புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
by heezulia Today at 6:32 pm
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
prajai | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கணக்கும் என் பிணக்கும் !!!!
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
First topic message reminder :
கணக்குப் பாடத்தில் நான் பிறவி ஊனம் என்று சொல்வது மிகையாக இருக்கும். கணக்கு, என் ஜாதகத்தில் அமைந்த பரிகாரம் இல்லாத தோஷம் என்று சொன்னால் கொஞ்சம் டிப்ளமேட்டிக்காக இருக்கும்.
மனக்கணக்கு என்றொரு பீரியட் ஒன்ணாங்கிளாஸில்.
“ஊங்கிட்ட ஆறு முறுக்கு இருக்கு அதுல ரெண்டை என் கிட்ட குடுத்துட்டா உங்கிட்ட எத்தனை முறுக்கு இருக்கும்?” என்று டீச்சர் கேட்ட போது,
‘என்ன இத்தனை சுலபமாக ஒரு கணக்கு!’ என்று நினைத்த படி கையை உயர்த்தினேன்.
“சொல்லு” என்றார்.
“ரெண்டு முறுக்கு கம்மியா இருக்கும்” என்றேன்.
மடேர், மடேர் என்று தலையில் அறைந்து கொண்டு,
“என்னத்தான் அடிச்சிக்கணும்… என்னத்தான் அடிச்சிக்கணும்” என்று டீச்சர் நொந்து போனபோது, சாட்டையால் அடித்துக் கொள்ளும் பிச்சைக்காரனைப் பார்க்கிற மாதிரி பிரமிப்போடு பார்த்துக் கொண்டு நின்றேன்.
கொஞ்சம் பெரிய கிளாஸ் வந்ததும்,
“ஒரு வண்டியும் மாடும் சேர்ந்து ஐநூற்றி நாற்பது ரூபாய். மாட்டின் விலை முன்னூறு ரூபாய் என்றால் வண்டியின் விலை என்ன?” என்கிற கணக்கைப் போட்டார்.
எல்லாரும் ‘வழி எழுதி’ கணக்கைப் போட ஆரம்பிக்க நான் மட்டும் சிந்தனையில் ஆழ்ந்தேன். மாடு இல்லாமல் வண்டியை வாங்கி என்னத்தைக் கிழிப்பது? இரண்டும் சேர்ந்து என்ன விலை என்பது தெரிந்ததுமே வாங்கித் தொலைய வேண்டியதுதானே? மாடு மட்டும் என்ன விலை என்று தெரிந்து கொண்டது எதற்கு? அதை மட்டும் வாங்கவா? மாட்டை மட்டும்தான் வாங்குவது என்பது முடிவாகிவிட்டால் வண்டி என்ன விலையாக இருந்தால் என்ன? வண்டி மட்டும்தான் வாங்குவது என்று முடிவானால், மாட்டின் விலையைத் தெரிந்து கொள்வதற்கு பதில் வண்டி விலையையே தெரிந்து கொண்டிருக்கலாமே? ஒரு பொருளை வாங்கப் போகும் போது இத்தனை கஷ்டங்களை எதற்காக இழுத்து விட்டுக் கொள்ள வேண்டும்?
சுரீரென்று முதுகில் ஒரு பிரம்படியும், தொடர்ந்து “கணக்கைப் போடச் சொன்னா பெரிய்ய விஞ்ஞானி மாதிரி மோட்டு வளையப் பாத்துகிட்டு இருக்கே” என்கிற விமர்சனமும் என்னைச் சிந்தனையிலிருந்து விடுவிக்கும்.
பத்தாங்கிளாஸில் சைன் தீட்டா, காஸ் தீட்டா, டேன் தீட்டா என்றெல்லாம் வாத்தியார் சொல்லும் போது “எது தீட்டா இருந்தாலும் போய் மூணு நாள் கொல்லைப் பக்கம் உக்கார வேண்டியதுதானே?” என்று நினைப்பேன்.
ஜியாமெட்ரியில் ஒரு நேர்க்கோட்டை இரண்டு சமபாகங்களாகப் பிரிக்கிற வேலையைச் செய்து அதற்கு வரைமுறை எழுது என்பார்கள். ஸ்கேலை எடுத்து அளந்து பார்த்து இரண்டால் வகுத்தால் போயிற்று, அதற்கு ஏன் இப்படி காம்பஸை எடுத்து ஆர்க் வெட்டி அதை அதை இணைத்து பிராணனை விட வேண்டும் என்று நினைப்பதோடு இல்லாமல் கேட்கவும் கேட்பேன்.
“வெரி குட், கேள்வி கேட்கிறப்பதான் ஒரு விஷயத்தை நல்லாக் கத்துக்க முடியும்” என்று என்னை ஊக்குவித்து ஆசிரியர் பதில் சொல்ல ஆரம்பிப்பார்.
“ஸ்கேல் இல்லைன்னாலும் பிரிக்கத் தெரியணும்”
“ஸ்கேல் ஜாமெண்ட்ரி பாக்ஸ் குள்ள இருக்கும். ஜாமெண்ட்ரி பாக்ஸே இல்லைன்னா காம்பஸ் மட்டும் எங்கிருந்து வரும்?”
“சரி, ஸ்கேலோட உதவி இல்லாமயே பண்ணத் தெரிஞ்சிக்கணும்ன்னா?”
“ஆர்க்கை இணைக்க ஸ்கேல் வெச்சிதான கோடு போடறோம்? அப்ப ஸ்கேலை யூஸ் பண்றமே?”
இதற்கப்புறம் அவருக்குப் பொறுமை போய்விடும்.
“உன் செவிட்டுல அறையறதும் நீ வாயை மூடறதும் சைமல்டேனியஸ் ஆகாம செப்பரேட்டா நீயே மூடிக்க” என்பது அவருடைய கன்க்ளுடிங் ஸ்டேட்மெண்ட்டாக இருக்கும்.
இப்ப சொல்லுங்கள், இது தோஷமா, ஊனமா?
கணக்குப் பாடத்தில் நான் பிறவி ஊனம் என்று சொல்வது மிகையாக இருக்கும். கணக்கு, என் ஜாதகத்தில் அமைந்த பரிகாரம் இல்லாத தோஷம் என்று சொன்னால் கொஞ்சம் டிப்ளமேட்டிக்காக இருக்கும்.
மனக்கணக்கு என்றொரு பீரியட் ஒன்ணாங்கிளாஸில்.
“ஊங்கிட்ட ஆறு முறுக்கு இருக்கு அதுல ரெண்டை என் கிட்ட குடுத்துட்டா உங்கிட்ட எத்தனை முறுக்கு இருக்கும்?” என்று டீச்சர் கேட்ட போது,
‘என்ன இத்தனை சுலபமாக ஒரு கணக்கு!’ என்று நினைத்த படி கையை உயர்த்தினேன்.
“சொல்லு” என்றார்.
“ரெண்டு முறுக்கு கம்மியா இருக்கும்” என்றேன்.
மடேர், மடேர் என்று தலையில் அறைந்து கொண்டு,
“என்னத்தான் அடிச்சிக்கணும்… என்னத்தான் அடிச்சிக்கணும்” என்று டீச்சர் நொந்து போனபோது, சாட்டையால் அடித்துக் கொள்ளும் பிச்சைக்காரனைப் பார்க்கிற மாதிரி பிரமிப்போடு பார்த்துக் கொண்டு நின்றேன்.
கொஞ்சம் பெரிய கிளாஸ் வந்ததும்,
“ஒரு வண்டியும் மாடும் சேர்ந்து ஐநூற்றி நாற்பது ரூபாய். மாட்டின் விலை முன்னூறு ரூபாய் என்றால் வண்டியின் விலை என்ன?” என்கிற கணக்கைப் போட்டார்.
எல்லாரும் ‘வழி எழுதி’ கணக்கைப் போட ஆரம்பிக்க நான் மட்டும் சிந்தனையில் ஆழ்ந்தேன். மாடு இல்லாமல் வண்டியை வாங்கி என்னத்தைக் கிழிப்பது? இரண்டும் சேர்ந்து என்ன விலை என்பது தெரிந்ததுமே வாங்கித் தொலைய வேண்டியதுதானே? மாடு மட்டும் என்ன விலை என்று தெரிந்து கொண்டது எதற்கு? அதை மட்டும் வாங்கவா? மாட்டை மட்டும்தான் வாங்குவது என்பது முடிவாகிவிட்டால் வண்டி என்ன விலையாக இருந்தால் என்ன? வண்டி மட்டும்தான் வாங்குவது என்று முடிவானால், மாட்டின் விலையைத் தெரிந்து கொள்வதற்கு பதில் வண்டி விலையையே தெரிந்து கொண்டிருக்கலாமே? ஒரு பொருளை வாங்கப் போகும் போது இத்தனை கஷ்டங்களை எதற்காக இழுத்து விட்டுக் கொள்ள வேண்டும்?
சுரீரென்று முதுகில் ஒரு பிரம்படியும், தொடர்ந்து “கணக்கைப் போடச் சொன்னா பெரிய்ய விஞ்ஞானி மாதிரி மோட்டு வளையப் பாத்துகிட்டு இருக்கே” என்கிற விமர்சனமும் என்னைச் சிந்தனையிலிருந்து விடுவிக்கும்.
பத்தாங்கிளாஸில் சைன் தீட்டா, காஸ் தீட்டா, டேன் தீட்டா என்றெல்லாம் வாத்தியார் சொல்லும் போது “எது தீட்டா இருந்தாலும் போய் மூணு நாள் கொல்லைப் பக்கம் உக்கார வேண்டியதுதானே?” என்று நினைப்பேன்.
ஜியாமெட்ரியில் ஒரு நேர்க்கோட்டை இரண்டு சமபாகங்களாகப் பிரிக்கிற வேலையைச் செய்து அதற்கு வரைமுறை எழுது என்பார்கள். ஸ்கேலை எடுத்து அளந்து பார்த்து இரண்டால் வகுத்தால் போயிற்று, அதற்கு ஏன் இப்படி காம்பஸை எடுத்து ஆர்க் வெட்டி அதை அதை இணைத்து பிராணனை விட வேண்டும் என்று நினைப்பதோடு இல்லாமல் கேட்கவும் கேட்பேன்.
“வெரி குட், கேள்வி கேட்கிறப்பதான் ஒரு விஷயத்தை நல்லாக் கத்துக்க முடியும்” என்று என்னை ஊக்குவித்து ஆசிரியர் பதில் சொல்ல ஆரம்பிப்பார்.
“ஸ்கேல் இல்லைன்னாலும் பிரிக்கத் தெரியணும்”
“ஸ்கேல் ஜாமெண்ட்ரி பாக்ஸ் குள்ள இருக்கும். ஜாமெண்ட்ரி பாக்ஸே இல்லைன்னா காம்பஸ் மட்டும் எங்கிருந்து வரும்?”
“சரி, ஸ்கேலோட உதவி இல்லாமயே பண்ணத் தெரிஞ்சிக்கணும்ன்னா?”
“ஆர்க்கை இணைக்க ஸ்கேல் வெச்சிதான கோடு போடறோம்? அப்ப ஸ்கேலை யூஸ் பண்றமே?”
இதற்கப்புறம் அவருக்குப் பொறுமை போய்விடும்.
“உன் செவிட்டுல அறையறதும் நீ வாயை மூடறதும் சைமல்டேனியஸ் ஆகாம செப்பரேட்டா நீயே மூடிக்க” என்பது அவருடைய கன்க்ளுடிங் ஸ்டேட்மெண்ட்டாக இருக்கும்.
இப்ப சொல்லுங்கள், இது தோஷமா, ஊனமா?
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
அசுரன் wrote:கணக்கில் இதுபோன்ற விசயங்கள் எல்லாம் நம் நுண்ணறிவை வளர்க்க உதவும் என்பதால் இப்படி பிரிச்சி மேஞ்சால் தான் பிற்காலத்தில் ப்ளான் ஒர்க்அவுட் பண்ணவும் மற்ற முடிவெடுக்கும் வேலைகளிலும் நம் மூளை மாற்றி யோசிக்கும்
ம்க்கும் நானெல்லாம் +1ல ஜெனரல் மேக்ஸுக்கு பயந்து ஈஸியா இருக்குமுணு பிஸ்சுனேஸ் மேக்ச எடுத்து அதிலேயும் அவஸ்த்தைத்தான் பட்டேன் இதுக்கு பேர்தான் ‘சேலை இல்லைன்னு சின்னாயி வீட்டுக்குப் போனா ஈச்சம் பாயைக் கட்டிக்கிட்டு எதிர்ல வந்தாளாம்ன்கிறது’
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
சேம் குரூப்.. நானும் தான்.. அதே அதேbalakarthik wrote:அசுரன் wrote:கணக்கில் இதுபோன்ற விசயங்கள் எல்லாம் நம் நுண்ணறிவை வளர்க்க உதவும் என்பதால் இப்படி பிரிச்சி மேஞ்சால் தான் பிற்காலத்தில் ப்ளான் ஒர்க்அவுட் பண்ணவும் மற்ற முடிவெடுக்கும் வேலைகளிலும் நம் மூளை மாற்றி யோசிக்கும்
ம்க்கும் நானெல்லாம் +1ல ஜெனரல் மேக்ஸுக்கு பயந்து ஈஸியா இருக்குமுணு பிஸ்சுனேஸ் மேக்ச எடுத்து அதிலேயும் அவஸ்த்தைத்தான் பட்டேன் இதுக்கு பேர்தான் ‘சேலை இல்லைன்னு சின்னாயி வீட்டுக்குப் போனா ஈச்சம் பாயைக் கட்டிக்கிட்டு எதிர்ல வந்தாளாம்ன்கிறது’
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
பகிர்விற்கு நன்றி! பாலா.!
இதே போல தான் கணக்க கணக்க போட போயி எங்களுக்கு கடைசியில் பிணக்கு தான் ஆகியது..!
இதே போல தான் கணக்க கணக்க போட போயி எங்களுக்கு கடைசியில் பிணக்கு தான் ஆகியது..!
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
கணக்க கணக்க அடிக்கடி பண்ணா இப்படிதான்அருண் wrote:பகிர்விற்கு நன்றி! பாலா.!
இதே போல தான் கணக்க கணக்க போட போயி எங்களுக்கு கடைசியில் பிணக்கு தான் ஆகியது..!
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2
|
|