புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
Srinivasan23 | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கூடங்குளத்தை மையம் கொள்ளும் பயங்கரவாத கும்பல்: 3 பேர் சிக்கினர்
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
First topic message reminder :
கூடங்குளம் பிரச்னையை முன் வைத்து, தென் தமிழகத்தில் பயங்கரவாதத்தை வளர்க்க முயலும் கும்பல் மீது, போலீசார் கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதுவரை, மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பேச வருபவர்கள் யார்?திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் அணுஉலைக்கு எதிராக போராடி வருபவர்கள், இடிந்தகரையில் முகாமிட்டுள்ளனர். அங்கு உதயகுமார், புஷ்பராயன் உள்ளிட்டோரை ஆதரித்து பேச, பல்வேறு இயக்கத்தினர் வந்து செல்கின்றனர்.தர்மபுரி, சேலம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த தமிழ் பயங்கரவாத அமைப்புகளை சேர்ந்தவர்கள், நேற்றுமுன்தினம், பாளையங்கோட்டையில் வைகோ தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.
கடத்தல் மையமாக்க திட்டம்?இவர்களை, கியூ பிராஞ்ச் போலீசார் பின்தொடர்ந்த போதுதான், கூடங்குளம், இடிந்தகரை, உவரி, கூட்டப்பனை, கூட்டப்புளி என, தற்போது, கூடங்குளம் பிரச்னையால் அமைதியாக கிடக்கும் கடற்கரை பகுதிகளை, கடத்தல் மையமாக்க திட்டமிடுகின்றனர் என தெரியவந்தது.இவர்களில், சேலத்தை சேர்ந்த முகிலன் என்பவர் கைது செய்யப்பட்டார். முகிலனின் பூர்வீக பெயர் சண்முகம். சேலம் சென்னிமலையை சேர்ந்த இவர், போராட்ட ஆவல் காரணமாக கூடங்குளம் வந்தார். பின்னர், அங்கேயே செட்டில் ஆகவிட்டார்.நெல்லை கலெக்டர் அலுவலகத்தில், மத்திய நிபுணர் குழுவுடன் பேச்சு வார்த்தைக்கு வந்தபோது, உதயகுமார் குழுவினருக்கும், இந்து முன்னணியினருக்கும் இடையே நடந்த மோதலில், முகிலன்தான் முன்னணியில் நின்றார். அவர், தற்போது ஈரோட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரிடம் போலீசார், அவருக்கும், கூடங்குளம் போராட்டத்திற்கும் உள்ள தொடர்பும், இங்கு வந்துசெல்லும், மற்ற கும்பல்கள் குறித்தும் விசாரித்து வருகின்றனர்.
கைதானவர் நக்சலைட்?இந்நிலையில், பாளையங்கோட்டையில் அணுஉலைக்கு எதிராக, வைகோ தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க வந்த, சேலத்தை சேர்ந்த சதீஷ்குமாரை கைது செய்தனர்.
இவர் மீதும், நக்சலைட் இயக்கங்களுடன் தொடர்புடைய வழக்குகள் உள்ளன. தர்மபுரி மாவட்டம் ஊத்தங்கரையில் நடந்த சம்பவங்கள், பயிற்சிகள் தொடர்பான வழக்குகளும் அவர் மீது உள்ளன. இவருக்கும் கூடங்குளத்திற்கும் என்ன தொடர்பு என, போலீசார் நேற்று விசாரித்தனர்.
விடுதலைப் புலிகளுக்குஆயுத சப்ளை செய்தவர்:அதோடு நேற்று அதிகாலையில் ராஜபாளையத்தில் கைது செய்யப்பட்டவர் வன்னி அரசு. விடுதலை சிறுத்தைகள்அமைப்பின் செய்தி தொடர்பாளராக இருந்த இவர், ஏற்கனவே, விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்கள் சப்ளை செய்தபோது கைது செய்யப்பட்டுள்ளார். அவரை, நேற்று காலை நாங்குநேரி கோர்ட்டில் ஆஜர்ப்படுத்திய போலீசார், பின்னர், திருச்சி சிறைக்கு கொண்டு சென்றனர். புலிகளுக்கு ஆயுத சப்ளை செய்த இவருக்கும், கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பிற்கும் என்ன தொடர்பு என விசாரணை நடக்கிறது.மேலும், சேலம், தர்மபுரி உள்ளிட்ட பயங்கரவாத கும்பல்களின் நடமாட்டம் உள்ள பகுதிகளை சேர்ந்தவர்கள், அணுஉலை எதிர்ப்பு என்ற போர்வையில் ஆயுதக் கடத்தலில் ஈடுபட திட்டமிட்டுள்ளார்களா, அவர்கள் ஏன் இடிந்தகரையில் முகாமிட வேண்டும், என்பது குறித்தும், போலீசார் விசாரித்து வருகின்றனர்.முகிலன், சதீஷ்குமார், வன்னிஅரசு ஆகியோரை தொடர்ந்து, தி.மு.க., கூட்டணியில் உள்ள, முக்கிய கட்சி ஒன்றின் பிரமுகர்களும், மேடைகளில் ஆவேசமாக பேசமட்டுமே செய்யும் சிவகங்கைக்காரரின் கட்சியில் இருந்து சிலரையும், கியூ பிராஞ்ச் போலீசார் கைது செய்து, "முறைப்படி' விசாரிக்க உள்ளனர்.
தினமலர்
கூடங்குளம் பிரச்னையை முன் வைத்து, தென் தமிழகத்தில் பயங்கரவாதத்தை வளர்க்க முயலும் கும்பல் மீது, போலீசார் கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதுவரை, மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பேச வருபவர்கள் யார்?திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் அணுஉலைக்கு எதிராக போராடி வருபவர்கள், இடிந்தகரையில் முகாமிட்டுள்ளனர். அங்கு உதயகுமார், புஷ்பராயன் உள்ளிட்டோரை ஆதரித்து பேச, பல்வேறு இயக்கத்தினர் வந்து செல்கின்றனர்.தர்மபுரி, சேலம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த தமிழ் பயங்கரவாத அமைப்புகளை சேர்ந்தவர்கள், நேற்றுமுன்தினம், பாளையங்கோட்டையில் வைகோ தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.
கடத்தல் மையமாக்க திட்டம்?இவர்களை, கியூ பிராஞ்ச் போலீசார் பின்தொடர்ந்த போதுதான், கூடங்குளம், இடிந்தகரை, உவரி, கூட்டப்பனை, கூட்டப்புளி என, தற்போது, கூடங்குளம் பிரச்னையால் அமைதியாக கிடக்கும் கடற்கரை பகுதிகளை, கடத்தல் மையமாக்க திட்டமிடுகின்றனர் என தெரியவந்தது.இவர்களில், சேலத்தை சேர்ந்த முகிலன் என்பவர் கைது செய்யப்பட்டார். முகிலனின் பூர்வீக பெயர் சண்முகம். சேலம் சென்னிமலையை சேர்ந்த இவர், போராட்ட ஆவல் காரணமாக கூடங்குளம் வந்தார். பின்னர், அங்கேயே செட்டில் ஆகவிட்டார்.நெல்லை கலெக்டர் அலுவலகத்தில், மத்திய நிபுணர் குழுவுடன் பேச்சு வார்த்தைக்கு வந்தபோது, உதயகுமார் குழுவினருக்கும், இந்து முன்னணியினருக்கும் இடையே நடந்த மோதலில், முகிலன்தான் முன்னணியில் நின்றார். அவர், தற்போது ஈரோட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரிடம் போலீசார், அவருக்கும், கூடங்குளம் போராட்டத்திற்கும் உள்ள தொடர்பும், இங்கு வந்துசெல்லும், மற்ற கும்பல்கள் குறித்தும் விசாரித்து வருகின்றனர்.
கைதானவர் நக்சலைட்?இந்நிலையில், பாளையங்கோட்டையில் அணுஉலைக்கு எதிராக, வைகோ தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க வந்த, சேலத்தை சேர்ந்த சதீஷ்குமாரை கைது செய்தனர்.
இவர் மீதும், நக்சலைட் இயக்கங்களுடன் தொடர்புடைய வழக்குகள் உள்ளன. தர்மபுரி மாவட்டம் ஊத்தங்கரையில் நடந்த சம்பவங்கள், பயிற்சிகள் தொடர்பான வழக்குகளும் அவர் மீது உள்ளன. இவருக்கும் கூடங்குளத்திற்கும் என்ன தொடர்பு என, போலீசார் நேற்று விசாரித்தனர்.
விடுதலைப் புலிகளுக்குஆயுத சப்ளை செய்தவர்:அதோடு நேற்று அதிகாலையில் ராஜபாளையத்தில் கைது செய்யப்பட்டவர் வன்னி அரசு. விடுதலை சிறுத்தைகள்அமைப்பின் செய்தி தொடர்பாளராக இருந்த இவர், ஏற்கனவே, விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்கள் சப்ளை செய்தபோது கைது செய்யப்பட்டுள்ளார். அவரை, நேற்று காலை நாங்குநேரி கோர்ட்டில் ஆஜர்ப்படுத்திய போலீசார், பின்னர், திருச்சி சிறைக்கு கொண்டு சென்றனர். புலிகளுக்கு ஆயுத சப்ளை செய்த இவருக்கும், கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பிற்கும் என்ன தொடர்பு என விசாரணை நடக்கிறது.மேலும், சேலம், தர்மபுரி உள்ளிட்ட பயங்கரவாத கும்பல்களின் நடமாட்டம் உள்ள பகுதிகளை சேர்ந்தவர்கள், அணுஉலை எதிர்ப்பு என்ற போர்வையில் ஆயுதக் கடத்தலில் ஈடுபட திட்டமிட்டுள்ளார்களா, அவர்கள் ஏன் இடிந்தகரையில் முகாமிட வேண்டும், என்பது குறித்தும், போலீசார் விசாரித்து வருகின்றனர்.முகிலன், சதீஷ்குமார், வன்னிஅரசு ஆகியோரை தொடர்ந்து, தி.மு.க., கூட்டணியில் உள்ள, முக்கிய கட்சி ஒன்றின் பிரமுகர்களும், மேடைகளில் ஆவேசமாக பேசமட்டுமே செய்யும் சிவகங்கைக்காரரின் கட்சியில் இருந்து சிலரையும், கியூ பிராஞ்ச் போலீசார் கைது செய்து, "முறைப்படி' விசாரிக்க உள்ளனர்.
தினமலர்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- GuestGuest
சிவா wrote:ஜேன் செல்வகுமார் wrote:சிவா அண்ணா,http://www.eegarai.net/t82241-டாபிக்.....
கேட்பீங்கன்னு நல்லாவே தெரியும்!
அங்க சொன்னது என் சொந்தக் கருதுக்களை இனிமேல் எழுதுவதில்லை என்று, இது தினமலர் செய்தி....! எப்பூடி!
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2
|
|