புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya | ||||
Srinivasan23 |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இலங்கை அரசுக்கு ஐ.நா. சபை கடும் எச்சரிக்கை
Page 1 of 1 •
கொழும்பில் இருந்து வந்திருந்த மனித உரிமைகள் குழுவினரை மிரட்டிய இலங்கை அரசுக்கு ஐ.நா. சபை மனித உரிமைகள் கவுன்சில் செயலாளர் நவி பிள்ளை கடும் எச்சரிக்கை விடுத்தார்.
நவி பிள்ளை சார்பில் அவருடைய செய்தி தொடர்பாளர் ரூபர்ட் கோல்வில், பி.பி.சி. செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியின்போது இந்த எச்சரிக்கையை விடுத்தார். பேட்டியின்போது அவர் மேலும் கூறியதாவது:-
வரலாறு காணாத மிரட்டல்...
"இலங்கைக்கு எதிரான தீர்மானம் தொடர்பாக ஐ.நா. சபையின் மனித உரிமை பேரவையின் கூட்டத்தில் கலந்து கொண்ட கொழும்பு மனித உரிமைகள் செயல்பாட்டாளர்கள் மிரட்டப்பட்டது போன்ற ஒரு சம்பவத்தை சமீபத்திய வரலாற்றில் நாங்கள் கண்டது இல்லை. அந்த அளவுக்கு, 71 பேர் கொண்ட இலங்கை அரசாங்க பிரதிநிதிகளால் அவர்களுக்கு அச்சுறுத்தல்கள் வந்தன.
இதைவிட மிகவும் சங்கடமான விஷயம் என்னவென்றால், இலங்கைக்குள்ளேயே அவர்களுக்கு எதிராக நடத்தப்பட்டுவரும் அவதூறு பிரசாரம்தான். சில தொலைக்காட்சி செய்தி நிகழ்ச்சியின் வாசகங்களை நான் படித்துப் பார்த்தேன். அவை அதிர்ச்சி அளிப்பதாக இருந்தன.
மனித உரிமைகள் ஆர்வலர்கள் பாக்கியசோதி சரவண முத்து, நிமல்கா பெர்னாண்டோ ஆகியோரைப் பற்றி இலங்கை மந்திரி மெர்வின் சில்வா குறிப்பிட்ட கருத்துகள், ஏற்கனவே வெளிவந்த மோசமான-அருவருக்கத்தக்க கட்டுரைகளின் தொடர்ச்சியாகவே தெரிகிறது.
கண்காணித்து வருகிறோம்
செய்தியாளர்கள் என்று சொல்லிக்கொள்ளும் சிலர், மனித உரிமை ஆர்வலர்களின் வீடுகளை கொளுத்த வேண்டும் என்றும், சிலர் அவர்கள் கொல்லப்பட வேண்டும் என்று கூட நேரடியாகவே கூறுகிறார்கள். இந்த புகார்களை ஐ.நா. மனித உரிமை பேரவை கண்காணித்து வருகிறது. தங்கள் கவலைகள் குறித்து இலங்கை அரசுக்கு தெரிவிக்கப்பட்டு உள்ளது.''
இவ்வாறு அவர் கூறினார்.
இந்தியாவுக்கு ராஜபக்சே எச்சரிக்கை
இதற்கிடையில், ஐ.நா. தீர்மானத்தை ஆதரித்த இந்தியாவுக்கு இலங்கை அதிபர் ராஜபக்சே எச்சரிக்கை விடுத்து இருக்கிறார். இலங்கையில் நடைபெற்ற விழா ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அவர், ஜெனீவா மனித உரிமை கூட்டத்தொடரில் இலங்கை எதிர்கொண்ட தோல்வி குறித்து விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள் மகிழ்ச்சி அடைவதாகவும், ஆனால் எந்த சூழ்நிலையிலும் பயங்கரவாத அச்சுறுத்தல்களுக்கு அடிபணிய மாட்டோம் என்றும் குறிப்பிட்டார்.
தனது பேச்சின்போது இந்தியா உள்ளிட்ட தீர்மானத்தை ஆதரித்து வாக்களித்த நாடுகளை மறைமுகமாக குறிப்பிட்ட ராஜபக்சே, "எங்களுக்கு வாக்களிக்காத நாடுகளுக்கு ஒன்றை நினைவூட்ட விரும்புகிறேன். பயங்கரவாதிகள் அந்த நாடுகளில் மேற்கொள்ள இருக்கும் பாதிப்புகளை அவர்களும் அனுபவிக்க நேரும் என்பதை மறந்து விட வேண்டாம். இது அவர்களுக்கு பின்னர்தான் புரியும்'' என்றும் எச்சரித்தார்.
தினதந்தி
நவி பிள்ளை சார்பில் அவருடைய செய்தி தொடர்பாளர் ரூபர்ட் கோல்வில், பி.பி.சி. செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியின்போது இந்த எச்சரிக்கையை விடுத்தார். பேட்டியின்போது அவர் மேலும் கூறியதாவது:-
வரலாறு காணாத மிரட்டல்...
"இலங்கைக்கு எதிரான தீர்மானம் தொடர்பாக ஐ.நா. சபையின் மனித உரிமை பேரவையின் கூட்டத்தில் கலந்து கொண்ட கொழும்பு மனித உரிமைகள் செயல்பாட்டாளர்கள் மிரட்டப்பட்டது போன்ற ஒரு சம்பவத்தை சமீபத்திய வரலாற்றில் நாங்கள் கண்டது இல்லை. அந்த அளவுக்கு, 71 பேர் கொண்ட இலங்கை அரசாங்க பிரதிநிதிகளால் அவர்களுக்கு அச்சுறுத்தல்கள் வந்தன.
இதைவிட மிகவும் சங்கடமான விஷயம் என்னவென்றால், இலங்கைக்குள்ளேயே அவர்களுக்கு எதிராக நடத்தப்பட்டுவரும் அவதூறு பிரசாரம்தான். சில தொலைக்காட்சி செய்தி நிகழ்ச்சியின் வாசகங்களை நான் படித்துப் பார்த்தேன். அவை அதிர்ச்சி அளிப்பதாக இருந்தன.
மனித உரிமைகள் ஆர்வலர்கள் பாக்கியசோதி சரவண முத்து, நிமல்கா பெர்னாண்டோ ஆகியோரைப் பற்றி இலங்கை மந்திரி மெர்வின் சில்வா குறிப்பிட்ட கருத்துகள், ஏற்கனவே வெளிவந்த மோசமான-அருவருக்கத்தக்க கட்டுரைகளின் தொடர்ச்சியாகவே தெரிகிறது.
கண்காணித்து வருகிறோம்
செய்தியாளர்கள் என்று சொல்லிக்கொள்ளும் சிலர், மனித உரிமை ஆர்வலர்களின் வீடுகளை கொளுத்த வேண்டும் என்றும், சிலர் அவர்கள் கொல்லப்பட வேண்டும் என்று கூட நேரடியாகவே கூறுகிறார்கள். இந்த புகார்களை ஐ.நா. மனித உரிமை பேரவை கண்காணித்து வருகிறது. தங்கள் கவலைகள் குறித்து இலங்கை அரசுக்கு தெரிவிக்கப்பட்டு உள்ளது.''
இவ்வாறு அவர் கூறினார்.
இந்தியாவுக்கு ராஜபக்சே எச்சரிக்கை
இதற்கிடையில், ஐ.நா. தீர்மானத்தை ஆதரித்த இந்தியாவுக்கு இலங்கை அதிபர் ராஜபக்சே எச்சரிக்கை விடுத்து இருக்கிறார். இலங்கையில் நடைபெற்ற விழா ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அவர், ஜெனீவா மனித உரிமை கூட்டத்தொடரில் இலங்கை எதிர்கொண்ட தோல்வி குறித்து விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள் மகிழ்ச்சி அடைவதாகவும், ஆனால் எந்த சூழ்நிலையிலும் பயங்கரவாத அச்சுறுத்தல்களுக்கு அடிபணிய மாட்டோம் என்றும் குறிப்பிட்டார்.
தனது பேச்சின்போது இந்தியா உள்ளிட்ட தீர்மானத்தை ஆதரித்து வாக்களித்த நாடுகளை மறைமுகமாக குறிப்பிட்ட ராஜபக்சே, "எங்களுக்கு வாக்களிக்காத நாடுகளுக்கு ஒன்றை நினைவூட்ட விரும்புகிறேன். பயங்கரவாதிகள் அந்த நாடுகளில் மேற்கொள்ள இருக்கும் பாதிப்புகளை அவர்களும் அனுபவிக்க நேரும் என்பதை மறந்து விட வேண்டாம். இது அவர்களுக்கு பின்னர்தான் புரியும்'' என்றும் எச்சரித்தார்.
தினதந்தி
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
ராஜபக்ஷே 11த் அவர் எனப்படும் கடைசிகட்டத்தில் இருக்கிறதாகவே அவரது பேச்சும் செயல்களும் காட்டுகிறது.... அழிவு அருகில் தான் இருக்கிறது என்று நினைக்கிறேன்.
- GuestGuest
பயங்கரவாதிகள் அந்த நாடுகளில் மேற்கொள்ள இருக்கும் பாதிப்புகளை அவர்களும் அனுபவிக்க நேரும் என்பதை மறந்து விட வேண்டாம்
எந்த நாடு இலங்கையா ?
நாயி குலைக்குது தண்ணி வைங்கப்ப
எந்த நாடு இலங்கையா ?
நாயி குலைக்குது தண்ணி வைங்கப்ப
- Sponsored content
Similar topics
» முகாமில் தமிழர்கள் அவதி: இலங்கை அரசுக்கு ஐ.நா. எச்சரிக்கை
» மனித உரிமை மீறல்: இலங்கை கடும் விளைவை சந்திக்க நேரிடும்- அமெரிக்கா எச்சரிக்கை
» இலங்கை அரசுக்கு எதிராகக் கண்டனப் பேரணி
» அரசுக்கு கடும் நெருக்கடியைக் கொடுக்கப் போகும் சனல்4 வெளியிட்டுள்ள ஆவணக் காட்சி
» எமர்ஜென்சியை நினைவுபடுத்தும் ஹசாரே கைது: மத்திய அரசுக்கு கடும் எதிர்ப்பு கிளம்புகிறது
» மனித உரிமை மீறல்: இலங்கை கடும் விளைவை சந்திக்க நேரிடும்- அமெரிக்கா எச்சரிக்கை
» இலங்கை அரசுக்கு எதிராகக் கண்டனப் பேரணி
» அரசுக்கு கடும் நெருக்கடியைக் கொடுக்கப் போகும் சனல்4 வெளியிட்டுள்ள ஆவணக் காட்சி
» எமர்ஜென்சியை நினைவுபடுத்தும் ஹசாரே கைது: மத்திய அரசுக்கு கடும் எதிர்ப்பு கிளம்புகிறது
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|