புதிய பதிவுகள்
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஐந்து கேள்வி விளையாட்டு - ரா ரா வின் ரவுசு கேள்விகள்!! பதில் சொல்ல நாங்க ரெடி! - Page 22 Poll_c10ஐந்து கேள்வி விளையாட்டு - ரா ரா வின் ரவுசு கேள்விகள்!! பதில் சொல்ல நாங்க ரெடி! - Page 22 Poll_m10ஐந்து கேள்வி விளையாட்டு - ரா ரா வின் ரவுசு கேள்விகள்!! பதில் சொல்ல நாங்க ரெடி! - Page 22 Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
ஐந்து கேள்வி விளையாட்டு - ரா ரா வின் ரவுசு கேள்விகள்!! பதில் சொல்ல நாங்க ரெடி! - Page 22 Poll_c10ஐந்து கேள்வி விளையாட்டு - ரா ரா வின் ரவுசு கேள்விகள்!! பதில் சொல்ல நாங்க ரெடி! - Page 22 Poll_m10ஐந்து கேள்வி விளையாட்டு - ரா ரா வின் ரவுசு கேள்விகள்!! பதில் சொல்ல நாங்க ரெடி! - Page 22 Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
ஐந்து கேள்வி விளையாட்டு - ரா ரா வின் ரவுசு கேள்விகள்!! பதில் சொல்ல நாங்க ரெடி! - Page 22 Poll_c10ஐந்து கேள்வி விளையாட்டு - ரா ரா வின் ரவுசு கேள்விகள்!! பதில் சொல்ல நாங்க ரெடி! - Page 22 Poll_m10ஐந்து கேள்வி விளையாட்டு - ரா ரா வின் ரவுசு கேள்விகள்!! பதில் சொல்ல நாங்க ரெடி! - Page 22 Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
ஐந்து கேள்வி விளையாட்டு - ரா ரா வின் ரவுசு கேள்விகள்!! பதில் சொல்ல நாங்க ரெடி! - Page 22 Poll_c10ஐந்து கேள்வி விளையாட்டு - ரா ரா வின் ரவுசு கேள்விகள்!! பதில் சொல்ல நாங்க ரெடி! - Page 22 Poll_m10ஐந்து கேள்வி விளையாட்டு - ரா ரா வின் ரவுசு கேள்விகள்!! பதில் சொல்ல நாங்க ரெடி! - Page 22 Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
ஐந்து கேள்வி விளையாட்டு - ரா ரா வின் ரவுசு கேள்விகள்!! பதில் சொல்ல நாங்க ரெடி! - Page 22 Poll_c10ஐந்து கேள்வி விளையாட்டு - ரா ரா வின் ரவுசு கேள்விகள்!! பதில் சொல்ல நாங்க ரெடி! - Page 22 Poll_m10ஐந்து கேள்வி விளையாட்டு - ரா ரா வின் ரவுசு கேள்விகள்!! பதில் சொல்ல நாங்க ரெடி! - Page 22 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஐந்து கேள்வி விளையாட்டு - ரா ரா வின் ரவுசு கேள்விகள்!! பதில் சொல்ல நாங்க ரெடி! - Page 22 Poll_c10ஐந்து கேள்வி விளையாட்டு - ரா ரா வின் ரவுசு கேள்விகள்!! பதில் சொல்ல நாங்க ரெடி! - Page 22 Poll_m10ஐந்து கேள்வி விளையாட்டு - ரா ரா வின் ரவுசு கேள்விகள்!! பதில் சொல்ல நாங்க ரெடி! - Page 22 Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
ஐந்து கேள்வி விளையாட்டு - ரா ரா வின் ரவுசு கேள்விகள்!! பதில் சொல்ல நாங்க ரெடி! - Page 22 Poll_c10ஐந்து கேள்வி விளையாட்டு - ரா ரா வின் ரவுசு கேள்விகள்!! பதில் சொல்ல நாங்க ரெடி! - Page 22 Poll_m10ஐந்து கேள்வி விளையாட்டு - ரா ரா வின் ரவுசு கேள்விகள்!! பதில் சொல்ல நாங்க ரெடி! - Page 22 Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
ஐந்து கேள்வி விளையாட்டு - ரா ரா வின் ரவுசு கேள்விகள்!! பதில் சொல்ல நாங்க ரெடி! - Page 22 Poll_c10ஐந்து கேள்வி விளையாட்டு - ரா ரா வின் ரவுசு கேள்விகள்!! பதில் சொல்ல நாங்க ரெடி! - Page 22 Poll_m10ஐந்து கேள்வி விளையாட்டு - ரா ரா வின் ரவுசு கேள்விகள்!! பதில் சொல்ல நாங்க ரெடி! - Page 22 Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
ஐந்து கேள்வி விளையாட்டு - ரா ரா வின் ரவுசு கேள்விகள்!! பதில் சொல்ல நாங்க ரெடி! - Page 22 Poll_c10ஐந்து கேள்வி விளையாட்டு - ரா ரா வின் ரவுசு கேள்விகள்!! பதில் சொல்ல நாங்க ரெடி! - Page 22 Poll_m10ஐந்து கேள்வி விளையாட்டு - ரா ரா வின் ரவுசு கேள்விகள்!! பதில் சொல்ல நாங்க ரெடி! - Page 22 Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
ஐந்து கேள்வி விளையாட்டு - ரா ரா வின் ரவுசு கேள்விகள்!! பதில் சொல்ல நாங்க ரெடி! - Page 22 Poll_c10ஐந்து கேள்வி விளையாட்டு - ரா ரா வின் ரவுசு கேள்விகள்!! பதில் சொல்ல நாங்க ரெடி! - Page 22 Poll_m10ஐந்து கேள்வி விளையாட்டு - ரா ரா வின் ரவுசு கேள்விகள்!! பதில் சொல்ல நாங்க ரெடி! - Page 22 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஐந்து கேள்வி விளையாட்டு - ரா ரா வின் ரவுசு கேள்விகள்!! பதில் சொல்ல நாங்க ரெடி!


   
   

Page 22 of 29 Previous  1 ... 12 ... 21, 22, 23 ... 25 ... 29  Next

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sat Mar 24, 2012 11:16 pm

First topic message reminder :

ஈகரைத் திருவிழா - ஐந்து கேள்வி விளையாட்டு

நண்பர்களே இந்த திரியில் ஈகரையில் உள்ள நண்பர்கள் யாரேனும் ஐவரை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு ஏற்றார்போல ஒவ்வொருவருக்கும் ஒரு கேள்வி வீதம் ஐந்து கேள்விகளை தயாரித்து இங்கு வெளியிடவேன்டும். ஒரு குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் அந்த கேள்விகளுக்கு நண்பர்கள் தங்களுக்கான கேள்விகளுக்கு பதில் தரவேன்டும். சரியா? முதலில் நான் ஐந்து நண்பர்களை தேர்ந்தெடுத்து ஐந்து கேள்விகளை கேட்கிறேன். எனக்கு பிறகு யார் இந்த ஐந்து கேள்விகளை கேட்பார்கள் என்று பின்னர் முடிவு செய்துக்கொள்ளலாம்.

-------------------------------------------------------------------------------------------------------------------------
கேள்வித் தொகுப்பு 3
26-03-2012 - கேள்விகளைத் தொடுத்தவர் சிவா

[You must be registered and logged in to see this link.]

--------------------------------------------------------------------------------------------------------------------------
கேள்வித் தொகுப்பு 2
26-03-2012 - கேள்விகளைத் தொடுத்தவர் - கொலவெறி

[You must be registered and logged in to see this link.]

-------------------------------------------------------------------------------------------------------------------------
கேள்வித் தொகுப்பு 1
24-03-2012 - கேள்விகளைத் தொடுத்தவர் - அசுரன்


Spoiler:




பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Wed Mar 28, 2012 9:43 pm

ரா.ரா3275 wrote:தம்பி பி.ஜி.ராமன் உங்கள் தந்தைதான் உங்கள் வழிகாட்டி என்று சொன்னது உங்களுடையப் பேறு பெற்றப் பிறப்பை மதிக்கத் தோன்றுகிறது...
உங்களின் கனவுகளும் வைராக்கியமும் கைகோத்துக்கொண்டு, களமிறங்கும் உங்களுக்கு வலு சேர்க்கும்...
காத்திருக்கிறது வெற்றியும் வீழாத வாழ்க்கையும்...
வாருங்கள்...வாரி அணைக்கும் உங்களை வருங்காலம்...வாழ்த்துகள்...

மிக்க நன்றிகள் அண்ணா......... மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி நன்றி



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Wed Mar 28, 2012 9:45 pm

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:தம்பி இராமன் மிகவும் அழகாக, அடக்கமாக, அன்பாக, அருமையாக பதில் சொல்லியிருக்கிறீர்கள். உங்களை நான் பாராட்டுகிறேன். வாழ்வில் மென்மேலும் உயர்வீர்கள். பல பல சிகரங்களைத் தொடுவீர்கள். வாழ்த்துக்கள் மகிழ்ச்சி மகிழ்ச்சி


மிக்க நன்றிகள் ஐயா......... மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி நன்றி



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Wed Mar 28, 2012 9:59 pm

Aathira wrote:
ரா.ரா3275 wrote:

ஆதிரா அவர்களே...உங்களின் அன்பிற்கு அடிபணிகின்றேன்...நன்றி...
வெற்றி விசாலாமாகும்போது வெகுமானங்கள் பெரிதா?...
அனைத்து உறவுகளுக்கும் என்னையே அன்புப் பரிசாக அளிக்கும்போது
தங்கச் சங்கிலிக்கா யோசிப்பேன் நான்?...தந்தால் ஆயிற்று...
என் மீதான இந்தப் பேரன்பு எனக்குப் பெரும் ஆற்றலை அளிக்கிறது...
மீண்டும் நன்றிகள்...
பேராற்றல் படைத்தவர் தாங்கள். உங்கள் ஒளிமயமான எதிர்காலமும் தங்கச் சங்கிலியும் என் கண்களில் .............
கூம்பும் பருவம் இதோ \இதோ...மிக அருகில்.. அருமையிருக்கு

என்னைச் சுற்றியுள்ளோரின் பேரன்புதான் எனது ஆற்றல்...
மற்றபடி பேராற்றல் என்றெல்லாம் ஒன்றும் இல்லை...
மீண்டும் உங்கள் அன்பிற்கு நன்றிகள்...



[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Mar 29, 2012 10:53 am

Spoiler:

உங்களது ஆறிலிருந்து அறுபது வரை நிகழ்வுகளை எங்களுக்காக அழகாக நினைவு கூர்ந்ததற்குப் பாராட்டுக்கள் அண்ணா. உங்களைப் போன்ற பரந்த அனுபவமுடையவர்கள் மிகக் குறைவு! உங்களின் மொழிப் புலமையும், கலகல பேச்சும் அனைவரையும் கவர்ந்ததில் வியப்பேதும் இல்லை.

தேசத்தின் குரல் என அழைக்கப்படும் திரு அண்டன் பாலசிங்கம் அவர்கள் நீரழிவு நோய், சிறுநீரகக் கோளாறு, உயர் இரத்த அழுத்தம் மேலும் எண்ணிலடங்கா நோயைச் சுமந்தபடியே தனது இறுதிக்காலம் வரை தமிழ் மக்களுக்காக உழைத்தார்கள். சாதாரண மனிதனை வீழ்த்த சிறு நோய் வந்தால் போதும், வீழ்ந்துவிடுவான். ஆனால் மாபெரும் வீரர்களை வீழ்த்த கடவுள் இப்படித்தான் அதிகமான நோய்களை அந்த உடல் மீது ஏற்படுத்த வேண்டியுள்ளது. எனவே உங்களைப் போன்ற மன உறுதி படைத்தவர்களுக்கு இந்த நோய்த்தாக்கங்கள் என்பது மனதளவில் கூடப் பாதிக்காது என்பதை சிறப்பாகக் கூறியுள்ளீர்கள்.

கிணத்தடியில் அமர்ந்து கோவணத்தடிகள் போல் நடித்ததால் இன்று முதல் 'கிணத்தடிக் கோவணத்தடிகள்' என அனைவராலும் அன்போடு அழைக்கப்படுவீர்கள். சிரி

///ஒரு அலுவலகத்தில் இருக்கும் இரண்டு அல்லது மூன்று தமிழர்கள் மட்டும் ஒருவரிடம் ஒருவர் பேசிக்கொள்ளாமல், ஒருவர் மேல் ஒருவர் குறை கூறிக்கொண்டு கிடைக்கும் வாய்ப்பை தவறவிடுவார்கள். ஒரு சில தமிழர்கள் பெரிய பதவி வகிக்கும்போது அவர்கள் நிச்சயம் தமிழர்களுக்கு உதவி செய்ய மாட்டார்கள்,அவர்களுக்குத் தேவையான எல்லா தகுதிகளும் இருந்தாலும் கூட! மாறாக மற்றவர்களுக்கு வலிந்து போய் உதவி செய்து தங்களை ஒரு நடுநிலையாளர்கள்போல் காட்டிக்கொள்வார்கள். இது மிகவும் வேதனையான ஒரு விடயமாகும்.///

இது அனைத்து நாட்டிலும் தமிழர்களின் மாறாத குணமாக இன்றுவரை உள்ளது வருத்தமளிக்கக் கூடியதாக உள்ளது.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Mar 29, 2012 11:10 am

Spoiler:

உங்களை மேலும் செம்மைப்படுத்திய ஈகரை உறவுகளுக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நம்முடைய திறமைகளை நம்மைவிட மற்றவர்கள்தான் அதிகம் அறிந்திருப்பார்கள், உங்களின் திறமைகளை சரியாக ஈகரை உறவுகள் அடையாளம் கண்டு கொண்டுள்ளனர்!

ஏதோ ஒரு அரசியல் தலைவனையோ, அல்லது சினிமா நாயகனையோ முன்னுதாரணமாகத் தராமல் 'என் தந்தையைப் போல் நேர்மையுடன்' என்று கூறியதை என்னெவென்று பாராட்டுவது. உங்களை மகனாகப் பெற்ற அந்தத் தந்தைக்கு இதைவிடச் சிறப்பேதும் இல்லை.

உங்களின் தூய மனதை வெளிப்படுத்தியதற்கு நன்றி பிஜிராமன்!



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu Mar 29, 2012 11:26 am

திரியின் முதல் 3 பக்கங்களை மட்டும்தான் படிதேன் சூப்பருங்க சூப்பருங்க நேரம் கிடைக்கும்போது முழுவதும் படிக்கிறேன்.
திரி வெற்றியடைய வாழ்த்துக்கள் அன்பு மலர்



[You must be registered and logged in to see this link.]
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Mar 29, 2012 11:40 am

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:இன்றுதான் இந்தத்திரியை பார்த்தேன். அசுரன் அவர்களுக்கு என் வாழ்த்துக்கள். சிவாவிடம் இருந்து மடல் வந்தபோது, சரி இவர் எங்கள் ஐவரிடமும் விபரங்கள் சேகரிக்க விரும்புகிறார் என்று நினைத்து சற்று விரிவாக எழுதிவிட்டேன். இப்போது இந்தத் திரியில் மற்றவர்கள் எழுதியிருக்கும் பதில்களைப் பார்க்கும்போது நான் சற்று அவசரப்பட்டுட்டேன் என்றே எண்ணத் தோன்றுகிறது. தற்காலத்தில் இளைஞர்கள் எல்லோரும் short and sweet என்பதைத்தானே விரும்புகிறார்கள்! Chinese fast food, மற்றும் Italian Pisa வுக்குத்தான் மவுசு அதிகமாக உள்ளது. நான் என் சுயசரிதையை எழுதுவதுபோல், வளவளா என்று தற்பெருமையாக எழுதிவிட்டேன் என்று வருத்தமாக உள்ளது. சோகம்

அடாடா, என்ன ஐயா இப்படி சொல்லி விட்டீர்கள் சோகம் எவ்வளவு அருமையாக எழுதி இருக்கிறீர்கள், உங்களின் அனுபவங்களை ரொம்ப நல்லா விவரித்துள்ளீர்கள் , அந்த பதில் அவ்வளவு ஒன்றும் பெரியதாக இல்லை புன்னகை படிக்க படிக்க திகட்டவே இல்லை , நிஜமாகவே உங்களுடன் பயணித்தது போல இருந்தது . ரொம்பவும் எதார்த்தமான வார்த்தைகளில் எழுதி இருந்தீர்கள், இந்த பதில் மூலம் உங்களின் தமிழ் ஆர்வம் பற்றி அறிந்து கொண்டேன் புன்னகை நிறைய எழுதுங்கள் படிக்க ஆவலாக இருக்கிறோம் புன்னகை

///ஒரு அலுவலகத்தில் இருக்கும் இரண்டு அல்லது மூன்று தமிழர்கள் மட்டும் ஒருவரிடம் ஒருவர் பேசிக்கொள்ளாமல், ஒருவர் மேல் ஒருவர் குறை கூறிக்கொண்டு கிடைக்கும் வாய்ப்பை தவறவிடுவார்கள். ஒரு சில தமிழர்கள் பெரிய பதவி வகிக்கும்போது அவர்கள் நிச்சயம் தமிழர்களுக்கு உதவி செய்ய மாட்டார்கள்,அவர்களுக்குத் தேவையான எல்லா தகுதிகளும் இருந்தாலும் கூட! மாறாக மற்றவர்களுக்கு வலிந்து போய் உதவி செய்து தங்களை ஒரு நடுநிலையாளர்கள்போல் காட்டிக்கொள்வார்கள். இது மிகவும் வேதனையான ஒரு விடயமாகும்.///

இது அனைத்து நாட்டிலும் தமிழர்களின் மாறாத குணமாக இருக்கு சோகம் நானும் நிறைய முறை பார்த்துள்ளேன், ஒரு பெங்காலியோ ஒரு மலையாளியோ ஒரு பஞ்சாபியோ முன் பின் தெரியாத தன் மாநில மனிதர்களுக்கு உதவிக்கரம் நீட்டுவார்கள். போதாததற்க்கு நம்மை ( தமிழர்களை ) கூடை இல் இட்ட நண்டு என்று சொல்வார்கள் ஐயா சோகம் என்றுநாம் மாறுவோமோ, ரொம்ப வருத்தமாக இருக்கு அழுகை அழுகை அழுகை




[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Mar 29, 2012 11:49 am

balakarthik wrote:
krishnaamma wrote:உங்களையும் ஒத்தார் கலாய்த்தரே புன்னகை சூப்பருங்க

சந்தோஷம் சிரிங்க சிரிங்க சீக்கிரமே இந்த பாமலி பேக்கை சிக் பேக் ஆகிட்டு வந்து நிக்குறேன் கோபம்

ஆனதும் அந்த ரகசியத்தை எனக்கும் சொல்லுங்கள், எனக்கும் தேவை, நானும் உங்களைப்போலத்தான் , வஞ்சனை இல்லாதவள் கண்ணடி



[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Mar 29, 2012 12:00 pm

தாமதமான பதிலானாலும், தயங்காமல் பதில் அளித்துள்ளீர்கள் ராமன் புன்னகை
மனம் திறந்த உங்கள் பதிலால் மகிழ்ச்சி கொண்டேன், வரும் காலத்தில் ஒரு நல்ல I.A.S. அதிகாரியை நாம் பெறப்போகிறோம் என்று நினைத்து களிக்கிறேன் புன்னகை

நாளைய இந்தியா ஒளி மயமாய் கண்டிப்பாக திகழும் என்று நம்பிக்கை கொள்கிறேன், நீங்கள் ஒரு சிறு பொறிதான், உங்களைப்போன்ற பல மாணவர்களால் அது நடக்கும் என்று நம்புகிறேன் புன்னகை

உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகளும் நன்றிகளும் புன்னகை அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Thu Mar 29, 2012 5:44 pm

உங்களை மேலும் செம்மைப்படுத்திய ஈகரை உறவுகளுக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நம்முடைய திறமைகளை நம்மைவிட மற்றவர்கள்தான் அதிகம் அறிந்திருப்பார்கள், உங்களின் திறமைகளை சரியாக ஈகரை உறவுகள் அடையாளம் கண்டு கொண்டுள்ளனர்!

ஏதோ ஒரு அரசியல் தலைவனையோ, அல்லது சினிமா நாயகனையோ முன்னுதாரணமாகத் தராமல் 'என் தந்தையைப் போல் நேர்மையுடன்' என்று கூறியதை என்னெவென்று பாராட்டுவது. உங்களை மகனாகப் பெற்ற அந்தத் தந்தைக்கு இதைவிடச் சிறப்பேதும் இல்லை.

உங்களின் தூய மனதை வெளிப்படுத்தியதற்கு நன்றி பிஜிராமன்!

மிக்க நன்றிகள் அண்ணா......ஈகரை எனக்கு என் வாழ்வில் ஒரு துவக்கப் புள்ளி போன்றது அண்ணா , என்றுமே என்னுடன் வந்து கொண்டே இருக்கும், எத்தனை புள்ளிகள் பின்னால் வந்தாலும், துவக்கப் புள்ளியின் தனித்தன்மை என்றும் மாறாது.

மிக்க நன்றிகள் ஈகரை உறவுகளுக்கும், சிவா அண்ணாவிற்கும் மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி நன்றி



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
Sponsored content

PostSponsored content



Page 22 of 29 Previous  1 ... 12 ... 21, 22, 23 ... 25 ... 29  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக