புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
வேல்முருகன் காசி | ||||
Raji@123 | ||||
M. Priya | ||||
Srinivasan23 | ||||
kavithasankar | ||||
Barushree |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பெண் சாதனையாளர்
Page 1 of 1 •
- கேசவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
நாலு அடி, எட்டு அங்குலமே உயரம்...
49 வயது... பெயர் பர்பாடி பரூவா... இவர் ஒரு பெண்... பெரிய சாதனையாளர்! "ஆண்களால் மட்டுமே முடியும்!' என்ற கடினமான வேலையில் — காட்டு யானைகளை பிடித்து அடக்கும் வேலையில் ஈடுபடும் பெண் இவர் தான்... இவர் அŒõம் மாநிலத்தை சேர்ந்தவர்!
பர்பாடி, பள்ளியில் அக்கறையாக படித்ததில்லையாம்... பரீட்சை எழுத தான் ஸ்கூலுக்கு போவார். வருடத்திற்கு ஆறு, எட்டு மாதங்கள் காட்டுக்குள் இருப்பார். அம்மாவின் வற்புறுத்தலால், கல்லூரியில் சேர்ந்து பட்டப்படிப்பு முடித்தார். இவரது தந்தை ப்ரக்ரிடீஷ் சந்திர பரூவா, சர்வதேŒ அளவில் யானை பயிற்சியாளர்.
பர்பாடி, ஆயிரத்திற்கு மேல் காட்டு யானைகளை பிடித்திருக்கிறார். அதில், ஆசியாவிலேயே இரண்டாவது மிகப் பெரிய ஜங்பகதூர் என்ற யானையும் அடங்கும்.
முதல் யானையை பர்பாடி பிடித்தபோது, அவருக்கு வயது 15. மிகவும் ஆபத்தான முறையில் அவர் முதல் யானையை பிடித்தார். ஒரு யானையின் மீது உட்கார்ந்து, 20 கிலோ எடையுள்ள சணல் கயிற்றில் ஒரு முடிச்சுப் போட்டு, அதை காட்டிற்குள் இருக்கும் யானைக் கூட்டத்தில், ஒரு யானை மீது வீச வேண்டும்.
ஏற்கனவே, பழக்கப்பட்ட மற்றொரு யானையும், யானைப் பாகனும் சேர்ந்து, முடிச்சை இறுக்கி, யானையை தப்ப விடாமல் செய்து, அந்த யானையை பிடிப்பர்...
யானை பிடிப்பதோடு இவர்களின் பணி முடிந்து விடுவதில்லை... பிடித்த யானையை பழக்க வேண்டும். பிடிபட்ட யானையோடு பல நாட்கள் இரவும், பகலும் பேசி, அதை சமாதானப்படுத்த வேண்டும்.
காட்டு யானைக்கு முதலில் அளிக்கப்படும் பயிற்சி, நான்கு உத்தரவுகளுக்கு கீழ்படிவது தான்.
"நில்... முன்னே போ... பின்னே போ... திரும்பு...'
பழக்கப்பட்ட இரு யானைகளுடன், ஒரு பிடிபட்ட யானையை கயிற்றால் கட்டி, அதை பழக்குவர்.
யானை பிடிக்க காட்டுக்குள் செல்லும்போது, உயிரோடு திரும்பி வருவது உத்திரவாதம் இல்லை. ஒரு முறை, இரு காட்டு பெண் யானைகள், பர்பாடியை தாக்க ஓடி வந்தன... நல்ல வேளை, பழக்கப்பட்ட யானைகள் சில, சமயத்தில் வந்து, பர்பாடியை காப்பாற்றி விட்டன.
நேஷனல் ஜியாகிராபிக் சொஸைட்டி, பர்பாடி பற்றி, "ஜம்போ ஜம்பூரி' என்ற டாகுமென்ட்ரி படம் எடுத்திருக்கிறது.
அதை அடுத்து, "யானைகளின் ராணி' என்ற டாகுமென்ட்ரி படம் டிஸ்கவரி, "டிவி' சேனலில் ஒளிபரப்பப்பட்டது.
முன்பு அவர் தந்தையிடம் பல வேலைகளை கொடுத்து வந்த மேற்கு வங்காள அரசு, இப்போது, பர்பாடிக்கு பணி கொடுக்கிறது. டீ தோட்டங்களை நாசமாக்கும் காட்டு யானைகளை விரட்ட, சில டீ எஸ்டேட்கள் பர்பாடியை அணுகுகின்றன...
http://www.dinamalar.com/Supplementary_detail.asp?id=9608&ncat=2
49 வயது... பெயர் பர்பாடி பரூவா... இவர் ஒரு பெண்... பெரிய சாதனையாளர்! "ஆண்களால் மட்டுமே முடியும்!' என்ற கடினமான வேலையில் — காட்டு யானைகளை பிடித்து அடக்கும் வேலையில் ஈடுபடும் பெண் இவர் தான்... இவர் அŒõம் மாநிலத்தை சேர்ந்தவர்!
பர்பாடி, பள்ளியில் அக்கறையாக படித்ததில்லையாம்... பரீட்சை எழுத தான் ஸ்கூலுக்கு போவார். வருடத்திற்கு ஆறு, எட்டு மாதங்கள் காட்டுக்குள் இருப்பார். அம்மாவின் வற்புறுத்தலால், கல்லூரியில் சேர்ந்து பட்டப்படிப்பு முடித்தார். இவரது தந்தை ப்ரக்ரிடீஷ் சந்திர பரூவா, சர்வதேŒ அளவில் யானை பயிற்சியாளர்.
பர்பாடி, ஆயிரத்திற்கு மேல் காட்டு யானைகளை பிடித்திருக்கிறார். அதில், ஆசியாவிலேயே இரண்டாவது மிகப் பெரிய ஜங்பகதூர் என்ற யானையும் அடங்கும்.
முதல் யானையை பர்பாடி பிடித்தபோது, அவருக்கு வயது 15. மிகவும் ஆபத்தான முறையில் அவர் முதல் யானையை பிடித்தார். ஒரு யானையின் மீது உட்கார்ந்து, 20 கிலோ எடையுள்ள சணல் கயிற்றில் ஒரு முடிச்சுப் போட்டு, அதை காட்டிற்குள் இருக்கும் யானைக் கூட்டத்தில், ஒரு யானை மீது வீச வேண்டும்.
ஏற்கனவே, பழக்கப்பட்ட மற்றொரு யானையும், யானைப் பாகனும் சேர்ந்து, முடிச்சை இறுக்கி, யானையை தப்ப விடாமல் செய்து, அந்த யானையை பிடிப்பர்...
யானை பிடிப்பதோடு இவர்களின் பணி முடிந்து விடுவதில்லை... பிடித்த யானையை பழக்க வேண்டும். பிடிபட்ட யானையோடு பல நாட்கள் இரவும், பகலும் பேசி, அதை சமாதானப்படுத்த வேண்டும்.
காட்டு யானைக்கு முதலில் அளிக்கப்படும் பயிற்சி, நான்கு உத்தரவுகளுக்கு கீழ்படிவது தான்.
"நில்... முன்னே போ... பின்னே போ... திரும்பு...'
பழக்கப்பட்ட இரு யானைகளுடன், ஒரு பிடிபட்ட யானையை கயிற்றால் கட்டி, அதை பழக்குவர்.
யானை பிடிக்க காட்டுக்குள் செல்லும்போது, உயிரோடு திரும்பி வருவது உத்திரவாதம் இல்லை. ஒரு முறை, இரு காட்டு பெண் யானைகள், பர்பாடியை தாக்க ஓடி வந்தன... நல்ல வேளை, பழக்கப்பட்ட யானைகள் சில, சமயத்தில் வந்து, பர்பாடியை காப்பாற்றி விட்டன.
நேஷனல் ஜியாகிராபிக் சொஸைட்டி, பர்பாடி பற்றி, "ஜம்போ ஜம்பூரி' என்ற டாகுமென்ட்ரி படம் எடுத்திருக்கிறது.
அதை அடுத்து, "யானைகளின் ராணி' என்ற டாகுமென்ட்ரி படம் டிஸ்கவரி, "டிவி' சேனலில் ஒளிபரப்பப்பட்டது.
முன்பு அவர் தந்தையிடம் பல வேலைகளை கொடுத்து வந்த மேற்கு வங்காள அரசு, இப்போது, பர்பாடிக்கு பணி கொடுக்கிறது. டீ தோட்டங்களை நாசமாக்கும் காட்டு யானைகளை விரட்ட, சில டீ எஸ்டேட்கள் பர்பாடியை அணுகுகின்றன...
http://www.dinamalar.com/Supplementary_detail.asp?id=9608&ncat=2
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
பாராட்ட வேண்டியதுதான்.
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
சூப்பர் சாதனைப் பெண்மணி தான் இவர். வாழ்க இவர் பணி.
பகிர்வுக்கு நன்றி கேசவன்.
பகிர்வுக்கு நன்றி கேசவன்.
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
யானை தைரியம் அந்தப் பர்பாடிக்கு...யானையே அவரைக் கண்டு மிரளும்போது நாம் மட்டுமென்ன?...
இந்தப் பதிவைப் படிக்கும்போதே அவரைப் பற்றி மிரட்சி ஏற்படுவதுண்மை...
பகிர்விற்கு நன்றி கேசவன் அவர்களே...
இந்தப் பதிவைப் படிக்கும்போதே அவரைப் பற்றி மிரட்சி ஏற்படுவதுண்மை...
பகிர்விற்கு நன்றி கேசவன் அவர்களே...
- கேசவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
பகிர்விக்கு நன்றி சொன்ன அனைவருக்கும் என் நன்றிகள்
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|