புதிய பதிவுகள்
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கணக்கும் என் பிணக்கும் !!!! I_vote_lcapகணக்கும் என் பிணக்கும் !!!! I_voting_barகணக்கும் என் பிணக்கும் !!!! I_vote_rcap 
30 Posts - 83%
heezulia
கணக்கும் என் பிணக்கும் !!!! I_vote_lcapகணக்கும் என் பிணக்கும் !!!! I_voting_barகணக்கும் என் பிணக்கும் !!!! I_vote_rcap 
2 Posts - 6%
வேல்முருகன் காசி
கணக்கும் என் பிணக்கும் !!!! I_vote_lcapகணக்கும் என் பிணக்கும் !!!! I_voting_barகணக்கும் என் பிணக்கும் !!!! I_vote_rcap 
2 Posts - 6%
mohamed nizamudeen
கணக்கும் என் பிணக்கும் !!!! I_vote_lcapகணக்கும் என் பிணக்கும் !!!! I_voting_barகணக்கும் என் பிணக்கும் !!!! I_vote_rcap 
1 Post - 3%
dhilipdsp
கணக்கும் என் பிணக்கும் !!!! I_vote_lcapகணக்கும் என் பிணக்கும் !!!! I_voting_barகணக்கும் என் பிணக்கும் !!!! I_vote_rcap 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

கணக்கும் என் பிணக்கும் !!!!


   
   

Page 1 of 2 1, 2  Next

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Mar 24, 2012 2:45 pm

கணக்குப் பாடத்தில் நான் பிறவி ஊனம் என்று சொல்வது மிகையாக இருக்கும். கணக்கு, என் ஜாதகத்தில் அமைந்த பரிகாரம் இல்லாத தோஷம் என்று சொன்னால் கொஞ்சம் டிப்ளமேட்டிக்காக இருக்கும்.

மனக்கணக்கு என்றொரு பீரியட் ஒன்ணாங்கிளாஸில்.

“ஊங்கிட்ட ஆறு முறுக்கு இருக்கு அதுல ரெண்டை என் கிட்ட குடுத்துட்டா உங்கிட்ட எத்தனை முறுக்கு இருக்கும்?” என்று டீச்சர் கேட்ட போது,

‘என்ன இத்தனை சுலபமாக ஒரு கணக்கு!’ என்று நினைத்த படி கையை உயர்த்தினேன்.

“சொல்லு” என்றார்.

“ரெண்டு முறுக்கு கம்மியா இருக்கும்” என்றேன்.

மடேர், மடேர் என்று தலையில் அறைந்து கொண்டு,

“என்னத்தான் அடிச்சிக்கணும்… என்னத்தான் அடிச்சிக்கணும்” என்று டீச்சர் நொந்து போனபோது, சாட்டையால் அடித்துக் கொள்ளும் பிச்சைக்காரனைப் பார்க்கிற மாதிரி பிரமிப்போடு பார்த்துக் கொண்டு நின்றேன்.

கொஞ்சம் பெரிய கிளாஸ் வந்ததும்,

“ஒரு வண்டியும் மாடும் சேர்ந்து ஐநூற்றி நாற்பது ரூபாய். மாட்டின் விலை முன்னூறு ரூபாய் என்றால் வண்டியின் விலை என்ன?” என்கிற கணக்கைப் போட்டார்.

எல்லாரும் ‘வழி எழுதி’ கணக்கைப் போட ஆரம்பிக்க நான் மட்டும் சிந்தனையில் ஆழ்ந்தேன். மாடு இல்லாமல் வண்டியை வாங்கி என்னத்தைக் கிழிப்பது? இரண்டும் சேர்ந்து என்ன விலை என்பது தெரிந்ததுமே வாங்கித் தொலைய வேண்டியதுதானே? மாடு மட்டும் என்ன விலை என்று தெரிந்து கொண்டது எதற்கு? அதை மட்டும் வாங்கவா? மாட்டை மட்டும்தான் வாங்குவது என்பது முடிவாகிவிட்டால் வண்டி என்ன விலையாக இருந்தால் என்ன? வண்டி மட்டும்தான் வாங்குவது என்று முடிவானால், மாட்டின் விலையைத் தெரிந்து கொள்வதற்கு பதில் வண்டி விலையையே தெரிந்து கொண்டிருக்கலாமே? ஒரு பொருளை வாங்கப் போகும் போது இத்தனை கஷ்டங்களை எதற்காக இழுத்து விட்டுக் கொள்ள வேண்டும்?

சுரீரென்று முதுகில் ஒரு பிரம்படியும், தொடர்ந்து “கணக்கைப் போடச் சொன்னா பெரிய்ய விஞ்ஞானி மாதிரி மோட்டு வளையப் பாத்துகிட்டு இருக்கே” என்கிற விமர்சனமும் என்னைச் சிந்தனையிலிருந்து விடுவிக்கும்.

பத்தாங்கிளாஸில் சைன் தீட்டா, காஸ் தீட்டா, டேன் தீட்டா என்றெல்லாம் வாத்தியார் சொல்லும் போது “எது தீட்டா இருந்தாலும் போய் மூணு நாள் கொல்லைப் பக்கம் உக்கார வேண்டியதுதானே?” என்று நினைப்பேன்.

ஜியாமெட்ரியில் ஒரு நேர்க்கோட்டை இரண்டு சமபாகங்களாகப் பிரிக்கிற வேலையைச் செய்து அதற்கு வரைமுறை எழுது என்பார்கள். ஸ்கேலை எடுத்து அளந்து பார்த்து இரண்டால் வகுத்தால் போயிற்று, அதற்கு ஏன் இப்படி காம்பஸை எடுத்து ஆர்க் வெட்டி அதை அதை இணைத்து பிராணனை விட வேண்டும் என்று நினைப்பதோடு இல்லாமல் கேட்கவும் கேட்பேன்.

“வெரி குட், கேள்வி கேட்கிறப்பதான் ஒரு விஷயத்தை நல்லாக் கத்துக்க முடியும்” என்று என்னை ஊக்குவித்து ஆசிரியர் பதில் சொல்ல ஆரம்பிப்பார்.

“ஸ்கேல் இல்லைன்னாலும் பிரிக்கத் தெரியணும்”

“ஸ்கேல் ஜாமெண்ட்ரி பாக்ஸ் குள்ள இருக்கும். ஜாமெண்ட்ரி பாக்ஸே இல்லைன்னா காம்பஸ் மட்டும் எங்கிருந்து வரும்?”

“சரி, ஸ்கேலோட உதவி இல்லாமயே பண்ணத் தெரிஞ்சிக்கணும்ன்னா?”

“ஆர்க்கை இணைக்க ஸ்கேல் வெச்சிதான கோடு போடறோம்? அப்ப ஸ்கேலை யூஸ் பண்றமே?”

இதற்கப்புறம் அவருக்குப் பொறுமை போய்விடும்.

“உன் செவிட்டுல அறையறதும் நீ வாயை மூடறதும் சைமல்டேனியஸ் ஆகாம செப்பரேட்டா நீயே மூடிக்க” என்பது அவருடைய கன்க்ளுடிங் ஸ்டேட்மெண்ட்டாக இருக்கும்.

இப்ப சொல்லுங்கள், இது தோஷமா, ஊனமா? அன்பு மலர் அன்பு மலர்





ஈகரை தமிழ் களஞ்சியம் கணக்கும் என் பிணக்கும் !!!! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Mar 24, 2012 3:17 pm

சூப்பருங்க

"பத்தாங்கிளாஸில் சைன் தீட்டா, காஸ் தீட்டா, டேன் தீட்டா என்றெல்லாம் வாத்தியார் சொல்லும் போது “எது தீட்டா இருந்தாலும் போய் மூணு நாள் கொல்லைப் பக்கம் உக்கார வேண்டியதுதானே?” என்று நினைப்பேன்"

இது ஒன்னே போதும் பாலா கணக்குல ரொம்ப நீட்டுன்னு. நானும் உங்கள மாதிரியே தான்.

நீ நல்லா கணக்க போடுவியான்னு வாத்தியாரு கேட்டாரு - அந்த அத்த தண்டி கணக்கு புக்க அவரு தலையிலேயே போட்டுட்டேன் பாலா.




ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Mar 24, 2012 3:22 pm

சிப்பு வருது சிப்பு வருது சிரிப்பு சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Mar 24, 2012 3:23 pm

ஐய்யோ பாலா எப்படி நீ இப்படி எல்லாம் யோசிக்கிற?
காயத்ரி பாவம்.அவங்களையும் இப்படிதான் ஜோக் சொல்லி வயிறு வலிக்க சிரிக்க வைப்பியோ



கணக்கும் என் பிணக்கும் !!!! Uகணக்கும் என் பிணக்கும் !!!! Dகணக்கும் என் பிணக்கும் !!!! Aகணக்கும் என் பிணக்கும் !!!! Yகணக்கும் என் பிணக்கும் !!!! Aகணக்கும் என் பிணக்கும் !!!! Sகணக்கும் என் பிணக்கும் !!!! Uகணக்கும் என் பிணக்கும் !!!! Dகணக்கும் என் பிணக்கும் !!!! Hகணக்கும் என் பிணக்கும் !!!! A
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Sat Mar 24, 2012 3:32 pm

சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்தது என்னை,.நன்றி பதிவிர்க்கு. மகிழ்ச்சி

அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Sat Mar 24, 2012 3:36 pm

நீங்களும் பள்ளியில் லாஸ்ட் பெஞ்ச்சைத் தான் தேய்த்துக் கொண்டிருந்தீர்களா அண்ணா.....சேம் பின்ச்‌

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Mar 24, 2012 4:55 pm

அது சரி இங்க கணக்குல புலி நிறையா பேரு இருக்காங்கணு கேள்வி பட்டேனே :வணக்கம்: :வணக்கம்:



ஈகரை தமிழ் களஞ்சியம் கணக்கும் என் பிணக்கும் !!!! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Sat Mar 24, 2012 5:32 pm

சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
கணக்கும் என் பிணக்கும் !!!! 1357389கணக்கும் என் பிணக்கும் !!!! 59010615கணக்கும் என் பிணக்கும் !!!! Images3ijfகணக்கும் என் பிணக்கும் !!!! Images4px
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sat Mar 24, 2012 5:50 pm

ஆல் முருகாஸ் ஒய் லாஃப்பிங் சுட்டுத்தள்ளூ!

கணக்கில் இதுபோன்ற விசயங்கள் எல்லாம் நம் நுண்ணறிவை வளர்க்க உதவும் என்பதால் இப்படி பிரிச்சி மேஞ்சால் தான் பிற்காலத்தில் ப்ளான் ஒர்க்அவுட் பண்ணவும் மற்ற முடிவெடுக்கும் வேலைகளிலும் நம் மூளை மாற்றி யோசிக்கும், இது போகட்டும் நானும் உங்களை போன்று தான் சின்ன வயசில் கணக்கின் மீது இதுபோன்ற கேள்விகளை கேட்டுக்கொண்டும் மற்ற மாணவர்கள் (என்னைப்போல கணக்கில் குறைஞ்ச மதிப்பெண் எடுக்கும்) மத்தியில் ஹீரோயிசம் பண்ணிக்கொண்டு இருப்பேன்

நல்லதொரு அனுபவத்தை எழுதி என் பழைய நினைவுகளை நியாபகப்படுத்திய பதிவு. நன்றிகள்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Mar 24, 2012 5:54 pm

அசுரன் wrote:ஆல் முருகாஸ் ஒய் லாஃப்பிங் சுட்டுத்தள்ளூ!
சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது




Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக