புதிய பதிவுகள்
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 15:45

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:40

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 15:35

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 15:33

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 15:23

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:52

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 14:39

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 14:24

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 9:44

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 8:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 8:38

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 21:57

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 18:29

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 16:50

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 14:29

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05

» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:00

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon 16 Sep 2024 - 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 16 Sep 2024 - 15:17

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 16 Sep 2024 - 13:04

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Mon 16 Sep 2024 - 1:17

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 23:31

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:30

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:28

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:26

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:24

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:22

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:19

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:16

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:15

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:13

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:12

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:09

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:06

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:05

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:04

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 17:49

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நீதிக்குக் கண் இல்லை’ என்பது ஏன்? Poll_c10நீதிக்குக் கண் இல்லை’ என்பது ஏன்? Poll_m10நீதிக்குக் கண் இல்லை’ என்பது ஏன்? Poll_c10 
21 Posts - 48%
heezulia
நீதிக்குக் கண் இல்லை’ என்பது ஏன்? Poll_c10நீதிக்குக் கண் இல்லை’ என்பது ஏன்? Poll_m10நீதிக்குக் கண் இல்லை’ என்பது ஏன்? Poll_c10 
8 Posts - 18%
mohamed nizamudeen
நீதிக்குக் கண் இல்லை’ என்பது ஏன்? Poll_c10நீதிக்குக் கண் இல்லை’ என்பது ஏன்? Poll_m10நீதிக்குக் கண் இல்லை’ என்பது ஏன்? Poll_c10 
5 Posts - 11%
வேல்முருகன் காசி
நீதிக்குக் கண் இல்லை’ என்பது ஏன்? Poll_c10நீதிக்குக் கண் இல்லை’ என்பது ஏன்? Poll_m10நீதிக்குக் கண் இல்லை’ என்பது ஏன்? Poll_c10 
4 Posts - 9%
T.N.Balasubramanian
நீதிக்குக் கண் இல்லை’ என்பது ஏன்? Poll_c10நீதிக்குக் கண் இல்லை’ என்பது ஏன்? Poll_m10நீதிக்குக் கண் இல்லை’ என்பது ஏன்? Poll_c10 
3 Posts - 7%
Raji@123
நீதிக்குக் கண் இல்லை’ என்பது ஏன்? Poll_c10நீதிக்குக் கண் இல்லை’ என்பது ஏன்? Poll_m10நீதிக்குக் கண் இல்லை’ என்பது ஏன்? Poll_c10 
2 Posts - 5%
kavithasankar
நீதிக்குக் கண் இல்லை’ என்பது ஏன்? Poll_c10நீதிக்குக் கண் இல்லை’ என்பது ஏன்? Poll_m10நீதிக்குக் கண் இல்லை’ என்பது ஏன்? Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நீதிக்குக் கண் இல்லை’ என்பது ஏன்? Poll_c10நீதிக்குக் கண் இல்லை’ என்பது ஏன்? Poll_m10நீதிக்குக் கண் இல்லை’ என்பது ஏன்? Poll_c10 
144 Posts - 41%
ayyasamy ram
நீதிக்குக் கண் இல்லை’ என்பது ஏன்? Poll_c10நீதிக்குக் கண் இல்லை’ என்பது ஏன்? Poll_m10நீதிக்குக் கண் இல்லை’ என்பது ஏன்? Poll_c10 
136 Posts - 38%
Dr.S.Soundarapandian
நீதிக்குக் கண் இல்லை’ என்பது ஏன்? Poll_c10நீதிக்குக் கண் இல்லை’ என்பது ஏன்? Poll_m10நீதிக்குக் கண் இல்லை’ என்பது ஏன்? Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
நீதிக்குக் கண் இல்லை’ என்பது ஏன்? Poll_c10நீதிக்குக் கண் இல்லை’ என்பது ஏன்? Poll_m10நீதிக்குக் கண் இல்லை’ என்பது ஏன்? Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
நீதிக்குக் கண் இல்லை’ என்பது ஏன்? Poll_c10நீதிக்குக் கண் இல்லை’ என்பது ஏன்? Poll_m10நீதிக்குக் கண் இல்லை’ என்பது ஏன்? Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
நீதிக்குக் கண் இல்லை’ என்பது ஏன்? Poll_c10நீதிக்குக் கண் இல்லை’ என்பது ஏன்? Poll_m10நீதிக்குக் கண் இல்லை’ என்பது ஏன்? Poll_c10 
7 Posts - 2%
prajai
நீதிக்குக் கண் இல்லை’ என்பது ஏன்? Poll_c10நீதிக்குக் கண் இல்லை’ என்பது ஏன்? Poll_m10நீதிக்குக் கண் இல்லை’ என்பது ஏன்? Poll_c10 
6 Posts - 2%
T.N.Balasubramanian
நீதிக்குக் கண் இல்லை’ என்பது ஏன்? Poll_c10நீதிக்குக் கண் இல்லை’ என்பது ஏன்? Poll_m10நீதிக்குக் கண் இல்லை’ என்பது ஏன்? Poll_c10 
4 Posts - 1%
Guna.D
நீதிக்குக் கண் இல்லை’ என்பது ஏன்? Poll_c10நீதிக்குக் கண் இல்லை’ என்பது ஏன்? Poll_m10நீதிக்குக் கண் இல்லை’ என்பது ஏன்? Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
நீதிக்குக் கண் இல்லை’ என்பது ஏன்? Poll_c10நீதிக்குக் கண் இல்லை’ என்பது ஏன்? Poll_m10நீதிக்குக் கண் இல்லை’ என்பது ஏன்? Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீதிக்குக் கண் இல்லை’ என்பது ஏன்?


   
   
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Sat 24 Mar 2012 - 19:17


குற்றவாளிகள், சாட்சி சொல்பவர்கள் ஆகியோர் நீதிமன்றத்தில் நாடகமாடி தங்களுக்குச் சாதகமாகத் தீர்ப்பு வழங்கப்படுமாறு செய்யலாம் என்று எகிப்திய பாரோக்கள் (pharaohs) கருதினர்.

அதனால் வழக்கு விசாரணையை சிறிதும் வெளிச்சமில்லாத இருட்டறையில் நடத்தும் வழக்கத்தை மேற்கொண்டனர். அதன் காரணமாக, குற்றஞ்சாட்டப்பட்டவர், வக்கீல்கள், நீதிபதி ஆகியோர் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ள முடியாது. உண்மையைத் தவிர வேறு எதனாலும் நீதிபதியை அசைக்க முடியாது.

இந்தக் கொள்கையின் விளைவாகத்தான் தற்போதைய நீதிமன்றங்களில் நாம் பார்க்கும் நீதி தேவதையின் சிலை ஏற்பட்டது. அதன் கண்கள் துணியால் கட்டப்பட்டிருக்கும். கையில் தராசு ஏந்தியிருக்கும்.

யாரைப் பார்த்தும் நீதியை வளைக்கக் கூடாது, தராசுத் தட்டு போல நீதி அனைவருக்கும் சமமாக அளிக்கப்பட வேண்டும் என்பதை இவை குறிக்கின்றன.

http://senthilvayal.wordpress.com



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
நீதிக்குக் கண் இல்லை’ என்பது ஏன்? 1357389நீதிக்குக் கண் இல்லை’ என்பது ஏன்? 59010615நீதிக்குக் கண் இல்லை’ என்பது ஏன்? Images3ijfநீதிக்குக் கண் இல்லை’ என்பது ஏன்? Images4px
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat 24 Mar 2012 - 19:23

அதனால் வழக்கு விசாரணையை சிறிதும் வெளிச்சமில்லாத இருட்டறையில் நடத்தும் வழக்கத்தை மேற்கொண்டனர். அதன் காரணமாக, குற்றஞ்சாட்டப்பட்டவர், வக்கீல்கள், நீதிபதி ஆகியோர் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ள முடியாது. உண்மையைத் தவிர வேறு எதனாலும் நீதிபதியை அசைக்க முடியாது.

இந்தக் கொள்கையின் விளைவாகத்தான் தற்போதைய நீதிமன்றங்களில் நாம் பார்க்கும் நீதி தேவதையின் சிலை ஏற்பட்டது. அதன் கண்கள் துணியால் கட்டப்பட்டிருக்கும். கையில் தராசு ஏந்தியிருக்கும்.
இதுக்கும் நீதி தேவதையின் கண் கட்டப்பட்டிருப்பதற்கும் சம்பந்தம் இல்லையே...குற்றஞ்சாட்டப்பட்டவர், வக்கீல்கள்,நீதிபதி , இவர்களுக்கல்லவா என்ன? கண் கட்டப் பட்டிருக்க வேண்டும்... ஒன்னும் புரியல

அப்போ தானே தீர்ப்பு நியாயமாக கிடைக்கும்... என்ன கொடுமை சார் இது



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sat 24 Mar 2012 - 19:27

சடங்கு சம்பிரதாயங்களால் நமது நாடு பழமையை இன்னும் விடாமல் பிடித்திருப்பதில் வருத்தமே மிஞ்சுகிறது. நீதியின் கண் கட்டப்பட்டுள்ளதற்கு இன்று புதுவிளக்கம் தரலாம்.... நீதி தேவதை நீதிபதியின் தவறான தீர்ப்புகளை பார்க்க கூடாது என்பதற்காக கூட இருக்கலர்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat 24 Mar 2012 - 19:32

நல்ல தகவல் கேசவன்.

ஆனா எல்லாருக்கும் அந்த நீதி கிடைக்குதா?




Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக