்கானிஸ்தானில் தலீபான் தீவிரவாதிகள் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகின்றனர். சமீபத்தில் அமெரிக்க வீரர் கண்மூடித்தனமாக சுட்டத்தில் 17 அப்பாவிகள் உயிர் இழந்தனர். இதற்கு பழிதீர்க்கும் நடவடிக்கையில் ஈடுபடுவோம் என தலீபான்கள் மிரட்டல் விடுத்துள்ளனர்.
இந்நிலையில் ஜனாதிபதி ஹமித் கர்சாய் பள்ளிக்கூட நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது அவர், `தீவிரவாதிகளின் மிரட்டல் காரணமாக 500 பள்ளிகள் மூடவேண்டிய அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே மாணவர்கள், ஆசிரியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். தலீபான்கள் உள்ளிட்ட அமைப்புகள் தங்களது மிரட்டல்களை நிறுத்த வேண்டும்' என கேட்டுக் கொண்டார்.
ஆனால் இப்படி எந்த ஒரு மிரட்டல்களும் வரவில்லை என அதிகாரிகள் மறுப்பு தெரிவித்தனர். மேலும் கர்சாய் நிகழ்ச்சியில் பேசுகையில், `இந்த ஆண்டில் 1,000 மாணவர்கள் உயர் கல்வி பெற இந்தியா, துருக்கி நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு இருக்கிறார்கள். இவர்களுக்கு அரசு நிதி உதவி செய்கிறது' என்று கூறினார்.
ஆப்கானிஸ்தானில் தலீபான் தீவிரவாதிகள் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகின்றனர். சமீபத்தில் அமெரிக்க வீரர் கண்மூடித்தனமாக சுட்டத்தில் 17 அப்பாவிகள் உயிர் இழந்தனர். இதற்கு பழிதீர்க்கும் நடவடிக்கையில் ஈடுபடுவோம் என தலீபான்கள் மிரட்டல் விடுத்துள்ளனர்.
இந்நிலையில் ஜனாதிபதி ஹமித் கர்சாய் பள்ளிக்கூட நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது அவர், `தீவிரவாதிகளின் மிரட்டல் காரணமாக 500 பள்ளிகள் மூடவேண்டிய அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே மாணவர்கள், ஆசிரியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். தலீபான்கள் உள்ளிட்ட அமைப்புகள் தங்களது மிரட்டல்களை நிறுத்த வேண்டும்' என கேட்டுக் கொண்டார்.
ஆனால் இப்படி எந்த ஒரு மிரட்டல்களும் வரவில்லை என அதிகாரிகள் மறுப்பு தெரிவித்தனர். மேலும் கர்சாய் நிகழ்ச்சியில் பேசுகையில், `இந்த ஆண்டில் 1,000 மாணவர்கள் உயர் கல்வி பெற இந்தியா, துருக்கி நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு இருக்கிறார்கள். இவர்களுக்கு அரசு நிதி உதவி செய்கிறது' என்று கூறினார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மது அருந்தி விட்டு 800 அடி உயரத்தில் இருந்து குதித்து தப்பிய பலே கில்லாடிகள்
குடிப்பழக்கத்திற்கு அடிமையான பலர் பணம் இல்லாத போதும் கூட ஓசியில் மது அருந்தி விட்டு அதிலிருந்து தப்பிக்க பல கில்லாடித்தனத்தில் ஈடுபடுவதை கேள்விப்பட்டிருக்கிறோம். இதையெல்லாம் மிஞ்சும் வகையில் ஆஸ்திரேலியாவில் 4 பேர் ஒரு விசித்திர தந்திரத்தில் ஈடுபட்டார்கள். மெல்போர்ன் நகரில் உள்ள பிரபல மதுபான விடுதிக்கு இந்த 4 பேரும் சென்றார்கள். அது பிரமாண்ட கட்டிடத்தில் சுமார் 800 அடி உயரத்தில் 55-வது மாடியில் அமைந்திருக்கிறது. ஒவ்வொருவரும் ரூ.1,200 மதிப்புக்கு மது வாங்கி குடித்தனர். அதற்கான பில்லை எடுத்துக் கொண்டு ஊழியர் வந்த போது 4 பேரையும் காணவில்லை. பால்கனி அருகில் நின்று கொண்டிருந்த 4 பேரும் திடீரென்று வெளியே குதித்தனர்.
இதனால் மது பிரியர்களும், ஊழியர்களும் அதிர்ச்சி அடைந்து கூச்சல் போட்டபடி ஓடி வந்து பார்த்தனர். அந்த 4 கில்லாடி ஆசாமிகளும் உயரமான இடத்தில் இருந்து குதித்து சாதனை நிகழ்த்துபவர்கள். எனவே அவர்கள் முன் எச்சரிக்கையாக பாராசூட் ஆடையை அணிந்து வந்திருந்தனர். இதனால் பத்திரமாக தரையில் இறங்கி தப்பினார்கள். இந்த சம்பவம் பற்றி மதுபான விடுதி நிர்வாகி கூறுகையில், `கண்காணிப்பு கேமரா மூலம் இவர்களை அடையாளம் கண்டுபிடித்து விடுவோம். எனவே பில்லுக்குரிய பணம் எப்படியும் கிடைத்து விடும்' என்கிறார். இதை கேள்விப்பட்ட போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், `இது சாதனை அல்ல. முட்டாள்தனமான செயல்' என்று கூறி கில்லாடி ஆசாமிகளை சாடினர்.
குடிப்பழக்கத்திற்கு அடிமையான பலர் பணம் இல்லாத போதும் கூட ஓசியில் மது அருந்தி விட்டு அதிலிருந்து தப்பிக்க பல கில்லாடித்தனத்தில் ஈடுபடுவதை கேள்விப்பட்டிருக்கிறோம். இதையெல்லாம் மிஞ்சும் வகையில் ஆஸ்திரேலியாவில் 4 பேர் ஒரு விசித்திர தந்திரத்தில் ஈடுபட்டார்கள். மெல்போர்ன் நகரில் உள்ள பிரபல மதுபான விடுதிக்கு இந்த 4 பேரும் சென்றார்கள். அது பிரமாண்ட கட்டிடத்தில் சுமார் 800 அடி உயரத்தில் 55-வது மாடியில் அமைந்திருக்கிறது. ஒவ்வொருவரும் ரூ.1,200 மதிப்புக்கு மது வாங்கி குடித்தனர். அதற்கான பில்லை எடுத்துக் கொண்டு ஊழியர் வந்த போது 4 பேரையும் காணவில்லை. பால்கனி அருகில் நின்று கொண்டிருந்த 4 பேரும் திடீரென்று வெளியே குதித்தனர்.
இதனால் மது பிரியர்களும், ஊழியர்களும் அதிர்ச்சி அடைந்து கூச்சல் போட்டபடி ஓடி வந்து பார்த்தனர். அந்த 4 கில்லாடி ஆசாமிகளும் உயரமான இடத்தில் இருந்து குதித்து சாதனை நிகழ்த்துபவர்கள். எனவே அவர்கள் முன் எச்சரிக்கையாக பாராசூட் ஆடையை அணிந்து வந்திருந்தனர். இதனால் பத்திரமாக தரையில் இறங்கி தப்பினார்கள். இந்த சம்பவம் பற்றி மதுபான விடுதி நிர்வாகி கூறுகையில், `கண்காணிப்பு கேமரா மூலம் இவர்களை அடையாளம் கண்டுபிடித்து விடுவோம். எனவே பில்லுக்குரிய பணம் எப்படியும் கிடைத்து விடும்' என்கிறார். இதை கேள்விப்பட்ட போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், `இது சாதனை அல்ல. முட்டாள்தனமான செயல்' என்று கூறி கில்லாடி ஆசாமிகளை சாடினர்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
உடும்பு இறைச்சியை விரும்பும் சீன மக்கள்
சீனாவில் உள்ள அசைவ ஓட்டல்களில் பாம்பு, கரப்பான் பூச்சி உள்ளிட்ட உணவுகள் பரிமாறப்படுகின்றன. இதை அங்குள்ள மக்கள் விரும்பி சாப்பிடுகிறார்கள். இந்த அசைவ உணவு பட்டியலில் உடும்பு, எறும்புதின்னி போன்றவையும் இடம் பெற்றுள்ளன என்ற தகவல் வெளிவந்துள்ளது.
சமீபத்தில் வடக்கு வியட்னாம் பகுதியில் போலீசார் ஒரு இடத்தில் கடத்தல் தடுப்பு அதிரடி வேட்டையில் ஈடுபட்டார்கள். அப்போது அங்கு 5 டன் எடையுள்ள உடும்புகள் மற்றும் எறும்பு தின்னிகள் பதுக்கி வைத்து இருப்பதை கண்டுபிடித்து கைப்பற்றினார்கள். மேலும் இவை கப்பல் மூலம் சீனாவில் உள்ள ஓட்டல்களுக்கு இறைச்சிக்காக கடத்த இருப்பதும் தெரியவந்தது.
சீனாவில் உள்ள அசைவ ஓட்டல்களில் பாம்பு, கரப்பான் பூச்சி உள்ளிட்ட உணவுகள் பரிமாறப்படுகின்றன. இதை அங்குள்ள மக்கள் விரும்பி சாப்பிடுகிறார்கள். இந்த அசைவ உணவு பட்டியலில் உடும்பு, எறும்புதின்னி போன்றவையும் இடம் பெற்றுள்ளன என்ற தகவல் வெளிவந்துள்ளது.
சமீபத்தில் வடக்கு வியட்னாம் பகுதியில் போலீசார் ஒரு இடத்தில் கடத்தல் தடுப்பு அதிரடி வேட்டையில் ஈடுபட்டார்கள். அப்போது அங்கு 5 டன் எடையுள்ள உடும்புகள் மற்றும் எறும்பு தின்னிகள் பதுக்கி வைத்து இருப்பதை கண்டுபிடித்து கைப்பற்றினார்கள். மேலும் இவை கப்பல் மூலம் சீனாவில் உள்ள ஓட்டல்களுக்கு இறைச்சிக்காக கடத்த இருப்பதும் தெரியவந்தது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரோமானிய நாணயப் புதையல் கண்டெடுப்பு
இங்கிலாந்து நாட்டில் ஓட்டல் கட்டுமானப்பணிக்காக குழி தோண்டினார்கள். அப்போது சுமார் 450 அடி ஆழத்தில் நாணயப் புதையல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் சென்று அவற்றை கைப்பற்றி ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த புதையலில் 30 ஆயிரம் வெள்ளி நாணயங்கள் இருந்தன. இவை 3-வது நூற்றாண்டு காலத்தை சேர்ந்த ரோமானிய நாணயங்கள் என்றும், புதையல் கண்டெடுக்கப்பட்ட இடம் குளியல் அறையாக இருந்திருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.
இங்கிலாந்து நாட்டில் ஓட்டல் கட்டுமானப்பணிக்காக குழி தோண்டினார்கள். அப்போது சுமார் 450 அடி ஆழத்தில் நாணயப் புதையல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் சென்று அவற்றை கைப்பற்றி ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த புதையலில் 30 ஆயிரம் வெள்ளி நாணயங்கள் இருந்தன. இவை 3-வது நூற்றாண்டு காலத்தை சேர்ந்த ரோமானிய நாணயங்கள் என்றும், புதையல் கண்டெடுக்கப்பட்ட இடம் குளியல் அறையாக இருந்திருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
எல்லா செய்திகளையும் படித்தேன். ஒரே திரியில் பல செய்திகள் கொடுத்திருப்பது நல்ல விஷயமாகத் தெரிகிறது. இது போலவே முக்கியச் செய்திகள் இரே திரியில் கிடைத்தால் அன்றாடச் செய்திகளை அறிய நல்ல வாய்ப்பாக இருக்கும். முடிந்தால் செய்திப் பிரிவு பதிவர்கள் எல்லோரும் முயற்சி செய்யலாம்.
எறும்புத் தின்னி என்றால் என்ன? படம் கிடைத்தால் பதிவு செய்யுங்கள் சிவா.
எறும்புத் தின்னி என்றால் என்ன? படம் கிடைத்தால் பதிவு செய்யுங்கள் சிவா.
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Aathira wrote:எல்லா செய்திகளையும் படித்தேன். ஒரே திரியில் பல செய்திகள் கொடுத்திருப்பது நல்ல விஷயமாகத் தெரிகிறது. இது போலவே முக்கியச் செய்திகள் இரே திரியில் கிடைத்தால் அன்றாடச் செய்திகளை அறிய நல்ல வாய்ப்பாக இருக்கும். முடிந்தால் செய்திப் பிரிவு பதிவர்கள் எல்லோரும் முயற்சி செய்யலாம்.
எறும்புத் தின்னி என்றால் என்ன? படம் கிடைத்தால் பதிவு செய்யுங்கள் சிவா.
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Aathira wrote:ரா.ரா3275 wrote:///இலங்கைக்கு எதிராக ஓட்டளித்த இந்தியாவுடனான பொருளாதார நல்லுறவை மறு பரிசீலனை செய்ய வேண்டும்///
இதப் பண்ணுங்கடா மகனுங்களா...உங்க தைரியத்த இதுல பாக்கணுண்டா...
நன்றி ஆதிரா அவர்களே...
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|