புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:00 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 12:49 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Today at 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Today at 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Today at 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm
» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
by heezulia Today at 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:00 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 12:49 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Today at 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Today at 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Today at 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm
» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
என் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே..........
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
தூக்கத்தை கெடுத்து, துக்கத்தை கொடுத்து
கனவுகளில் வந்து, கரும்பாய் இனித்து
கற்பனைகள் தந்து, கவிதைகளில் நடந்து
கன்னத்தில் கொடுத்து, காமத்தில் நனைத்து
காதலில் சிறந்து, காற்றாய் பறந்து
வந்தவளே, வாழ்க்கையை தந்தவளே,
வாயார புகழ்ந்தவளே, வரியெழுத சொன்னவளே
தூணாய் நிற்பவளே, துரும்பை இரும்பாய் இணைத்தவளே
இடை சிறுத்த சின்னவளே, இம்மியாய் இளைத்தவளே
இனிப்பாய் இனிப்பவளே, இன்மழலையுடன் சிரிப்பவளே
என்னவளே,, என்றும் இனியவளே
என் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே..........
கனவுகளில் வந்து, கரும்பாய் இனித்து
கற்பனைகள் தந்து, கவிதைகளில் நடந்து
கன்னத்தில் கொடுத்து, காமத்தில் நனைத்து
காதலில் சிறந்து, காற்றாய் பறந்து
வந்தவளே, வாழ்க்கையை தந்தவளே,
வாயார புகழ்ந்தவளே, வரியெழுத சொன்னவளே
தூணாய் நிற்பவளே, துரும்பை இரும்பாய் இணைத்தவளே
இடை சிறுத்த சின்னவளே, இம்மியாய் இளைத்தவளே
இனிப்பாய் இனிப்பவளே, இன்மழலையுடன் சிரிப்பவளே
என்னவளே,, என்றும் இனியவளே
என் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே..........
சதாசிவம்
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
சதாசிவம் wrote:
தூணாய் நிற்பவளே, துரும்பை இரும்பாய் இணைத்தவளே
இடை சிறுத்த சின்னவளே, இம்மியாய் இளைத்தவளே
இனிப்பாய் இனிப்பவளே,
துரும்பு இரும்பான கதை எல்லோர் வாழ்விலும் நடக்கும் பெரும்பாலும்...
அதென்ன சதாசிவம்...'இம்மியாய் இளைத்தவளே'...அடடா...அற்புதமான சொல்புனைவு...அபாரம்....
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
இந்த கவிதையா அவங்ககிட்ட நேரில் சொன்னா உங்களுக்கு கிடைக்கும் பரிசுக்கு அளவே இருக்காது சதா சிவம் சார்.
ஆண்களுக்கே ஒரு கெட்ட பழக்கம் உண்டு.மனைவிய பற்றி மற்றவர்களிடம் பெருமையாக பேசுவார்களே ஒழிய அவர்களிடம் நேரடியாக சொல்ல மாட்டார்கள்.சொல்வதற்கு ஆண் என்ற ஈகோ இடம் தராது.நீங்க அப்படி இருக்க மாட்டீங்க என்று நம்புகிறேன்
ஆண்களுக்கே ஒரு கெட்ட பழக்கம் உண்டு.மனைவிய பற்றி மற்றவர்களிடம் பெருமையாக பேசுவார்களே ஒழிய அவர்களிடம் நேரடியாக சொல்ல மாட்டார்கள்.சொல்வதற்கு ஆண் என்ற ஈகோ இடம் தராது.நீங்க அப்படி இருக்க மாட்டீங்க என்று நம்புகிறேன்
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
உதயசுதா wrote:இந்த கவிதையா அவங்ககிட்ட நேரில் சொன்னா உங்களுக்கு கிடைக்கும் பரிசுக்கு அளவே இருக்காது சதா சிவம் சார்.
ஆண்களுக்கே ஒரு கெட்ட பழக்கம் உண்டு.மனைவிய பற்றி மற்றவர்களிடம் பெருமையாக பேசுவார்களே ஒழிய அவர்களிடம் நேரடியாக சொல்ல மாட்டார்கள்.சொல்வதற்கு ஆண் என்ற ஈகோ இடம் தராது.நீங்க அப்படி இருக்க மாட்டீங்க என்று நம்புகிறேன்
அப்படியா?...ஈகோன்னா?...
அன்பு சதாசிவம்,சதாசிவம் wrote:தூக்கத்தை கெடுத்து, துக்கத்தை கொடுத்து
கனவுகளில் வந்து, கரும்பாய் இனித்து
கற்பனைகள் தந்து, கவிதைகளில் நடந்து
கன்னத்தில் கொடுத்து, காமத்தில் நனைத்து
காதலில் சிறந்து, காற்றாய் பறந்து
வந்தவளே, வாழ்க்கையை தந்தவளே,
வாயார புகழ்ந்தவளே, வரியெழுத சொன்னவளே
தூணாய் நிற்பவளே, துரும்பை இரும்பாய் இணைத்தவளே
இடை சிறுத்த சின்னவளே, இம்மியாய் இளைத்தவளே
இனிப்பாய் இனிப்பவளே, இன்மழலையுடன் சிரிப்பவளே
என்னவளே,, என்றும் இனியவளே
என் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே..........
எனக்குத் தெரியும். இது கவிதை அல்ல உண்மை. இந்தக் வரிகளுக்கு எள்மூக்கு முனையளவும் குறைவில்லாதவர் தங்கள் துணைவியார். வளர்க நும் இல்லறம் இன்னும் இன்னும் இனிமையில்...
- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
ரா.ரா3275 wrote:சதாசிவம் wrote:
தூணாய் நிற்பவளே, துரும்பை இரும்பாய் இணைத்தவளே
இடை சிறுத்த சின்னவளே, இம்மியாய் இளைத்தவளே
இனிப்பாய் இனிப்பவளே,
துரும்பு இரும்பான கதை எல்லோர் வாழ்விலும் நடக்கும் பெரும்பாலும்...
அதென்ன சதாசிவம்...'இம்மியாய் இளைத்தவளே'...அடடா...அற்புதமான சொல்புனைவு...அபாரம்....
கண்டிப்பா கேசரிக்காக எழுதவில்லை, மனைவியின் பிறந்தநாள் பரிசாக எழுதிய கவிதை இது.......
நன்றி ரா ரா
சதாசிவம்
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
உதயசுதா wrote:இந்த கவிதையா அவங்ககிட்ட நேரில் சொன்னா உங்களுக்கு கிடைக்கும் பரிசுக்கு அளவே இருக்காது சதா சிவம் சார்.
ஆண்களுக்கே ஒரு கெட்ட பழக்கம் உண்டு.மனைவிய பற்றி மற்றவர்களிடம் பெருமையாக பேசுவார்களே ஒழிய அவர்களிடம் நேரடியாக சொல்ல மாட்டார்கள்.சொல்வதற்கு ஆண் என்ற ஈகோ இடம் தராது.நீங்க அப்படி இருக்க மாட்டீங்க என்று நம்புகிறேன்
அவங்ககிட்டே சொல்லிட்டேன், பரிசு தான் ஒண்ணும் கிடைக்கலே,
உங்கள் கூற்று சரி, சரியோ தவறோ எதையும் நான் முகத்துக்கு நேரே செய்துவிடுவேன்.... அப்படி பாராட்டி எழுதிய கவிதை தான் இது.......
நன்றி சுதா
சதாசிவம்
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
சதாசிவம் wrote:ரா.ரா3275 wrote:சதாசிவம் wrote:
தூணாய் நிற்பவளே, துரும்பை இரும்பாய் இணைத்தவளே
இடை சிறுத்த சின்னவளே, இம்மியாய் இளைத்தவளே
இனிப்பாய் இனிப்பவளே,
துரும்பு இரும்பான கதை எல்லோர் வாழ்விலும் நடக்கும் பெரும்பாலும்...
அதென்ன சதாசிவம்...'இம்மியாய் இளைத்தவளே'...அடடா...அற்புதமான சொல்புனைவு...அபாரம்....
கண்டிப்பா கேசரிக்காக எழுதவில்லை, மனைவியின் பிறந்தநாள் பரிசாக எழுதிய கவிதை இது.......
நன்றி ரா ரா
உங்களின் மேலான துணைக்கு எனது பிறந்த நாள் வாழ்த்துகள் சதாசிவம்...
கேசரி என்று சொன்னதெல்லாம் சும்மா நகைப்புக்காக...
- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
Aathira wrote:அன்பு சதாசிவம்,சதாசிவம் wrote:தூக்கத்தை கெடுத்து, துக்கத்தை கொடுத்து
கனவுகளில் வந்து, கரும்பாய் இனித்து
கற்பனைகள் தந்து, கவிதைகளில் நடந்து
கன்னத்தில் கொடுத்து, காமத்தில் நனைத்து
காதலில் சிறந்து, காற்றாய் பறந்து
வந்தவளே, வாழ்க்கையை தந்தவளே,
வாயார புகழ்ந்தவளே, வரியெழுத சொன்னவளே
தூணாய் நிற்பவளே, துரும்பை இரும்பாய் இணைத்தவளே
இடை சிறுத்த சின்னவளே, இம்மியாய் இளைத்தவளே
இனிப்பாய் இனிப்பவளே, இன்மழலையுடன் சிரிப்பவளே
என்னவளே,, என்றும் இனியவளே
என் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே..........
எனக்குத் தெரியும். இது கவிதை அல்ல உண்மை. இந்தக் வரிகளுக்கு எள்மூக்கு முனையளவும் குறைவில்லாதவர் தங்கள் துணைவியார். வளர்க நும் இல்லறம் இன்னும் இன்னும் இனிமையில்...
நன்றி ஆதிரா, இறைவன் கொடுத்த வரம்.....
சதாசிவம்
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|