புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அனைவருக்கும் வணக்கம்  - Page 2 Poll_c10அனைவருக்கும் வணக்கம்  - Page 2 Poll_m10அனைவருக்கும் வணக்கம்  - Page 2 Poll_c10 
5 Posts - 63%
heezulia
அனைவருக்கும் வணக்கம்  - Page 2 Poll_c10அனைவருக்கும் வணக்கம்  - Page 2 Poll_m10அனைவருக்கும் வணக்கம்  - Page 2 Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
அனைவருக்கும் வணக்கம்  - Page 2 Poll_c10அனைவருக்கும் வணக்கம்  - Page 2 Poll_m10அனைவருக்கும் வணக்கம்  - Page 2 Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

அனைவருக்கும் வணக்கம்


   
   

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Ezhil Malar
Ezhil Malar
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 5
இணைந்தது : 25/03/2012

PostEzhil Malar Sun Mar 25, 2012 12:23 pm

First topic message reminder :

என் பெயர் எழில் மலர். நான் Dr. சுந்தரராஜ் தயாளன் அவர்களின் புதல்வி. நான் ஒரு பொறியாளர். தகவல் தொழில்நுட்பத்துறையில் வேலை செய்கிறேன். ஈகரையில் என்னை ஏற்றுக்கொள்ளுமாறு உங்களை அன்புடன் வேண்டுகிறேன். நான் நாக்பூரில் படித்து வளர்ந்தவள். தற்பொழுது பெங்களூரில் வசித்து வருகிறேன்.
:வணக்கம்:


Ezhil Malar
Ezhil Malar
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 5
இணைந்தது : 25/03/2012

PostEzhil Malar Sun Mar 25, 2012 12:45 pm

உதயசுதா wrote:வாங்க வாங்க என் அன்பு வரவேற்புகள்.
சும்மா எங்களில் ஒருத்தியா ஏத்துக்க சொன்னா எப்படி?
மகளிர் அணில சேர சந்தா கட்டனும்.
மிகவும் நன்றி. சந்தா பற்றி எங்கப்பா எதுவுமே சொல்லவில்லையே

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sun Mar 25, 2012 12:49 pm

ஐ....................ஐயாவின் வாரிசா......மிக்க மகிழ்ச்சி......அக்கா.......வாருங்கள்....வந்து கலக்குங்கள்......... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sun Mar 25, 2012 12:50 pm

Ezhil Malar wrote:
உதயசுதா wrote:வாங்க வாங்க என் அன்பு வரவேற்புகள்.
சும்மா எங்களில் ஒருத்தியா ஏத்துக்க சொன்னா எப்படி?
மகளிர் அணில சேர சந்தா கட்டனும்.
மிகவும் நன்றி. சந்தா பற்றி எங்கப்பா எதுவுமே சொல்லவில்லையே

என்ன உதயசுதா நீங்க?...அய்யா பொண்ணு சந்தா கேட்டதும் ஓடிடப் போறாங்க?...(அப்படியாவது ஓடுங்க..மகளிர் அணி பலம் கூடக்கூடாதுல்ல...)



[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Mar 25, 2012 12:59 pm

சகோதரி எழில்மலரை ஈகரைக்கு அன்புடன் வரவேற்கிறேன் , இப்பல்லாம் ஒரு ரெண்டு வருடம் தமிழ்நாட்ட விட்டு எங்கேயாவது வெளியில் இருந்தாலே , "என்க்கு தமில் கொஞ்சம் கொஞ்சம் தான் தேர்யும்" ன்னு சொல்லுறது வாடிக்கையாக இருக்கு. ஆனா நீங்க நாக்பூர்ல படிச்சாலும் இவ்வளவு அழகா தமிழில் எழுதுறீங்க ரொம்ப மகிழிச்சியாக இருக்கிறது. நன்றி அன்பு மலர்

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sun Mar 25, 2012 1:00 pm

Ezhil Malar wrote:
உதயசுதா wrote:வாங்க வாங்க என் அன்பு வரவேற்புகள்.
சும்மா எங்களில் ஒருத்தியா ஏத்துக்க சொன்னா எப்படி?
மகளிர் அணில சேர சந்தா கட்டனும்.
மிகவும் நன்றி. சந்தா பற்றி எங்கப்பா எதுவுமே சொல்லவில்லையே
சும்மா சொன்னேன் எழில். நீங்க இங்க வந்துட்டாலே எங்களில் ஒருவர்தான்.



[You must be registered and logged in to see this link.]
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sun Mar 25, 2012 1:35 pm

வாருஙகள் நல்வரவாகட்டும் :நல்வரவு: :வணக்கம்:



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





[You must be registered and logged in to see this link.]
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sun Mar 25, 2012 1:40 pm

வாங்க எழில்.. :நல்வரவு:

பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Sun Mar 25, 2012 2:02 pm

Ezhil Malar wrote:என் பெயர் எழில் மலர். நான் Dr. சுந்தரராஜ் தயாளன் அவர்களின் புதல்வி. நான் ஒரு பொறியாளர். தகவல் தொழில்நுட்பத்துறையில் வேலை செய்கிறேன். ஈகரையில் என்னை ஏற்றுக்கொள்ளுமாறு உங்களை அன்புடன் வேண்டுகிறேன். நான் நாக்பூரில் படித்து வளர்ந்தவள். தற்பொழுது பெங்களூரில் வசித்து வருகிறேன்.
:வணக்கம்:
:வணக்கம்: :நல்வரவு: அன்பு மலர் வருக வருக என வரவேற்கிறேன்!

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Mar 25, 2012 2:20 pm

வருக வருக எழில் மலர்.

அப்பாவைப் போலவே வம்பு பண்ணுவீங்களா?
ரொம்ப மிரட்டுகிறார் என்னை பெரிய மீசைய வெச்சிட்டு.

சும்மா சொன்னேங்க - நீங்க பாட்டுக்கு கேக்கப் போக
நெஜமாவே என்ன அடிக்க வந்திடப் போறாரு. புன்னகை




Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sun Mar 25, 2012 3:57 pm

வருக வருக மலர்....நான் சொன்னது எப்போ? இத்தனைநாள் கழித்து சேர்ந்துள்ளாய் மண்டையில் அடி
சரி...போகட்டும்...அவரையும் இங்கு உறுப்பினராகச் சொல் புன்னகை

Sponsored content

PostSponsored content



Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக